Skip to content

குஜராத்

கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி கோர விபத்து…3 பேர் பலி

  • by Authour

குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டம் பகுசாரா பகுதியில் இன்று அதிகாலை கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் 4 பேர் பயணித்தனர். பகுசாரா பகுதியில் உள்ள சாலையில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர… Read More »கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி கோர விபத்து…3 பேர் பலி

குஜராத்தில் ஆற்றில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விபத்து…5 பேர் படுகாயம்…

  • by Authour

குஜராத் மாநிலம் வல்சாட் நகரில் உள்ள அவுரங்கா ஆற்றின் மீது பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. வல்சாட் நகரை அருகில் உள்ள கிராமங்களுடன் இணைக்கும் வகையில் சுமார் 700 மீட்டர் நீளத்திற்கு, ரூ.42… Read More »குஜராத்தில் ஆற்றில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விபத்து…5 பேர் படுகாயம்…

வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து

  • by Authour

குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள பர்வதிபாட்யா என்ற இடத்தில் 7 மாடிகளை கொண்ட வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் பல்வேறு ஜவுளி கடைகள், கிடங்குகள் ஆகியவை உள்ளன. இந்நிலையில், இந்த கட்டிடத்தின்… Read More »வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து

குஜராத்தில் 3 ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது

  • by Authour

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நாசவேலைக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து மூன்று பயங்கரவாதிகள் குஜராத்தில் கைது செய்யப்பட்டனர்.பயங்கரவாதிகள் ஆயுதங்களைப் பரிமாறிக் கொள்ளும்போது குஜராத் தீவிர​வாத தடுப்புப் படை​யினர் அவர்களைச் சுற்றி வளைத்து… Read More »குஜராத்தில் 3 ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது

குஜராத்தில் 16 அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா

குஜராத் மாநிலத்தில் முதலமைச்சர் பூபேந்திர படேல் தவிர அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளனர். 16 அமைச்சர்களும் தங்களின் ராஜினாமா கடிதத்தை முதல்வர் பூபேந்திர படேலிடம் அளித்தனர். அமைச்சரவையை மாற்றி அமைக்கப்பட உள்ள நிலையில் பூபேந்திர… Read More »குஜராத்தில் 16 அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா

தமிழகத்துக்கு வரவேண்டிய ஆலை, குஜராத்துக்கு மாற்றிய மோடி அரசு

ஆந்திராவில் செமிகண்டக்டர் ஆலை அமைக்க கடந்த வியாழன் அன்று நடந்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாஜக மற்றும் அதன் கூட்டனி கட்சிகள் ஆளும் மாநிலங்களில்தான் தொழிற்சாலைகளை தொடங்க வேண்டும் என மோடி … Read More »தமிழகத்துக்கு வரவேண்டிய ஆலை, குஜராத்துக்கு மாற்றிய மோடி அரசு

குஜராத்திலிருந்து 2ஆயிரத்து 640 டன் உரங்கள் தஞ்சை மாவட்டத்துக்கு வந்தது..

தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் குறுவை சாகுபடிக்காக குஜராத் மாநிலத்திலிருந்து 2 ஆயிரத்து 640 டன் உரங்கள் தஞ்சாவூர் மாவட்டத்துக்கு வந்தது. டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூரில் 1.97 லட்சம் ஏக்கரிலும், திருவாரூரில் 1.93 லட்சம்… Read More »குஜராத்திலிருந்து 2ஆயிரத்து 640 டன் உரங்கள் தஞ்சை மாவட்டத்துக்கு வந்தது..

குஜராத் பாலம் இடிந்து 9 பேர் பலி

குஜராத்  மாநிலத்தில்   மாஹிசாகர் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள கம்பீரா என்ற பாலம் இன்று காலை திடீரென இடிந்து விழுந்தது.  இந்த பாலம் போக்குவரத்து நிறைந்த பாலம்  இடிந்த விழுந்தபோது அதில் ஏராளமானோர் சென்று… Read More »குஜராத் பாலம் இடிந்து 9 பேர் பலி

தொடர் தோல்வியில் பாஜக.. குஜராத் விசாவதர் தொகுதியில் ஆம் ஆத்மி அபார வெற்றி

  • by Authour

குஜராத்தின்  விசாவதர் தொகுதி இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். குஜராத், கேரளா, மேற்குவங்கம், பஞ்சாப் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 19ம் தேதி… Read More »தொடர் தோல்வியில் பாஜக.. குஜராத் விசாவதர் தொகுதியில் ஆம் ஆத்மி அபார வெற்றி

குஜராத் விமான விபத்து – 110 சடலங்கள் மீட்பு , விஜய் ரூபானி படுகாயம்

  • by Authour

குஜராத் மாநிலம் அகமதாபாத்   விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம்  கீழே விழுந்து தீப்பிடித்தது. இதில் விமானத்தில் இருந்த 242 பேரில் 110 பேர் இறந்து விட்டதாக  தற்போது தகவல்… Read More »குஜராத் விமான விபத்து – 110 சடலங்கள் மீட்பு , விஜய் ரூபானி படுகாயம்

error: Content is protected !!