பங்காரு அடிகளார் உடல் இறுதிச்சடங்கு….. இன்று மாலை அரசு மரியாதையுடன் நடக்கிறது
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தினை கடந்த 53 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கியவர் ஆன்மிக குரு பங்காரு அடிகளார். இந்த சித்தர் பீடத்தில் கருவறைக்கு பெண்களும் சென்று பூஜை செய்யலாம். இங்கு செல்லும் பக்தர்கள் செவ்வாடை… Read More »பங்காரு அடிகளார் உடல் இறுதிச்சடங்கு….. இன்று மாலை அரசு மரியாதையுடன் நடக்கிறது