ரயில் தண்டவாளத்தில் சாய்ந்து விழுந்த கிரேன்
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் கடபா தாலுகா சுப்பிரமணியா ரயில் நிலையத்தில் வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கிரேன் உதவியுடன் பணிகள் நடந்தது கொண்டிருந்தது. அப்போது திடீரென்று… Read More »ரயில் தண்டவாளத்தில் சாய்ந்து விழுந்த கிரேன்



