Skip to content

காவிரி ஆறு

மத்திய அரசை கண்டித்து … காவிரி ஆற்றில் இறங்கி மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்….

  • by Authour

தமிழகத்துக்கு காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில், வறண்டு கிடக்கும் காவிரி ஆற்றில் இறங்கி மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தினர், அக்கட்சியின் மாநில இளைஞரணி துணை செயலாளர் கில்லிபிரகாஷ்… Read More »மத்திய அரசை கண்டித்து … காவிரி ஆற்றில் இறங்கி மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்….

காவிரி ஆறு மாசு அடைவதை தடுக்க கோரி… தண்ணீர் அமைப்பு வேண்டுகோள்…

ஆடி மாதம் 18ம் தேதியை ஆடிப்பெருக்கு கொண்டாடுகிறார்கள். நாளை 03.08.23 ஆடிப்பெருக்கு என்பதால் காலையிலேயே குடும்பம் குடும்பமாக மக்கள் காவிரி ஆற்றுக்கு சென்று காவிரி அன்னையை வழிபடுவார்கள். புதுமணத்தம்பதிகள், தங்கள் திருமணத்தின்போது அணிந்த மாலைகளை… Read More »காவிரி ஆறு மாசு அடைவதை தடுக்க கோரி… தண்ணீர் அமைப்பு வேண்டுகோள்…

காவிரி ஆற்றில் லாரியில் மணல் அள்ளிய 5 பேர் மீது வழக்கு.. 3 பேர் கைது..

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வதியம் காவிரி ஆற்று படுகையில் டாரஸ் லாரியில் மணல் அள்ளுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் குளித்தலை போலீசார் அவங்க சென்று பார்க்கையில் சிலர் டாரஸ்… Read More »காவிரி ஆற்றில் லாரியில் மணல் அள்ளிய 5 பேர் மீது வழக்கு.. 3 பேர் கைது..

காவிரி ஆற்றில் மீன்பிடிக்க சென்ற மூதாட்டி புதை மணலில் சிக்கி பலி..

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் ராதா (73). மீன் பிடி தொழிலாளியான இவர் இன்று காலை குளித்தலை காவிரி ஆற்றில் வழக்கம்போல் மீன் பிடிக்க சென்று உள்ளார். ஆற்றில் மீன் பிடிப்பதற்காக… Read More »காவிரி ஆற்றில் மீன்பிடிக்க சென்ற மூதாட்டி புதை மணலில் சிக்கி பலி..

error: Content is protected !!