Skip to content

கூடலூர்

கூடலூர் அருகே யானை தாக்கி 2 பேர் பலி

  • by Editor

கூடலூர் அருகே தேவர் சோலை காரக்குன்னு பகுதியில் யானை தாக்கி 2 பேர் உயிரிழந்தனர். தேவர் சோலை பஜார் பகுதிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியவர்களை யானை தாக்கியது; கரடுமுரடான தேயிலைத் தோட்டத்தில் சிக்கிய ரவி,… Read More »கூடலூர் அருகே யானை தாக்கி 2 பேர் பலி

கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடையடைப்பு போராட்டம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்றத் தொகுதியில் வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க வேண்டும். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை தரமாக புதுப்பிக்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்து வணிகர் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று… Read More »கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடையடைப்பு போராட்டம்

6சவரன் நகைக்காக பெண் கொடூர கொலை

https://youtu.be/iyEYWgbRq_E?si=qY_dgSBOaHA_vMqNநீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே 6 சவரன் நகைக்காக பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.  வீட்டில் தனியாக இருந்த 55வயது  பெண்ணை வெட்டிக்கொன்று நகைகளை திருடி சென்றுள்ளனர். திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார்… Read More »6சவரன் நகைக்காக பெண் கொடூர கொலை

error: Content is protected !!