Skip to content

காஞ்சிபுரம்

ரூ.15 லட்சம் லஞ்ச பணத்துடன் சிக்கிய கூட்டுறவு சங்க மேனேஜர்

  • by Authour

https://youtu.be/Fbrm0DM1Fjw?si=skXiaeAkwNA8R80shttps://youtu.be/DAKR_hU6_64?si=0tNZglxg7oKJPF1uகோவை, சூலூர் அருகே உள்ள வதம்பச்சேரியில் கைத்தறி கூட்டுறவு சங்கம் உள்ளது. சூலூர் – பல்லடம், வதம்பச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கைத்தறி நெசவாளர்கள் சேலை, வேட்டி உள்ளிட்ட ரகங்கள் சப்ளை செய்வார்கள். உற்பத்தி செய்து… Read More »ரூ.15 லட்சம் லஞ்ச பணத்துடன் சிக்கிய கூட்டுறவு சங்க மேனேஜர்

காஞ்சிபுரத்தில் கலைஞர் கைவினை திட்டம்…. முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று (19.4.2025) காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர், சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடைபெற்ற கலைஞர்… Read More »காஞ்சிபுரத்தில் கலைஞர் கைவினை திட்டம்…. முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்…

காஞ்சிபுரத்தில் ரவுடி வசூல் ராஜா கொலை வழக்கில்….. 10 பேர் கைது…

  • by Authour

காஞ்சிபுரத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி பிரபல ரவுடி வசூல் ராஜா கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேரை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் திருகாளிமேடு பகுதியில் 11ம் தேதி ரவுடி வசூல்ராஜா நாட்டு வெடிகுண்டு… Read More »காஞ்சிபுரத்தில் ரவுடி வசூல் ராஜா கொலை வழக்கில்….. 10 பேர் கைது…

காஞ்சிபுரம் ரவுடி வெடிகுண்டு வீசி கொலை

காஞ்சிபுரம் மாவட்டம்  திருக்காலிமேட்டை  சேர்ந்தவர்  பிரபல ரவுடி வசூல்ராஜா.  இவர் இன்று  வீட்டில் இருந்தபோது  இன்னொரு கும்பலை சேர்ந்த 5 பேர்,    வசூல்ராஜா வீட்டின் மீது சரமாரியாக நாட்டு வெடிகுண்டுகளை வீசியது.  இந்த… Read More »காஞ்சிபுரம் ரவுடி வெடிகுண்டு வீசி கொலை

வாசலில் கோலம்போட்ட பெண் மீது கார் மோதி பலி…

  • by Authour

காஞ்சிபுரம் கங்கையம்மன் கோவில் தெருவை  சேர்ந்தவர் ராசா. இவர் முறுக்கு, அதிரசம் போன்ற தின்பண்டங்களை வீட்டில் தயார் செய்து மாருதி ஈகோ கார் மூலமாக காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பெட்டிக்கடை மற்றும் மளிகை… Read More »வாசலில் கோலம்போட்ட பெண் மீது கார் மோதி பலி…

திருச்சியில் பஸ் முன் பாய்ந்து வாலிபர் சாவு… போலீஸ் விசாரணை…

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர், வயலுார் கிராமம், கோயில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (49), அரசு பஸ் டிரைவர். இவர் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்சை சென்னை நோக்கி இயக்கினார். பஸ்… Read More »திருச்சியில் பஸ் முன் பாய்ந்து வாலிபர் சாவு… போலீஸ் விசாரணை…

சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!…

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம் அருகே சாலையில் கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. காரின் முன்பக்கத்தில் இருந்து திடீரென புகை கிளம்பிய நிலையில், இதனை பார்த்த கார் ஓட்டுநர் உடனடியாக காரை சாலையில் நிறுத்திவிட்டு… Read More »சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!…

10.5% இட ஒதுக்கீடு கேட்டு, பாமகவினர் ஆர்ப்பாட்டம்

கல்வி மற்றும் வேலைவாய்பில் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு வழங்க நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் ஆளும் திமுக அரசு வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துவதாக… Read More »10.5% இட ஒதுக்கீடு கேட்டு, பாமகவினர் ஆர்ப்பாட்டம்

மீண்டும் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. எந்தெந்த மாவட்டங்களில் மழை…?

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு.. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.… Read More »மீண்டும் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. எந்தெந்த மாவட்டங்களில் மழை…?

நகர்வு தாமதாவதால் பெஞ்சல் புயல் நாளை காலை தான் கரையை கடக்கும்..

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெஞ்சல் புயல் தற்போது வங்கக்கடலில் சென்னைக்கு தென்கிழக்கே 190 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு 180 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 7 கிலோமீட்டர் வேகத்தில்… Read More »நகர்வு தாமதாவதால் பெஞ்சல் புயல் நாளை காலை தான் கரையை கடக்கும்..

error: Content is protected !!