Skip to content

குற்றச்சாட்டு

மகள் செக்ஸ் பழி சுமத்தியதால் … தந்தை தற்கொலை….. விசாரணை நடத்த மக்கள் கோரிக்கை

மயிலாடுதுறை அருகே உள்ள செம்பனார்கோவில் பழைய திருச்சம்பள்ளியிலிருந்து கடந்த 10ம் தேதி காலை 6 மணிக்கு பிளஸ்டூ படித்துவரும் மாணவி ஒருவர் மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆரோக்கியராஜ் என்பவருக்கு 1098 மூலம்… Read More »மகள் செக்ஸ் பழி சுமத்தியதால் … தந்தை தற்கொலை….. விசாரணை நடத்த மக்கள் கோரிக்கை

மாநில உரிமைகளை பறிக்கிறது பாஜக…. முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

  • by Authour

ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா பாட்காஸ்டின் 3வது ஆடியோ இன்று வெளியானது. அதில்  முதல்வர்  மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இந்தியா என்பது கூட்டாட்சி தன்மை கொண்ட நாடு. பல்வேறு அழகிய மலர்கள் நிறைந்த அற்புதமான பூந்தோட்டம். அதை… Read More »மாநில உரிமைகளை பறிக்கிறது பாஜக…. முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

வன்முறைக்கு போலீஸ் தான் காரணம்…. அன்புமணி குற்றச்சாட்டு

  • by Authour

நெய்வேலி  போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி கைது செய்யப்பட்டு அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.  அங்கு  தொண்டர்களும் குவிந்து உள்ளனர். பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. வன்முறை குறித்து  பாமக தலைவர் அன்புமணி… Read More »வன்முறைக்கு போலீஸ் தான் காரணம்…. அன்புமணி குற்றச்சாட்டு

காவிரி ஆணையம் மெத்தனம்… தமிழகத்திற்கு உடனடியாக தண்ணீர் விட வேண்டும்…. அமைச்சர் துரைமுருகன்

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை அமைச்சர் துரைமுருகன் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது காவிரியிலிருந்து தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை உடனடியாக வழங்க வேண்டும் என மத்திய அமைச்சரிடம் அமைச்சர்… Read More »காவிரி ஆணையம் மெத்தனம்… தமிழகத்திற்கு உடனடியாக தண்ணீர் விட வேண்டும்…. அமைச்சர் துரைமுருகன்

மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தவே பொது சிவில் சட்டம் குறித்து பேசுகிறார்கள்.. துரை வைகோ குற்றச்சாட்டு

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியை பதவி நீக்கம் செய்ய குடியரசு தலைவரை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் மதிமுக சார்பில் நடைபெற்று வருகிறது. திருச்சியில் இன்று அந்த கையெழுத்து இயக்கத்தில் மதிமுக முதன்மை செயலாளர் துறை… Read More »மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தவே பொது சிவில் சட்டம் குறித்து பேசுகிறார்கள்.. துரை வைகோ குற்றச்சாட்டு

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தாக்குதல்…. தலையில் காயம்…. மனித உரிமை ஆணையம் தகவல்

  • by Authour

அமைச்சர் செந்தில்பாலாஜி,  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, 17 மணி நேரம் டார்ச்சர் செய்யப்பட்டதால், அவருக்கு நெஞ்சுவலி  ஏற்பட்டு சென்னை ஓமந்தூரார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.  அவரை மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர்  வழக்கறிஞர்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தாக்குதல்…. தலையில் காயம்…. மனித உரிமை ஆணையம் தகவல்

error: Content is protected !!