Skip to content

காஞ்சிபுரம்

ஓபிஎஸ் அணியில் அதிரடி- காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக விலகல்

  • by Editor

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக உரிமை மீட்புக் குழுவில் இருந்து, காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் ஆ.வீ. இரஞ்சித் குமார் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக விலகுவதாக அறிவித்துள்ளனர். கட்சி ரீதியாக… Read More »ஓபிஎஸ் அணியில் அதிரடி- காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக விலகல்

நாய் போல் மாறிய சிறுவன்.. வெறிநாயால் பலி

  • by Editor

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே சின்னிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரின் மகன் சபரிவாசன் (15) என்ற சிறுவன் அதே பகுதியில் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த நிலையில் கடந்த… Read More »நாய் போல் மாறிய சிறுவன்.. வெறிநாயால் பலி

பாம்பை வைத்து பொங்கல்- காஞ்சிபுரத்தில் விநோதம்

  • by Editor

காஞ்சிபுரம், சாத்தணஞ்சேரியில் இருளர் மக்கள் நல்ல பாம்பை பிடித்து பொங்கல் வைக்கும் பழக்கத்தை கடைப்பிடித்து வருகின்றனர். பொங்கலுக்கு 4 நாள்களுக்கு முன்பே பாம்பை பிடித்து, பானையில் அடைத்து வைத்து அதற்கு பூஜை செய்கின்றனர். பின்னர்… Read More »பாம்பை வைத்து பொங்கல்- காஞ்சிபுரத்தில் விநோதம்

பாஜக இளைஞரணி நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்

  • by Editor

பாஜக மேலிடம் வழங்கிய பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் சொந்தக் கட்சி நிர்வாகியின் வீட்டை அடித்து நொறுக்கிய விவகாரத்தில் இளைஞரணி மாநிலத் தலைவர் அமர்நாத் யோகேஸ்வரனை பொறுப்புகளில் இருந்து பாஜக தலைமை விடுவித்தது. இது… Read More »பாஜக இளைஞரணி நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்

காஞ்சிபுர மாவட்ட நீதிபதி செம்மல் பணியிடை நீக்கம்

  • by Editor

காஞ்சிபுரம் டிஎஸ்பிக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பித்த மாவட்ட நீதிபதி செம்மல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். உயர்நீதிமன்ற ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணைக்கு பிறகு நீ திபதி செம்மலை பணியிடை நீக்கம் செய்து ஐகோர்ட்… Read More »காஞ்சிபுர மாவட்ட நீதிபதி செம்மல் பணியிடை நீக்கம்

அம்பேத்கர்-கலைஞர் பெயரில் லண்டன் பல்கலை-யில் ஆய்வுப் படிப்பு

  • by Editor

அம்பேத்கர் – கலைஞர் பெயரில் லண்டன் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப் படிப்பு!தமிழ்நாட்டு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்! லண்டன் பல்கலைக்கழகத்தின் பிரிவான எஸ்ஓஏஎஸ் (கிழக்கத்திய மற்றும் ஆப்பிரிக்க ஆய்வுகளுக்கான பள்ளி) ஒரு புதிய ஆய்வுப் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு… Read More »அம்பேத்கர்-கலைஞர் பெயரில் லண்டன் பல்கலை-யில் ஆய்வுப் படிப்பு

விஜய் சந்திப்பு… 2000 பேருக்கு மட்டுமே அனுமதி.. QR குறியீடு அவசியம்..

  • by Editor

காஞ்சிபுரம் மக்களை நாளை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய். QR உடன் கூடிய நுழைவுச் சீட்டு உள்ள 2000 பேருக்கு மட்டுமே அரங்கிற்குள் அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது. இதனை தவெகபொதுச்செயலாளர்… Read More »விஜய் சந்திப்பு… 2000 பேருக்கு மட்டுமே அனுமதி.. QR குறியீடு அவசியம்..

ஒரு மாதத்தில் விதிமீறிய 152 வாகனங்களுக்கு ரூ.22 லட்சம் அபராதம்

காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் தலைமையில் காஞ்சிபுரம், உத்திரமேரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில், விதிமீறி அதிக பாரம் ஏற்றி வந்த சரக்கு வாகனங்கள், தகுதிச்சான்று புதுப்பிக்காத… Read More »ஒரு மாதத்தில் விதிமீறிய 152 வாகனங்களுக்கு ரூ.22 லட்சம் அபராதம்

திமுக ஆட்சிக்கு 50% மார்க் போட்டார் பிரேமலதா

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா இன்று காஞ்சிபுரத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:   தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை முதல்வர் சரி செய்ய வேண்டும்.  காவல்துறை முதல்வர் கையில் தான் உள்ளது.  ஆணவ கொலைகளுக்கு… Read More »திமுக ஆட்சிக்கு 50% மார்க் போட்டார் பிரேமலதா

ரூ.15 லட்சம் லஞ்ச பணத்துடன் சிக்கிய கூட்டுறவு சங்க மேனேஜர்

  • by Authour

https://youtu.be/Fbrm0DM1Fjw?si=skXiaeAkwNA8R80shttps://youtu.be/DAKR_hU6_64?si=0tNZglxg7oKJPF1uகோவை, சூலூர் அருகே உள்ள வதம்பச்சேரியில் கைத்தறி கூட்டுறவு சங்கம் உள்ளது. சூலூர் – பல்லடம், வதம்பச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கைத்தறி நெசவாளர்கள் சேலை, வேட்டி உள்ளிட்ட ரகங்கள் சப்ளை செய்வார்கள். உற்பத்தி செய்து… Read More »ரூ.15 லட்சம் லஞ்ச பணத்துடன் சிக்கிய கூட்டுறவு சங்க மேனேஜர்

error: Content is protected !!