Skip to content

குழந்தை பலி

தாய் கண்ணெதிரே சோகம் …பள்ளி வேனில் சிக்கி 2 வயது குழந்தை பலி…

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே மாதம்பதி பகுதியைச் சேர்ந்தவர் தணிகாசலம் (35). இவரது மனைவி ஐஸ்வர்யா (28). இவர்களுக்கு தமிழ்ச்செல்வி(4), நிஷா(2) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். தமிழ்ச்செல்வியை நேற்று காலை பள்ளி வேனில்… Read More »தாய் கண்ணெதிரே சோகம் …பள்ளி வேனில் சிக்கி 2 வயது குழந்தை பலி…

சிறுத்தை தாக்கி குழந்தை பலி

  • by Authour

கோவை வால்பாறையில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளியின் 5 வயது குழந்தையை சிறுத்தை தாக்கியது. குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சளிக்கு சொட்டு மருந்து குடித்த குழந்தை பலி

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம் கருங்கல் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு சளி பிரச்சினை இருந்துள்ளது. உடனே, குழந்தையின் பெற்றோர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு… Read More »சளிக்கு சொட்டு மருந்து குடித்த குழந்தை பலி

காது குத்த, மயக்க ஊசி போட்டதால் குழந்தை பலி

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹங்கலா கிராமத்தை சேர்ந்த ஆனந்த் மற்றும் சுபா தம்பதியருக்கு, கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்த குழந்தைக்கு காது குத்த முடிவு செய்த… Read More »காது குத்த, மயக்க ஊசி போட்டதால் குழந்தை பலி

தண்ணீர் பக்கெட்டில் தவறி விழுந்து ஒரு குழந்தை பலி…. பரிதாபம்..

செங்கல்பட்டு அடுத்த  மேலச்சேரியை சேர்ந்தவர் மணிகண்டன் (28) இவர் எலக்ட்ரீஷியனாக வேலை செய்து வருகிறார். இவருக்கும்  வண்டலூர் அடுத்த கண்டிகையை சேர்ந்த ஜாய்ஸ் என்பவருக்கும் கடந்த 2019-ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு நான்கரை… Read More »தண்ணீர் பக்கெட்டில் தவறி விழுந்து ஒரு குழந்தை பலி…. பரிதாபம்..

வலிப்பு நோய்….4 வயது குழந்தை பலி

  • by Authour

ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்தவர் தம்மிசெட்டிசிவா (24)இவர் குடும்பத்துடன்  jதிருவெறும்பூர்  பகுதியில் கடந்த இரண்டு மாதமாக தங்கி துப்பாக்கி தொழிற்சாலை கட்டளை வாய்க்கால் கரைப்பகுதியில் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். நேற்று… Read More »வலிப்பு நோய்….4 வயது குழந்தை பலி

நாகை…….வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து 2 வயது குழந்தை பலி

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம், செல்லூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.இந்த நிலையில் நள்ளிரவில் திடீரென அவரது வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. இதில் வீட்டில்… Read More »நாகை…….வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து 2 வயது குழந்தை பலி

டிப்பர் லாரி மோதி ஒன்றரை வயது குழந்தை பலி…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா புள்ளபூதங்குடி மெயின் ரோட்டில் வசிப்பவர் அய்யப்பன். இவரது மனைவி காசியம்மாள். இவர்களுக்கு திருமணம் ஆகி 5 வருடம் ஆகிறது. இரண்டு பெண் குழந்தைகள். இவர்களது இளைய மகள் ராஜஸ்ரீ… Read More »டிப்பர் லாரி மோதி ஒன்றரை வயது குழந்தை பலி…

திருச்சி அருகே மின்சாரம் பாய்ந்து 2 வயது குழந்தை பலி…

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த கலிங்கமுடையான் பட்டி கிராமத்தில் வசிபவர் பெருமாள். இவர் அங்கு உள்ள காட்டுக்கொட்டையை பகுதியில் தனது மனைவி பூவிலா மற்றும் இரண்டு வயது குழந்தை சர்வேஷ் அகியோருடன் வசித்து வருகிறார். இவர்… Read More »திருச்சி அருகே மின்சாரம் பாய்ந்து 2 வயது குழந்தை பலி…

லாரி டயரில் சிக்கி 2வயது குழந்தை பலி….. கோவை அருகே பரிதாபம்…

கோவை மாவட்டம் பொள்ளாச்சி, வால்பாறை, ஆனைமலை, கிணத்துக்கடவு, நெகமம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ராஜஸ்தான், பீகார், ஒரிசா, ஜார்கண்ட்,பீகார் மாநிலங்களில் இருந்து ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் தென்னை தொழிற்சாலை,கோழி பண்ணை,எஸ்டேட் தொழிலாளர்களாகவும் கல்குவாரி… Read More »லாரி டயரில் சிக்கி 2வயது குழந்தை பலி….. கோவை அருகே பரிதாபம்…

error: Content is protected !!