பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகள்… உரிய இழப்பீடு கேட்டு-காத்திருப்பு போராட்டம்
பாரதியார் பல்கலைக்கழகத்திற்காக நிலம் கொடுத்த விவசாயிகள், உரிய இழப்பீடு வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு 960 ஏக்கர் நிலத்தை விவசாயிகள் கொடுத்துள்ளனர்.40 ஆண்டுகளுக்கும் மேலாக உரிய… Read More »பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகள்… உரிய இழப்பீடு கேட்டு-காத்திருப்பு போராட்டம்