Skip to content

கும்பாபிசேகம்

மயிலாடுதுறை அருகே 4ம் தேதி கோவில் கும்பாபிசேகம் யாகசாலை பூஜை தொடங்கியது

மயிலாடுதுறை அருகே வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில்  வரும் 4ம்  தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. தாருகாவனத்து முனிவர்கள் சிவனுக்கு எதிராக ஆபிராச வேள்வி நடத்தி, அந்த வேள்வியில் தோன்றிய யானையை இறைவன்பால் ஏவிவிட,… Read More »மயிலாடுதுறை அருகே 4ம் தேதி கோவில் கும்பாபிசேகம் யாகசாலை பூஜை தொடங்கியது

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் கும்பாபிசேகம், ஓம் சக்தி, பராசக்தி கோஷத்துடன் பக்தர்கள் வழிபாடு

தஞ்சை  புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில். மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். தஞ்சையை ஆண்ட சோழப்பேரரசர்கள் தஞ்சையை சுற்றி எட்டு திசைகளிலும் அஷ்ட சக்திகளை காவல் தெய்வங்களாக அமைத்தனர். அவ்வாறு தஞ்சைக்கு கீழ்புறத்தில் அமைப்பெற்ற சக்தியே… Read More »புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் கும்பாபிசேகம், ஓம் சக்தி, பராசக்தி கோஷத்துடன் பக்தர்கள் வழிபாடு

பிப். 10ம் தேதி: கருமண்டபம் இளங்காட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிசேகம்

  • by Authour

   திருச்சி கருமண்டபத்தில்  அருள்பாலித்து வரும்  ஸ்ரீ இளங்காட்டு மாரியம்மன் கோவிலில்  புதிதாக ஸ்ரீ குபேர விநாயகர், ஸ்ரீ சுப்பிரமணியர், ஸ்ரீபாம்பாலம்மன்,  ஸ்ரீ ஒண்டிகருப்பு, ஸ்ரீவிஷ்ணு துர்கை, ஸ்ரீ நவக்கிரகங்கள் ஆகிய மூர்த்திகளுக்கு புதிய… Read More »பிப். 10ம் தேதி: கருமண்டபம் இளங்காட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிசேகம்

அரியலூர் அருகே…..வலம்புரி ஜெயவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சிறுகளத்தூர் கிராமத்தில் ஜெஜெநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு வலம்புரி ஜெய விநாயகர் திருக்கோயில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகத்தின் தொடக்கமாக நத்தக்குழி சிவஸ்ரீ சந்திரசேகர் சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் முழங்க… Read More »அரியலூர் அருகே…..வலம்புரி ஜெயவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

திருவானைக்காவல் மகா காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…. விமரிசையாக நடந்தது

  • by Authour

  திருச்சி திருவானைக்காவலில், பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக விளங்கக்கூடிய ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி கோயில் இருக்கிறது.அதன் பதுவுகோயில் சன்னதி வீதியில் நிர்மாணம் செய்யப்பட்டது. இங்கு மகாகாளியம்மன் என்ற பெயரில் சித்திர வடிவில் காளியம்மன் வடக்கு… Read More »திருவானைக்காவல் மகா காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…. விமரிசையாக நடந்தது

டிச12ம் தேதி……..ஆனைமலை மாசாணியம்மன் கோவில் கும்பாபிசேகம்

  • by Authour

கோவை  மாவட்டம் ஆனைமலை மாசாணியம்மன் கோவில் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும் கொங்கு மண்டலத்தின் காவல் தெய்வமாக இக் கோவிலுக்கு தினசரி 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்து… Read More »டிச12ம் தேதி……..ஆனைமலை மாசாணியம்மன் கோவில் கும்பாபிசேகம்

குளித்தலை காளியம்மன் கோவில் கும்பாபிசேகம்

கரூர் மாவட்டம் குளித்தலை மலையப்ப நகர் கிழக்கு தெருவில் காளியம்மன், மாரியம்மன், பால விநாயகர், பாலமுருகன், கருப்பண்ணசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் அடங்கிய கோவில் அமைந்துள்ளது. பழைய கோவிலை இடித்துவிட்டு புதிய கோவில் கட்டி… Read More »குளித்தலை காளியம்மன் கோவில் கும்பாபிசேகம்

திருச்செந்தூர் கோவில் கும்பாபிசேகம் எப்போது? அமைச்சர் சேகர்பாபு பேட்டி

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூ. 48.36 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதி மற்றும் திருக்கோயிலில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்திடும் வகையில் நடைபெற்று திருப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு… Read More »திருச்செந்தூர் கோவில் கும்பாபிசேகம் எப்போது? அமைச்சர் சேகர்பாபு பேட்டி

தாராசுரம் கோவிலில் அர்ச்சகர் முறைகேடு…. இந்து மகா சபா புகார்…

  • by Authour

திருச்சி தெப்பக்குளம் அருகில் உள்ள  அகில இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முன் அகில பாரத  இந்து மகா சபா  தமிழ்நாடு  தலைவர்  ராம. நிரஞ்சன் தலைமையில்  இந்து மகா சபாவினா கோரிக்கைகளை… Read More »தாராசுரம் கோவிலில் அர்ச்சகர் முறைகேடு…. இந்து மகா சபா புகார்…

ஆலங்குடி குருபகவான் கோவிலில் இன்று கும்பாபிசேகம்…. பக்தர்கள் குவிந்தனர்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த ஆலங்குடியில்  நவக்கிரக தலங்களில் முக்கியமான குரு தலமான ஆபத்சகாயேஸ்வரர்  கோவில் உள்ளது.  குருபரிகார தலமான இங்கு வருடம் தோறும் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும்… Read More »ஆலங்குடி குருபகவான் கோவிலில் இன்று கும்பாபிசேகம்…. பக்தர்கள் குவிந்தனர்

error: Content is protected !!