Skip to content

குடை

மீன் வியாபாரம் செய்யும் பெண்களுக்கு நிழல்குடை- பேரவை வழங்கியது

https://youtu.be/6tG5vkrg2Ns?si=70yHywSKYJkivTyVசுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல்சென்னையில் உள்ள மார்க்கெட்டுகளில்,    பெண்கள்  மீன் வியாபாரம் செய்கிறார்கள்.  கோடை வெயிலின்  தாக்குதலை சமாளிக்கும் வகையில் மீன் வியாபாரம் செய்யும் மகளிருக்கு தமிழ்நாடு மீனவர் பேரவையின்  சார்பில்,  பேரவை தலைமை… Read More »மீன் வியாபாரம் செய்யும் பெண்களுக்கு நிழல்குடை- பேரவை வழங்கியது

கரூரில் அரசு பேருந்தில் மழை…குடையுடன் பயணித்த பயணிகள்…

கரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக தீபாவளி பண்டிகையை ஒட்டி பொதுமக்கள் பலகாரம் மற்றும் இனிப்பு வகைகள் செய்வதற்காக பொருட்கள் வாங்குவதற்கும் புதிய ஆடைகள் வாங்குவதற்கும் கரூர் நகர்… Read More »கரூரில் அரசு பேருந்தில் மழை…குடையுடன் பயணித்த பயணிகள்…

பஸ்சுக்குள் மழை…..குடைபிடித்தபடி பஸ் ஓட்டிய டிரைவர்….மகாராஷ்டிராவில்….

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. அங்கு  அரசு பஸ் மிகவும் மோசமான நிலையில் இயக்கப்படுவது அம்பலமாகி உள்ளது. பஸ்சினுள் மழை தண்ணீர் ஒழுகியதால் டிரைவர் குடை பிடித்தபடி அரசு பஸ்சை ஓட்டிச்… Read More »பஸ்சுக்குள் மழை…..குடைபிடித்தபடி பஸ் ஓட்டிய டிரைவர்….மகாராஷ்டிராவில்….

error: Content is protected !!