Skip to content

காஷ்மீர்

காஷ்மீரில் என்கவுன்டர்….3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்புப்படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீரின் குல்கம் மாவட்டம் ரெட்வானி பெயன் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய… Read More »காஷ்மீரில் என்கவுன்டர்….3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீர் வளர்ச்சியடைந்து வருகிறது….. பிரதமர் மோடி பேச்சு

காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் நடந்த அரசு விழாவில், 25 மத்திய பள்ளிகள், 19 ஜவஹர்லால் நவோதயா வித்யாலயா, 12 மத்திய பல்கலைக்கழகங்கள், 10 ஐஐடிக்கள், 5 ஐஐஐடிக்கள், 3 ஐஐஎம்கள், 4 என்ஐடிக்கள் மற்றும்… Read More »காஷ்மீர் வளர்ச்சியடைந்து வருகிறது….. பிரதமர் மோடி பேச்சு

காஷ்மீர்….. தேசிய மாநாடு கட்சி நிர்வாகிகள் பாஜகவில் ஐக்கியம்… பரூக் அதிர்ச்சி

  • by Authour

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்து உள்ளன. தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மேற்கு வங்காளத்தை ஆளும் திரிணாமுல்… Read More »காஷ்மீர்….. தேசிய மாநாடு கட்சி நிர்வாகிகள் பாஜகவில் ஐக்கியம்… பரூக் அதிர்ச்சி

காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து வழக்கு….. உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5 அன்று, ஜம்மு  காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பின் 370 வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும் அந்த மாநிலத்தை ஜம்மு காஷ்மீர்… Read More »காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து வழக்கு….. உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

காஷ்மீரில் நிலநடுக்கம்….

  • by Authour

ஜம்மு மற்றும் காஷ்மீரின் கிஷ்த்வார் பகுதியில் நேற்றிரவு 11 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 3.5 ஆக பதிவாகி இருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலநடுக்கம்… Read More »காஷ்மீரில் நிலநடுக்கம்….

காஷ்மீரில் என்கவுன்டர்…2 பயங்கரவாதிகள் பலி

  • by Authour

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்புப்படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில், காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டு பகுதி அருகே பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு… Read More »காஷ்மீரில் என்கவுன்டர்…2 பயங்கரவாதிகள் பலி

காஷ்மீர்…. பயங்கரவாதி என்கவுன்டர் … ராணுவ வீரரும் மரணம்

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில், ஜம்முவின் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு நேற்று ரகசிய தகவல்… Read More »காஷ்மீர்…. பயங்கரவாதி என்கவுன்டர் … ராணுவ வீரரும் மரணம்

காஷ்மீர்….2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள திக்வார் துணைப் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதையடுத்து, பாதுகாப்புப் படையினா் மற்றும்… Read More »காஷ்மீர்….2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை…3 ராணுவ வீரர்கள் வீரமரணம்

  • by Authour

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். , ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.… Read More »காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை…3 ராணுவ வீரர்கள் வீரமரணம்

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் கைது….

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நாச வேலைகளில் ஈடுபடாமல் தடுப்பதற்காக பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதியில் நேற்று இரவு 2 பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர். அப்போது… Read More »காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் கைது….

error: Content is protected !!