கூடுதல் கலெக்டருக்கு வழியனுப்பு விழா
புதுக்கோட்டையில் மாவட்ட கூடுதல் ஆட்சியர் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலராக பணியாற்றிய அப்தாப் ரசூல் , பெருநகர சென்னை மாநகராட்சியின் துணை ஆணையராக நியமிக்கப்பட்டார். இதையொட்டி சென்னை புறப்பட்ட அப்தாப்… Read More »கூடுதல் கலெக்டருக்கு வழியனுப்பு விழா