Skip to content

கேரளா

கென்யா முன்னாள் பிரதமர் கேரளாவில் மரணம்

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கென்யா. அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ரைலா ஒடிங்கா (80). இவர் 2008 முதல் 2013ம் ஆண்டு வரை கென்யாவின் பிரதமராக செயல்பட்டுள்ளார். அவர் 1992 முதல் 2013 வரை… Read More »கென்யா முன்னாள் பிரதமர் கேரளாவில் மரணம்

கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 பேர் பலி

  • by Authour

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கட்டப்பனை அருகே உள்ள  பாறைக்கடவு அருகே தனியார் உணவு விடுதியில் புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வருகிறது  (நேற்று ) செவ்வாய்க்கிழமை இரவு 10:30 மணியளவில் ஹோட்டலில் கழிவுநீர் தொட்டி… Read More »கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 பேர் பலி

கேரளாவில் ”தந்தை பெரியார்” நினைவக கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்கள்…

கேரள மாநிலம், ஆலப்புழாவில் உள்ள அரூருற்றியில்,  பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர்  எ.வ. வேலு  ,  கேரள மாநில மீன்வளம், கலாச்சாரம் மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர்   சஜி செரியான், … Read More »கேரளாவில் ”தந்தை பெரியார்” நினைவக கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்கள்…

இளைஞர்களிடமிருந்து ரூ. 3.37 லட்சம் திருட்டு: 3 போலீசார் சஸ்பெண்ட்

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் யாத்ரி போலீஸ் நிலையத்தின்  இன்ஸ்பெக்டர் அனில் குமார்.  மேலும், அப்துல் மறும் மஜித் ஆகியோர் போலீஸ் கான்ஸ்டபிள்களாக பணியாற்றி வந்தனர். இதனிடையே, போலீசார் 3 பேரும் கடந்த 15ம்… Read More »இளைஞர்களிடமிருந்து ரூ. 3.37 லட்சம் திருட்டு: 3 போலீசார் சஸ்பெண்ட்

அமீபிக் மூளைக்காய்ச்சலால்  மேலும் ஒரு பெண் பலி

கேரளாவில் கடந்த சிலநாட்களாக அமீபிக் மூளைக்காய்ச்சல் பலரையும் தாக்கி உயிர்ப்பலி நிகழ்ந்து வருகிறது.சுல்தான்பத்தேரி ரதீஷ், கோழிக்கோடு ஓமசேரியில் 3 மாத ஆண் குழந்தை. மலப்புரம் ரம்லா (52), தாமரசேரியில் 9 வயது சிறுமி ஆகியோர்… Read More »அமீபிக் மூளைக்காய்ச்சலால்  மேலும் ஒரு பெண் பலி

ஓணம் நிகழ்ச்சி கோலாகலம்.. கோவையில் நடிகை ரோகினி பங்கேற்பு

தொழில் நகரமான தமிழக கேரள எல்லை பகுதியான கோவையில் கேரள வாழ் மலையாள மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இந்நிலையில்,மலையாள மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை கொண்டாட்டம் கோவையில் களை கட்டியது. கோயம்புத்தூர்… Read More »ஓணம் நிகழ்ச்சி கோலாகலம்.. கோவையில் நடிகை ரோகினி பங்கேற்பு

நண்பர்களுடன் போட்டிபோட்டு மது குடித்த பள்ளி மாணவர் கவலைக்கிடம்

கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருவனந்தபுரத்தில் பள்ளி மாணவர்கள் 7 பேர் சேர்ந்து ஓணம் கொண்டாடினர். அவர்கள் அனைவரும் புதிய கட்டுமானப் பணி நடைபெற்று கொண்டிருந்த ஒரு… Read More »நண்பர்களுடன் போட்டிபோட்டு மது குடித்த பள்ளி மாணவர் கவலைக்கிடம்

நடிகைக்கு பாலியல் தொந்தரவு , கேரள இளைஞர் காங். தலைவர் ராஜினாமா

மலையாள நடிகை ரினி ஆன் ஜார்ஜ் கேரளாவைச் சேர்ந்த பிரதான அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒருவர், ஆபாச வீடியோக்களை அனுப்பி, தவறான நோக்கத்துடன் தன்னை ஹோட்டலுக்கு அழைத்ததாக  புகார் தெரிவித்தார். இது குறித்து நடிகை… Read More »நடிகைக்கு பாலியல் தொந்தரவு , கேரள இளைஞர் காங். தலைவர் ராஜினாமா

கேரள எம்.எல்.ஏ. மேடையில் மயங்கி விழுந்து சாவு

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் பீர்மேடு தொகுதி இந்திய கம்யூனிஸ்டுஎம்.எல்.ஏ. வாலூர் சோமன். இவர் நேற்று மாலை பீர்மேடு பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது மேடையிலேயே திடீரென அவர் மயங்கி கீழே… Read More »கேரள எம்.எல்.ஏ. மேடையில் மயங்கி விழுந்து சாவு

கேரளாவில் 2 எம்.பிக்களை காணவில்லை, காங், பாஜக போலீசில் புகார்

மாநிலம் திருச்சூர் மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய இணை அமைச்சருமான சுரேஷ் கோபியை காணவில்லை என கேரள மாணவர் காங்கிரஸ் அமைப்பு  திருச்சூர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. அவர் தொகுதிக்கு… Read More »கேரளாவில் 2 எம்.பிக்களை காணவில்லை, காங், பாஜக போலீசில் புகார்

error: Content is protected !!