Skip to content

கும்பாபிஷேகம்

திருப்பத்தூர்…. ஆஞ்சநேயர் கோவில் மஹாகும்பாபிஷேகம்… பக்தர்கள் சாமிதரிசனம்..

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயத்தின் எதிரில் 22 அடி உயர விஸ்வரூப பக்த ஆஞ்சநேயர் ஆலய மஹாகும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்.  திருப்பத்தூர் மாவட்டம்… Read More »திருப்பத்தூர்…. ஆஞ்சநேயர் கோவில் மஹாகும்பாபிஷேகம்… பக்தர்கள் சாமிதரிசனம்..

பட்டுக்கோட்டை…. ஸ்ரீ வாராஹி அம்மன்… ஸ்ரீ கால பைரவர் நூதன ஆலய அஷ்டபந்தன கும்பாபிஷேகம்….

  • by Authour

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வளவன்புரத்தில் எழுந்து அருள்பாலித்துவரும் ஸ்ரீ வாராஹி அம்மன், ஸ்ரீ கால பைரவர் நூதன ஆலய அஸ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நேற்று வெகு விமரிசையாக நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள்… Read More »பட்டுக்கோட்டை…. ஸ்ரீ வாராஹி அம்மன்… ஸ்ரீ கால பைரவர் நூதன ஆலய அஷ்டபந்தன கும்பாபிஷேகம்….

ஜெயங்கொண்டம் அருகே அக்னி வீரன் கோவில் கும்பாபிஷேம்… பக்தர்கள் சாமிதரிசனம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள தேவா மங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அக்னி வீரன் கோவில் உள்ளது. இக்கோவிலானது, அரியலூர், ஜெயங்கொண்டம் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராம மக்களுக்கு எல்லை காவல்… Read More »ஜெயங்கொண்டம் அருகே அக்னி வீரன் கோவில் கும்பாபிஷேம்… பக்தர்கள் சாமிதரிசனம்

கோவை மருதமலை சுப்ரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்….1500 போலீசார் குவிப்பு..

முருகப் பெருமானின் ஏழாம் படை வீடாக கருதப்படும் கோவை மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேக திருவிழா நாளை காலை நடைபெற உள்ளது. இதில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.… Read More »கோவை மருதமலை சுப்ரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்….1500 போலீசார் குவிப்பு..

கோவை, மருதமலை கோவிலில் நாளை கும்பாபிஷேகம்…..

கோவை, மருதமலை முருகன் கோவிலில் நாளை காலை 8.30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறும் நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் வாகனம் நிறுத்தும் இடம், கோவில் படிகட்டு பகுதி, மலை அடிவாரம்,… Read More »கோவை, மருதமலை கோவிலில் நாளை கும்பாபிஷேகம்…..

கரூர் சோளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. அமைச்சர் பங்கேற்பு..

கரூர் ஆத்தூர் அருள்மிகு ஸ்ரீ மஹா சோளியம்மன் அருள்மிகு ஸ்ரீ மஹா முத்து சுவாமி ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கரூர் ஆத்தூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மஹா சோளியம்மன்… Read More »கரூர் சோளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. அமைச்சர் பங்கேற்பு..

பொள்ளாச்சி அருகே கும்பாபிஷேகம்…. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கருமாண்டக் கவுண்டனூர் பகுதியில் சுயம்புவாக உருவாகிய மணியாச்சி அம்மனை அப்பகுதி பொதுமக்கள் வழிபாடு செய்து வந்தனர் அம்மனை நினைத்து வழிபட்டால் நினைத்த காரியங்கள் நிறைவேறியதால் பக்தர்கள் அதிக… Read More »பொள்ளாச்சி அருகே கும்பாபிஷேகம்…. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..

திருவையாறு ஐயாறப்பர் கோயில் கும்பாபிஷேகம்… திரளான பக்தர்கள் பங்கேற்பு

தஞ்சை மாவட்டம், திருவையாறில் தருமபுர ஆதீனம் மடத்திற்கு சொந்தமான அறம் வளர்த்த நாயகி ஐயாறப்பர் கோயில் அமைந்துள்ளது. ஐயாறப்பர் எழுந்தருளியிருக்கும் கோயில் பல்லவ மன்னன் நந்தி வர்மன் காலத்தில் கட்டப்பட்டது. மூன்றாம் திருச்சுற்று கிழக்குக்… Read More »திருவையாறு ஐயாறப்பர் கோயில் கும்பாபிஷேகம்… திரளான பக்தர்கள் பங்கேற்பு

கரூர் அருகே ஸ்ரீ செல்லாண்டியம்மன் கும்பாபிஷேகம்… 2000 பொதுமக்கள் தரிசனம்

  • by Authour

கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் கிராமம் நொய்யல் பகுதியில் அமைந்துள்ள 200 ஆண்டுகள் பழமையான நொய்யல் ஆறு கரையோர பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கன்னிமூல கணபதி, அருள்மிகு ஸ்ரீ செல்லாண்டியம்மன், ஸ்ரீ கருப்பண்ண சுவாமி… Read More »கரூர் அருகே ஸ்ரீ செல்லாண்டியம்மன் கும்பாபிஷேகம்… 2000 பொதுமக்கள் தரிசனம்

கரூர் நொய்யல் ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…. 1500 பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்து வந்தனர்…

  • by Authour

கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் கிராமம் நொய்யல் பகுதியில் அமைந்துள்ள 200 ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஸ்ரீ கன்னிமூல கணபதி, அருள்மிகு ஸ்ரீ செல்லாண்டியம்மன், ஸ்ரீ கருப்பண்ண சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலை புனரமைக்க… Read More »கரூர் நொய்யல் ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…. 1500 பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்து வந்தனர்…

error: Content is protected !!