Skip to content

காங்கிரஸ்

பீகார்: பெண்களுக்கு 2500 உரிமைத்தொகை- காங்கிரஸ் அறிவிப்பு

243 தொகுதிகள் அடங்கிய  பீகார் சட்டமன்றத்துக்கு வரும் அக்டோபர் அல்லது  நவம்பரில் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு இப்போதே தேர்தல் பணிகள் தொடங்கி விட்டன.  காங்கிரஸ் அங்கு ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு மாதம் ரூ.2500… Read More »பீகார்: பெண்களுக்கு 2500 உரிமைத்தொகை- காங்கிரஸ் அறிவிப்பு

பஹல்காம் பயங்கரவாதம், காங். செயற்குழு கண்டனம்

  • by Authour

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள பைசரன் பள்ளத்தாக்கில், தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா எனும் பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) கடந்த 22-ம் தேதி நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்… Read More »பஹல்காம் பயங்கரவாதம், காங். செயற்குழு கண்டனம்

நடிகர் விஜய் காங்கிரசை விமர்சிப்பதில்லை – திருநாவுக்கரசர் சொல்கிறார்

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின், ஜங்சன் கோட்டம் சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு திருச்சி ரயில்வே ஜங்ஷன் எதிர்புறம் தண்ணீர் பந்தல் திறப்பு விழா இன்று நடைபெற்றது.மாநகர் மாவட்டத் தலைவர் கவுன்சிலர் எல்.ரெக்ஸ்… Read More »நடிகர் விஜய் காங்கிரசை விமர்சிப்பதில்லை – திருநாவுக்கரசர் சொல்கிறார்

புதிய வக்பு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு…. காங்கிரஸ் சிறுபான்மை துறை கண்டன ஆர்ப்பாட்டம்..

  • by Authour

புதிய வக்பு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாநகர்,வடக்கு,மற்றும் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தற்போது அமலில் உள்ள வக்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள… Read More »புதிய வக்பு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு…. காங்கிரஸ் சிறுபான்மை துறை கண்டன ஆர்ப்பாட்டம்..

கவர்னரின் தேநீர் விருந்து: காங், கம்யூ புறக்கணிப்பு

குடியரசு தினத்தன்று இரவு கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்படும். இதில் அரசியல் கட்சித் தலைவர்கள்,  முக்கிய அதிகாரிகள், பிரமுகர்கள் பங்கேற்பார்கள்.  வரும்  26ம் தேதி  நடைபெறும் தேநீா் விருந்தில்   பங்கேற்க மாட்டோம் என… Read More »கவர்னரின் தேநீர் விருந்து: காங், கம்யூ புறக்கணிப்பு

இடைத்தேர்தலில் திமுக போட்டி..காங் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணம் அடைந்தார். இதையடுத்து, இந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஈரோடு கிழக்கு… Read More »இடைத்தேர்தலில் திமுக போட்டி..காங் அறிவிப்பு

இந்திராகாந்தி பிறந்தநாள் விழா….. திருச்சி காங்கிரசார் கொண்டாட்டம்….

  • by Authour

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள் விழா இன்று திருச்சியில்  காங்கிரசார் விமரிசையாக கொண்டாடினர். திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கவுன்சிலர் எல் ரெக்ஸ் தலைமையில் புத்தூரில் உள்ள  இந்திரா சிலைக்கு மாலை… Read More »இந்திராகாந்தி பிறந்தநாள் விழா….. திருச்சி காங்கிரசார் கொண்டாட்டம்….

ஜவஹர்லால் நேரு பிறந்தநாள்….திருச்சியில் காங்., கொண்டாட்டம்….

நவீன இந்தியாவின் சிற்பி முதல் பாரத பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் 135 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, வில்லியம்ஸ் ரோட்டில் உள்ள சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் கவுன்சிலர் எல்… Read More »ஜவஹர்லால் நேரு பிறந்தநாள்….திருச்சியில் காங்., கொண்டாட்டம்….

சென்சஸ் பணி தொடங்கும்முன்…. அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுங்கள்…. காங்கிரஸ்

  • by Authour

2025 ஆண்டு ஜனவரியில் நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடங்கப்படும். இதன் அடிப்படையில் வரும் 2028-ம் ஆண்டில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து மத்திய அரசு… Read More »சென்சஸ் பணி தொடங்கும்முன்…. அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுங்கள்…. காங்கிரஸ்

தவெகவுடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் இல்லை… செல்வப்பெருந்தகை

  • by Authour

தவெகவுடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். “திமுக கூட்டணி வலுவாக உள்ளது; ராகுல் காந்திக்கும், விஜய்-க்கும் நட்பு உள்ளது; ஆனால் நட்பு வேறு,… Read More »தவெகவுடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் இல்லை… செல்வப்பெருந்தகை

error: Content is protected !!