Skip to content

கைதிகள்

நேபாள சிறையில் 15 ஆயிரம் கைதிகள் தப்பியோட்டம்

நேபாள அரசு கடந்த 4-ந்தேதி நள்ளிரவு முதல் பதிவு செய்யாத சமூக வலைத்தளங்களை  தடை செய்தது. இது இளம் தலைமுறையினர் மத்தியில்  கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் மாணவர்கள், இளைஞர்களை கொண்ட இளம் தலைமுறையினர் தலைநகர்… Read More »நேபாள சிறையில் 15 ஆயிரம் கைதிகள் தப்பியோட்டம்

பிளஸ்2 தேர்வு…. திருச்சியில் 9 கைதிகளும் எழுதுகிறார்கள்

  • by Authour

தமிழகத்தில் இன்று பிளஸ் டூ பொதுத்தேர்வு தொடங்கியது.  திருச்சி மாவட்டத்தில்  130 தேர்வு மையங்களில் 13 ஆயிரத்து 63 மாணவர்களும், 16,400 மாணவிகளும் என மொத்தம் 30 ஆயிரத்து மூன்று பேர் பிளஸ் டூ… Read More »பிளஸ்2 தேர்வு…. திருச்சியில் 9 கைதிகளும் எழுதுகிறார்கள்

பல் பிடுங்கிய விவகாரம்…. மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா விசாரணை

  • by Authour

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியாக இருந்த பல்வீர்சிங், விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கியதாக  வந்த புகாரைத்தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கு உடந்தையாக இருந்த இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐகள், போலீஸ்காரர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர்.  இந்த… Read More »பல் பிடுங்கிய விவகாரம்…. மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா விசாரணை

error: Content is protected !!