Skip to content

குடிபோதை

கோவை..குடிபோதையில் வாகனத்தை ஓட்டிய வாலிபர்… உயிர்தப்பிய தூய்மை தொழிலாளர்கள்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகரத்திற்குட்பட்ட நந்தனார் காலனியில் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு கோடை காலம் என்பதால் தூய்மை தொழிலாளர்கள் வீட்டிற்கு வெளியே உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது கர்நாடக… Read More »கோவை..குடிபோதையில் வாகனத்தை ஓட்டிய வாலிபர்… உயிர்தப்பிய தூய்மை தொழிலாளர்கள்

திருச்சி அருகே குடிபோதையில் வயலில் விழுந்து விவசாயி சாவு…

  • by Authour

திருச்சி, துறையூர் ஏ. கல்லாங்குத்து பகுதியைச் சேர்ந்தவர் பழனி யாண்டி (வயது 68 )கூலி தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இந்த நிலையில் குடிபோதையில் அங்குள்ள ராஜேந்திரன் என்பவரது வேளாண் தோட்டத்தில் மயங்கி கிடந்தார்.… Read More »திருச்சி அருகே குடிபோதையில் வயலில் விழுந்து விவசாயி சாவு…

ஜெயங்கொண்டம்… குடிபோதையில் தியேட்டர் திரையை கிழித்த 2 பேர் கைது….

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சிதம்பரம் சாலையில் உள்ள தனியார் திரையரங்கில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான காதலிக்க நேரமில்லை என்ற திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது இந்நிலையில் இரவு. இரவு காட்சி திரையிடப்பட்டிருந்தது. அப்போது மது போதையில்… Read More »ஜெயங்கொண்டம்… குடிபோதையில் தியேட்டர் திரையை கிழித்த 2 பேர் கைது….

திருச்சி அருகே குடிபோதையில் தகராறு…கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது..

திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்த திருமணமேடு புது தெருவை சேர்ந்தவர் ஹேமலதா ,இவர் நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் இரவு டிபன் கடை நடத்தி வருகிறார் . ஹேமலதாவின் கடைக்கு தாளக்குடி பகுதியைச் சேர்ந்த… Read More »திருச்சி அருகே குடிபோதையில் தகராறு…கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது..

பொள்ளாச்சி… குடிபோதையில் தகராறு.. வாலிபர் குத்திக்கொலை… 2 பேர் கைது..

  • by Authour

கோவை, பொள்ளாச்சி வால்பாறை சாலை ஓம் பிரகாஷ் தியேட்டர் அருகே அரசு மதுபானக் கடை பின்புறம் தொண்டாமுத்தூர் பகுதி சேர்ந்த அரவிந்த் மற்றும் மோதிரபுரம் பகுதியைச் சேர்ந்த விமல் தனியார் மதுபானம் கூடத்தில் பணிபுரியும்… Read More »பொள்ளாச்சி… குடிபோதையில் தகராறு.. வாலிபர் குத்திக்கொலை… 2 பேர் கைது..

குடிபோதையில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்து.. படுகாயம் அடைந்த பெண் பலி

மயிலாடுதுறை மாவட்டம் மூங்கில் தோட்டம் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் பழனிவேல். இவர் செம்பனார்கோவில் பகுதியில் இருந்து மயிலாடுதுறைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது மது போதையில் வழி நெடுகிலும் இருசக்கர… Read More »குடிபோதையில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்து.. படுகாயம் அடைந்த பெண் பலி

ஜெயங்கொண்டம்…….போதையில் பணியில் இருக்கும் சார் பதிவாளர்…..பொதுமக்கள் புகார்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பத்திர பதிவு அலுவலகத்தில் சார் பதிவாளராக இளம்பரிதி பணியாற்றி வருகிறார். இவர் அலுவலகத்தில் வேலை நேரத்தில் குடிபோதையில் இருப்பதாகவும், இதனால் பத்திரப்பதிவுகள் தாமதமாக நடப்பதாகவும் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள்… Read More »ஜெயங்கொண்டம்…….போதையில் பணியில் இருக்கும் சார் பதிவாளர்…..பொதுமக்கள் புகார்

தஞ்சையில் குடிபோதையில் தகராறு… வாலிபர் அடித்துக்கொலை…

தஞ்சை மாவட்டம் சனுரப்பட்டி முருகானந்தம் என்பவரின் மகன் ஹரிஹரன் 27. இவர் தனது உறவினர்கள் சுரேந்தர் 23 மற்றும் ஒருவருடன் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு மதுபான பாரி மது… Read More »தஞ்சையில் குடிபோதையில் தகராறு… வாலிபர் அடித்துக்கொலை…

குடிபோதையில் அரிவாளுடன் அச்சுறுத்திய 2 போலீசார் பணியிடை நீக்கம்…

  • by Authour

கரூர் நகர காவல் நிலையத்தில் தலைமை காவலர் யுவராஜ், முதல் நிலை காவலர் கோபிநாத் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தற்போது கரூர் நெடுஞ்சாலை ரோந்து வாகனம் 8-ல் பணியில் இருந்து வருகின்றனர். நேற்று கரூர்… Read More »குடிபோதையில் அரிவாளுடன் அச்சுறுத்திய 2 போலீசார் பணியிடை நீக்கம்…

குடிகாரன் நீ…. மகளை உன்னுடன் அனுப்பனுமா..?…மாமனாரை தீர்த்து கட்டிய மருமகன்…

  • by Authour

சேலம் மாவட்டம், ஆத்தூர் தம்மம்பட்டி அருகேயுள்ள நாகியம்பட்டி ஆண்டிக்காட்டைச் சேர்ந்தவர் மருதை(எ) ஊசி(60). கூலித்தொழிலாளி. இவரது மகள் தனலட்சுமியை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு உலிபுரம் புங்கமரத்துக்காட்டைச் சேர்ந்த சரவணன்(40) என்பவருக்கு திருமணம் செய்துகொடுத்தார்.… Read More »குடிகாரன் நீ…. மகளை உன்னுடன் அனுப்பனுமா..?…மாமனாரை தீர்த்து கட்டிய மருமகன்…

error: Content is protected !!