Skip to content

குடிபோதை

டூவீலரில் குடிபோதையில் கார்கள் மீது மோதி சேதம்… வாலிபர் போலீசாரிடம் ஒப்படைப்பு..

  • by Authour

கோவையில் பல்வேறு சாலைப் பணிகள் நடைபெற்று வருவதால், பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. பல இடங்களில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இதனால் அதிவேகமாக வாகனங்களை இயக்கும் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தற்பொழுது… Read More »டூவீலரில் குடிபோதையில் கார்கள் மீது மோதி சேதம்… வாலிபர் போலீசாரிடம் ஒப்படைப்பு..

குடிபோதையில் தகராறு.. தொழிலாளி குத்திக்கொலை.. டிரைவர் உட்பட 2 பேர் கைது

கோவை, மதுக்கரை அருகே உள்ள போடிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார், கட்டிட தொழிலாளி. ஜெயக்குமார் நேற்று முன்தினம் தனது நண்பர் ஜீவன் பிரசாத் மற்றும் நண்பர்களுடன் ஆத்து பொள்ளாச்சி பகுதியில் ஆற்றில் குளித்து விட்டு… Read More »குடிபோதையில் தகராறு.. தொழிலாளி குத்திக்கொலை.. டிரைவர் உட்பட 2 பேர் கைது

போதையில் குத்தாட்டம் போட்ட அர்ச்சர்களுக்கு அடி உதை

  • by Authour

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில்  உள்ள பெரிய மாரியம்மன் கோயிலில் வரும் ஜூலை 2-ம் தேதி கும்பாபிஷேகம்  நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 16-ம் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டு, கும்பாபிஷேகப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அறநிலையத்துறைக்கு… Read More »போதையில் குத்தாட்டம் போட்ட அர்ச்சர்களுக்கு அடி உதை

கோவை..குடிபோதையில் வாகனத்தை ஓட்டிய வாலிபர்… உயிர்தப்பிய தூய்மை தொழிலாளர்கள்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகரத்திற்குட்பட்ட நந்தனார் காலனியில் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு கோடை காலம் என்பதால் தூய்மை தொழிலாளர்கள் வீட்டிற்கு வெளியே உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது கர்நாடக… Read More »கோவை..குடிபோதையில் வாகனத்தை ஓட்டிய வாலிபர்… உயிர்தப்பிய தூய்மை தொழிலாளர்கள்

திருச்சி அருகே குடிபோதையில் வயலில் விழுந்து விவசாயி சாவு…

  • by Authour

திருச்சி, துறையூர் ஏ. கல்லாங்குத்து பகுதியைச் சேர்ந்தவர் பழனி யாண்டி (வயது 68 )கூலி தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இந்த நிலையில் குடிபோதையில் அங்குள்ள ராஜேந்திரன் என்பவரது வேளாண் தோட்டத்தில் மயங்கி கிடந்தார்.… Read More »திருச்சி அருகே குடிபோதையில் வயலில் விழுந்து விவசாயி சாவு…

ஜெயங்கொண்டம்… குடிபோதையில் தியேட்டர் திரையை கிழித்த 2 பேர் கைது….

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சிதம்பரம் சாலையில் உள்ள தனியார் திரையரங்கில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான காதலிக்க நேரமில்லை என்ற திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது இந்நிலையில் இரவு. இரவு காட்சி திரையிடப்பட்டிருந்தது. அப்போது மது போதையில்… Read More »ஜெயங்கொண்டம்… குடிபோதையில் தியேட்டர் திரையை கிழித்த 2 பேர் கைது….

திருச்சி அருகே குடிபோதையில் தகராறு…கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது..

திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்த திருமணமேடு புது தெருவை சேர்ந்தவர் ஹேமலதா ,இவர் நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் இரவு டிபன் கடை நடத்தி வருகிறார் . ஹேமலதாவின் கடைக்கு தாளக்குடி பகுதியைச் சேர்ந்த… Read More »திருச்சி அருகே குடிபோதையில் தகராறு…கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது..

பொள்ளாச்சி… குடிபோதையில் தகராறு.. வாலிபர் குத்திக்கொலை… 2 பேர் கைது..

  • by Authour

கோவை, பொள்ளாச்சி வால்பாறை சாலை ஓம் பிரகாஷ் தியேட்டர் அருகே அரசு மதுபானக் கடை பின்புறம் தொண்டாமுத்தூர் பகுதி சேர்ந்த அரவிந்த் மற்றும் மோதிரபுரம் பகுதியைச் சேர்ந்த விமல் தனியார் மதுபானம் கூடத்தில் பணிபுரியும்… Read More »பொள்ளாச்சி… குடிபோதையில் தகராறு.. வாலிபர் குத்திக்கொலை… 2 பேர் கைது..

குடிபோதையில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்து.. படுகாயம் அடைந்த பெண் பலி

மயிலாடுதுறை மாவட்டம் மூங்கில் தோட்டம் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் பழனிவேல். இவர் செம்பனார்கோவில் பகுதியில் இருந்து மயிலாடுதுறைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது மது போதையில் வழி நெடுகிலும் இருசக்கர… Read More »குடிபோதையில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்து.. படுகாயம் அடைந்த பெண் பலி

ஜெயங்கொண்டம்…….போதையில் பணியில் இருக்கும் சார் பதிவாளர்…..பொதுமக்கள் புகார்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பத்திர பதிவு அலுவலகத்தில் சார் பதிவாளராக இளம்பரிதி பணியாற்றி வருகிறார். இவர் அலுவலகத்தில் வேலை நேரத்தில் குடிபோதையில் இருப்பதாகவும், இதனால் பத்திரப்பதிவுகள் தாமதமாக நடப்பதாகவும் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள்… Read More »ஜெயங்கொண்டம்…….போதையில் பணியில் இருக்கும் சார் பதிவாளர்…..பொதுமக்கள் புகார்

error: Content is protected !!