ஐகோர்ட்டில் ஆஜரான சென்னை போலீஸ் கமிஷனர், நீதிபதி சரமாரி கேள்வி
சென்னை நொளம்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு நலச் சங்க நிதியில் முறைகேடு செய்ததாக புகார் அளித்த குடியிருப்பு உரிமையாளரான நாங்குநேரியைச் சேர்ந்த வானமாமலை என்ற பட்டியலினத்தைச் சேர்ந்தவரை, அவமானப்படுத்தும் வகையில், குடியிருப்பு உரிமையாளர் ஒருவர்… Read More »ஐகோர்ட்டில் ஆஜரான சென்னை போலீஸ் கமிஷனர், நீதிபதி சரமாரி கேள்வி