Skip to content

குடிநீர் விநியோகம்

திருச்சியில் 11ம் தேதி குடிநீர் கட்…

மின் பராமரிப்பு பணி 10.07.2025 அன்று நடைபெற இருப்பதால் . 11.07.2025 அன்று ஒரு நாள் குடிநீர் விநியோகம் இருக்காது என திருச்சி மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார். திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை,… Read More »திருச்சியில் 11ம் தேதி குடிநீர் கட்…

சென்னை புயல்…. பாதிக்கப்பட்ட மக்களுக்கு 444 லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம்..

  • by Authour

சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் நேற்று பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகள் முழுவதும் 444 லாரிகள் மூலம் 4227 நடைகள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கப்பட்டது. இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,… Read More »சென்னை புயல்…. பாதிக்கப்பட்ட மக்களுக்கு 444 லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம்..

திருச்சி மாநகரில் குடிநீர் விநியோகம் ரத்து…

திருச்சி  மாநகராட்சிக்குட்பட்ட, ஸ்ரீரங்கம் – மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள நீர்சேகரிப்பு கிணறு எண் 1,2,3 தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் ஆளவந்தான் படித்துறை நீர்சேகரிப்பு நிலையங்களுக்காக உள்ள ஸ்ரீரங்கம் 110/11K.V துணை… Read More »திருச்சி மாநகரில் குடிநீர் விநியோகம் ரத்து…

திருச்சியில் நாளை குடிநீர் வினியோகம் ரத்து….

திருச்சி மாநகராட்சி பராமரிப்பின் கீழ் இயங்கி வரும் பொது தரை மட்ட கிணறு நீர் உந்து நிலையத்திலிருந்து உந்தப்படும் பிரதான குழாயில் திருச்சி சென்னை மெயின்ரோடு பால்பண்னை அப்பல்லோ மருத்துவனை அருகில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால்… Read More »திருச்சியில் நாளை குடிநீர் வினியோகம் ரத்து….

மயிலாடுதுறை அருகே 3 நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லை…. பொதுமக்கள் சாலை மறியல்..

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மாதிரிமங்கலம் கிராமத்தில் 6-வது வார்டு மேலத்தெருவில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்‌ இப்பகுதியில் மோட்டார் பழுது காரணமாக கடந்த 3 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.… Read More »மயிலாடுதுறை அருகே 3 நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லை…. பொதுமக்கள் சாலை மறியல்..

error: Content is protected !!