Skip to content

கேள்வி

IPL ஏலத்தை வெளிநாட்டில் நடத்துவது ஏன்? காங்., கேள்வி

  • by Authour

IPL 2026 சீசனுக்கான மினி ஏலம் இன்று துபாயில் தொடங்க உள்ளது. 350 வீரர்களை உள்ளடக்கிய இந்த ஏலத்தில் 240 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி அதிகபட்சமாக ரூ.64… Read More »IPL ஏலத்தை வெளிநாட்டில் நடத்துவது ஏன்? காங்., கேள்வி

திருச்சியில் திமுகவுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை வைத்த விஜய்..

தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக தனது முதல் கட்ட மாநில சுற்றுப்பயணத்தை திருச்சியில் இன்று (செப்டம்பர் 13, 2025) தொடங்கினார். மரக்கடை பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர்… Read More »திருச்சியில் திமுகவுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை வைத்த விஜய்..

உண்மையான இந்தியர் யாா் என்பதை உச்சநீதிமன்றம் தீர்மானிக்க முடியாது- பிரியங்கா பதிலடி

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி கடந்த 2022 செப்டம்பர் 7-ம் தேதி ‘இந்திய ஒற்றுமை யாத்திரை’யை நடத்தினார்.  யாத்திரையின் இடையே 2022, டிசம்பர் 16 அன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, “எல்லையில் 2,000 சதுர… Read More »உண்மையான இந்தியர் யாா் என்பதை உச்சநீதிமன்றம் தீர்மானிக்க முடியாது- பிரியங்கா பதிலடி

ஐகோர்ட்டில் ஆஜரான சென்னை போலீஸ் கமிஷனர், நீதிபதி சரமாரி கேள்வி

சென்னை நொளம்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு நலச் சங்க நிதியில் முறைகேடு செய்ததாக புகார் அளித்த குடியிருப்பு உரிமையாளரான நாங்குநேரியைச் சேர்ந்த வானமாமலை என்ற பட்டியலினத்தைச் சேர்ந்தவரை, அவமானப்படுத்தும் வகையில், குடியிருப்பு உரிமையாளர் ஒருவர்… Read More »ஐகோர்ட்டில் ஆஜரான சென்னை போலீஸ் கமிஷனர், நீதிபதி சரமாரி கேள்வி

கன்னட மொழிக்கு என்ன செய்தீர்கள்- நடிகர் சிவராஜ்குமார் கேள்வி

தமிழில் இருந்து  பிறந்தது தான்  கன்னடம் என  நடிகர் கமலஹாசன் பேசியதால்,  கர்நாடகத்தில் பிரச்னை  எழுந்துள்ளது.   கமல்ஹாசன் பேச்சை கண்டித்து கர்நாடகத்தில் போராட்டம் நடந்து வருகிறது.  கமல் பேச்சுக்கு  முதல்வர் சித்தராமையா,,  பாஜக தலைவர்… Read More »கன்னட மொழிக்கு என்ன செய்தீர்கள்- நடிகர் சிவராஜ்குமார் கேள்வி

கல்வி நிதி எப்போது?… முதல்வர் ஸ்டாலின் பிரதமர் முன்னிலையில் கேள்வி..?..

வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தலைப்பில் பிரதமர் மோதி தலைமையில், நிதி ஆயோக்கின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. டெல்லியில் இன்று நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு மாநில மற்றும்… Read More »கல்வி நிதி எப்போது?… முதல்வர் ஸ்டாலின் பிரதமர் முன்னிலையில் கேள்வி..?..

அம்பி, ரெமோ என இரட்டை வேடம் போடும் அதிமுக… அமைச்சர் கே.என்.நேரு கேள்வி

இதுதொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில், “‘’ஓலைக் குடிசைகள், ஓட்டு வீடுகளுக்குக் கூட பல மடங்கு சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது’’ என வழக்கம் போலவே ’பச்சைப் பொய்’ பழனிசாமி பொய்களைச் சொல்லியிருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர்… Read More »அம்பி, ரெமோ என இரட்டை வேடம் போடும் அதிமுக… அமைச்சர் கே.என்.நேரு கேள்வி

நீட் தேர்வில் மதுபானம் குறித்த கேள்வி: கல்வியாளர்கள் கண்டனம்

https://youtu.be/ZTeayMx-mW4?si=0L42q0zJRQ-3DU3wநாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் இந்த ஆண்டில் மாணவ மாணவியரை சேர்ப்பதற்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு (நீட்) நேற்று நடந்தது. இந்த தேர்வில் நாடு முழுவதும்… Read More »நீட் தேர்வில் மதுபானம் குறித்த கேள்வி: கல்வியாளர்கள் கண்டனம்

கடன் மதிப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து மக்களை பாதுகாக்க அரசின் நடவடிக்கை என்ன? மக்களவையில் அருண் நேரு கேள்வி

  • by Authour

  பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு, மக்களவையில் இன்று பணியாளர் மற்றும் பொருளாதார இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரியிடம், தற்போது கடன் மதிப்பீட்டு நிறுவனங்களுக்கான மேற்பார்வை அமைப்பின் விவரங்கள் என்ன?, பயன்பாட்டாளர்கள் தங்கள்… Read More »கடன் மதிப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து மக்களை பாதுகாக்க அரசின் நடவடிக்கை என்ன? மக்களவையில் அருண் நேரு கேள்வி

லட்டு விவகாரம்…… சந்திரபாபு நாயுடுவுக்கு….உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

  • by Authour

திருப்பதி லட்டில் கலப்படம் செய்யப்பட்டது குறித்த ஆய்வறிக்கை தெளிவாக இல்லை என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான முந்தைய ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆட்சியில்… Read More »லட்டு விவகாரம்…… சந்திரபாபு நாயுடுவுக்கு….உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

error: Content is protected !!