Skip to content

காதல்

காதல் திருமணம்- மணமகனை கடத்திய உறவினர்கள்.. காதல் மனைவி புகார்

கரூர் மாவட்டம், மாயனூர் அருகே உள்ள பொரணி கிராமத்தை சேர்ந்தவர் சதயவர்த்தினி (19). இவரும் தோகமலை அடுத்த நல்லமுத்துபாளையம் கிராமத்தை சேர்ந்த கணபதி (21) என்பவரும் சிறுவயது முதலே காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதலுக்கு இரு… Read More »காதல் திருமணம்- மணமகனை கடத்திய உறவினர்கள்.. காதல் மனைவி புகார்

காதலில் பிறந்த குழந்தை: புதைக்க முயன்ற நர்சிங் மாணவி கைது

புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகள் வினோதா(21). இவர் இலுப்பூர் மதர்தெரசா நர்சிங் கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்தார். நேற்று வினோதாவிற்கு அழகான பெண்குழந்தை பிறந்தது.  அதனை அறிந்த வினோதாவின் தாய்… Read More »காதலில் பிறந்த குழந்தை: புதைக்க முயன்ற நர்சிங் மாணவி கைது

விஜய் வர்மாவுடன் காதல் முறிவா? வதந்திக்கு தமன்னா முற்றுப்புள்ளி..?

நடிகை தமன்னா கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். இருவரும் கடந்த 2022-ஆம் ஆண்டிலிருந்து டேட்டிங் செய்து வந்த நிலையில், இவர்களுடைய விஷயம் சமூக வலைத்தளங்களில் லீக் ஆனது. அதன்பிறகு… Read More »விஜய் வர்மாவுடன் காதல் முறிவா? வதந்திக்கு தமன்னா முற்றுப்புள்ளி..?

இன்று நிச்சயதார்த்தம்….. காதலனுடன் ஓட்டம் பிடித்த கல்லூரி மாணவி

கன்னியாகுமரி மாவட்டம்  சுசீந்திரம் அக்கரை கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் அபிராமி (வயது20). இவர் சுங்கான்கடை அருகே உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் 3-ஆண்டு படித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே உள்ள கோவிலுக்கு… Read More »இன்று நிச்சயதார்த்தம்….. காதலனுடன் ஓட்டம் பிடித்த கல்லூரி மாணவி

காதலித்து ஏமாற்றியதாக இளைஞருடன் போஸ்டர்….. இளம்பெண் உட்பட 3 பேர் கைது…

திண்டுக்கல் அருகே, காதலித்து ஏமாற்றிவிட்டதாக இளைஞரின் புகைப்படத்துடன் போஸ்டர் அடித்து மோசடியில் ஈடுபட முயன்ற பெண் உட்பட மூவரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த… Read More »காதலித்து ஏமாற்றியதாக இளைஞருடன் போஸ்டர்….. இளம்பெண் உட்பட 3 பேர் கைது…

பெரம்பலூர்…….கணவனும், கள்ளக்காதலியும் சேர்ந்து மனைவியை தீர்த்துகட்டிய கொடூரம்

பெரம்பலூர் அருகே உள்ள  எளம்பலூர் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் தனது மனைவியை கடந்த 22ம் தேதி   இரவு 10 மணிக்கு  இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லும்போது 5 பேர் கொண்ட மர்ம… Read More »பெரம்பலூர்…….கணவனும், கள்ளக்காதலியும் சேர்ந்து மனைவியை தீர்த்துகட்டிய கொடூரம்

படிக்கிற வயதில் காதல் செய்யக்கூடாது… நடிகர் சதீஷ் குட்டி அட்வைஸ்…

  • by Authour

நாமக்கல் அடுத்துள்ள எர்ணாபுரத்தில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக நகைச்சுவை நடிகர் சதிஷ் கலந்து கொண்டார். அப்போது தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ… Read More »படிக்கிற வயதில் காதல் செய்யக்கூடாது… நடிகர் சதீஷ் குட்டி அட்வைஸ்…

திருமணம் செய்வதாக கூறி பணம்…..விசிக நிர்வாகி விக்ரமன் மீது பெண் வக்கீல் பகீர் புகார்

சென்னை பெருங்குடியை சேர்ந்தவர் கிருபா முனுசாமி. இவர் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக உள்ளார். இவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ‘பிக்பாஸ்’ பிரபலம் விக்ரமன் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.… Read More »திருமணம் செய்வதாக கூறி பணம்…..விசிக நிர்வாகி விக்ரமன் மீது பெண் வக்கீல் பகீர் புகார்

காதல் விவகாரத்தில் கொலை…..கும்பகோணம் தந்தை, 4 மகன்களுக்கு ஆயுள் சிறை….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே  உள்ள சாக்கோட்டை அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகள்  அன்பரசியை அதே தெருவைச் சேர்ந்த கார் டிரைவரான கருப்புசாமி என்பவர் காதலித்து வந்துள்ளார். இதையறிந்த அன்பழகன் கருப்புசாமியை… Read More »காதல் விவகாரத்தில் கொலை…..கும்பகோணம் தந்தை, 4 மகன்களுக்கு ஆயுள் சிறை….

மைனர் பையன் காதல் திருமணம்….மயிலாடுதுறையில் பெண் வீட்டார் மறியல்

மயிலாடுதுறையில் ஜெயின் சமூகத்தை சேர்ந்த ஒருவர்  செல்போன் கடை வைத்திருக்கிறார்.  இவரது மகள் 19வயது நிறைவடைந்தவர்.  இவருக்கும் மயிலாடுதுறையை சேர்ந்த  20 வயதான பாலசந்தர் என்ற  வாலிபருக்கும் காதல் ஏற்பட்டது. பாலசந்தர்  காரைக்காலில்  போட்டோ… Read More »மைனர் பையன் காதல் திருமணம்….மயிலாடுதுறையில் பெண் வீட்டார் மறியல்

error: Content is protected !!