Skip to content

கும்பாபிஷேகம்

தஞ்சை..முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்- கரகாட்டத்துடன் எடுத்து வரப்பட்ட புனித நீர்

  • by Authour

தஞ்சையில் 61 அடி உயரத்தில் எழுப்பப்பட்டுள்ள அருள்மிகு பீலிக்கான். முனீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, புனித நீர் யானை மீது வைத்து, 100க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி சுமந்து மயிலாட்டம். தப்பாட்டம், கரகாட்டத்துடன் ஊர்வலமாக… Read More »தஞ்சை..முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்- கரகாட்டத்துடன் எடுத்து வரப்பட்ட புனித நீர்

தஞ்சை அருகே சுந்தரேஷ்வரர் கோயிலில் முளைப்பாரி ஊர்வலம்

  • by Authour

தஞ்சை மாவட்டம் சுந்தர நாடு வாளமர்க்கோட்டை அருள்மிகு சௌந்தரநாயகிஅம்பாள் உடனுறை சுந்தரேஷ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 18 கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மயிலாட்டம், கரகாட்டம், தாரை. தப்பு இசையுடன் முளைப்பாரி சுமந்து… Read More »தஞ்சை அருகே சுந்தரேஷ்வரர் கோயிலில் முளைப்பாரி ஊர்வலம்

திருப்பத்தூர் அருகே முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்..

திருப்பத்தூர் மாவட்டம், ஆத்தூர்குப்பம் ஊராட்சி பண்ணான்டகுப்பம் கொல்லகொட்டாய் பகுதியில் புதிதாக ஆலயம் புனரமைக்கப்பட்டு முத்துமாரியம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது விழாவில் சாமிக்கு கொடியேற்றுதல் தொடங்கி காப்புகட்டுதல் முளைப்பாரி கொண்டு வருதல் ஆலயத்தில்… Read More »திருப்பத்தூர் அருகே முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்..

அரியலூர்.. கிருஷ்ணர் கோவில் கும்பாபிஷேகம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

அரியலூர் அருள்மிகு கோதண்டராமசுவாமி கோயில் 1300 ஆண்டுகளுக்கு முன் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது. முதலாம் குலோத்துங்கன் சோழன் காலத்தில் இக்கோயில் ரதக்கோயில் என அழைக்கப்படும் தேர்க் கோயிலாக கட்டப்பட்டுள்ளது. கோதண்டராமசாமி கோயிலின் தேர்நிற்கும் இடத்தில்… Read More »அரியலூர்.. கிருஷ்ணர் கோவில் கும்பாபிஷேகம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

அரியலூர் அருள்மிகு கிருஷ்ணர் கோவில் மகா கும்பாபிஷேகம் திருவிழா

அரியலூர் அருள்மிகு கோதண்டராமசுவாமி கோயில் 1300 ஆண்டுகளுக்கு முன் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது. முதலாம் குலோத்துங்கன் சோழன் காலத்தில் இக்கோயில் ரதக்கோயில் என அழைக்கப்படும் தேர்க் கோயிலாக கட்டப்பட்டுள்ளது. இதனை உணர்த்துகின்ற வகையில் இங்குள்ள… Read More »அரியலூர் அருள்மிகு கிருஷ்ணர் கோவில் மகா கும்பாபிஷேகம் திருவிழா

குளித்தலை அருகே ஸ்ரீ காடை பிள்ளை அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே சத்தியமங்கலத்தில் எழுந்தருளி உள்ள காடைப்பிள்ளை அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா விமர்சியாக நடைபெற்றது. முன்னதாக நேற்று காவேரி நதிக்கரையில் இருந்து தீர்த்த குடம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது முக்கிய வீதி… Read More »குளித்தலை அருகே ஸ்ரீ காடை பிள்ளை அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

தஞ்சை ஸ்ரீ சந்தான ராஜகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்

  • by Authour

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள இராஜமடம் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சந்தான ராஜகோபால சுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணி வேலைகள் அனைத்தும் முடிந்து சென்ற 10ம் தேதி யாகசாலை பூஜைகள்… Read More »தஞ்சை ஸ்ரீ சந்தான ராஜகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்

அரோகரா முழக்கத்துடன் திருச்செந்தூரில் மகா கும்பாபிசேகம், கடலென திரண்ட பக்தர்கள்

அறுபடை வீடுகளில் 2ம்  படை வீடான திருச்செந்தூர்  சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஹெச்சிஎல் நிறுவனம் சார்பில் ரூ.206 கோடி செலவில் பெருந்திட்ட வளாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு 80 சதவீத பணிகள் முடிந்துள்ளன. இந்து சமய… Read More »அரோகரா முழக்கத்துடன் திருச்செந்தூரில் மகா கும்பாபிசேகம், கடலென திரண்ட பக்தர்கள்

கரூர்-கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு.. தீர்த்த குடம் எடுத்து சென்ற பக்தர்கள்

கரூர் , மேலப்பாளையம் அருள்மிகு ஸ்ரீ எல்லை அரசு கருப்பண்ணசுவாமி, அருள்மிகு ஸ்ரீ முச்சிலியம்மன் ஸ்ரீ கன்னி விநாயகர் கோயில்,மஹா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பக்தர்கள் தீர்த்த குடம் எடுக்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது. வரும்… Read More »கரூர்-கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு.. தீர்த்த குடம் எடுத்து சென்ற பக்தர்கள்

பட்டுக்கோட்டை அருகே காளியம்மன் கோவிலில் அஷ்ட பந்தனா மகா கும்பாபிஷேகம்

ராஜா மடம் காளியம்மன் கோவிலில் அஷ்ட பந்தனா மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ராஜா மடம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற… Read More »பட்டுக்கோட்டை அருகே காளியம்மன் கோவிலில் அஷ்ட பந்தனா மகா கும்பாபிஷேகம்

error: Content is protected !!