Skip to content

கைது

மயிலாடுதுறை…….வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது…

  • by Authour

மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியில் உள்ள மணிக்கூண்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக நேற்று காவல்துறையின் 100ஐ தொடர்புகொண்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்டபோலீசார் மணிக்கூண்டில் திருவாரூர் மோப்பநாய் உதவியுடன் சோதனைசெய்ததில் வெடிகுண்டு எதுவும் இல்லை. மிரட்டல்… Read More »மயிலாடுதுறை…….வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது…

தஞ்சை……லேப்டாப் திருடியவர் கைது…

  • by Authour

தஞ்சை புதிய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் துரைபாண்டி. இவருடைய மகன் மதிவல்லவன் (26). இவர்  அதே பகுதியில் சொந்தமாக வாடகைக்கு கார்களை விடும் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். மதிவல்லவன்… Read More »தஞ்சை……லேப்டாப் திருடியவர் கைது…

சிறுமியை திருமணம் செய்து கொண்ட 2 வாலிபர்கள்… போக்சோவில் கைது…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி நாட்டார்த் தெருவைச் சேர்ந்தவர் தவசிமுத்து மகன் உதயகுமார் ( 22) கல்லூரி மாணவன். இவர் மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் நெருங்கி… Read More »சிறுமியை திருமணம் செய்து கொண்ட 2 வாலிபர்கள்… போக்சோவில் கைது…

பட்டா மாற்றத்துக்கு 10 ஆயிரம்……….நாகை அருகே பெண் விஏஓ கைது

நாகப்பட்டினம் பெருமாள் சன்னதியை சேர்ந்தவர் கணேசன். இவர் கீழ்வேளூர் அருகே அகரகடம்பனூரில் உள்ள அவருக்கு சொந்தமான இடத்தை அவரது மனைவியின் பெயருக்கு பட்டா மாறுதல் செய்ய அகரகடம்பனூர் கிராம நிர்வாக அலுவலர் செல்வியை(வயது40) அணுகினார்.அப்போது… Read More »பட்டா மாற்றத்துக்கு 10 ஆயிரம்……….நாகை அருகே பெண் விஏஓ கைது

தருமபுர ஆதீனத்தை மிரட்டிய வழக்கு… வாரணாசியில் உதவியாளர் கைது

  • by Authour

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடாதிபதியான 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தொடர்பான ஆபாச ஆடியோ, வீடியோ இருப்பதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டியதாக கடந்த பிப்ரவரி மாதம்… Read More »தருமபுர ஆதீனத்தை மிரட்டிய வழக்கு… வாரணாசியில் உதவியாளர் கைது

பத்திரப்பதிவு அலுவலகத்தில் மிரட்டல்………திருச்சியில் போலி நிருபர் கைது

  • by Authour

திருச்சி ரெட்டை வாய்க்கால் பகுதியில் உள்ள வாசன்நகரை சேர்ந்தவர்  பாலகுமரன்(38). இவர் பல்வேறு மாத இதழ் பத்திரிகைகளின்  நிருபர் என போலி அட்டை வைத்து கொண்டு பல அரசு அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்து… Read More »பத்திரப்பதிவு அலுவலகத்தில் மிரட்டல்………திருச்சியில் போலி நிருபர் கைது

ஜெயங்கொண்டம் அருகே…. போலி டாக்டகள் உள்பட 3 பேர் கைது…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் ஆங்கில மருத்துவம் படிக்காமல் ஆங்கில மருத்துவ முறையை பின்பற்றி சிகிச்சை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் மற்றும்  பொதுமக்கள் சார்பாக அரியலூர் பெரம்பலூர் மாவட்ட மருத்துவ மற்றும் ஊரக… Read More »ஜெயங்கொண்டம் அருகே…. போலி டாக்டகள் உள்பட 3 பேர் கைது…

கரூர்……போதையில் போலீஸ்காரரை தாக்கிய….. பெண் எஸ்ஐ மகன் உள்பட 4 பேர் கைது

கரூர் வடக்கு காந்திகிராமம் முல்லை நகரை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் சூர்யா வயது (24). சக்திவேல் அரசு பேருந்து நடத்துனராக உள்ளார். சக்திவேலின் மனைவி லதா ,திருச்சி மாவட்டம் தாத்தங்கையார்பேட்டை காவல் நிலையத்தில்… Read More »கரூர்……போதையில் போலீஸ்காரரை தாக்கிய….. பெண் எஸ்ஐ மகன் உள்பட 4 பேர் கைது

ஜாமீனில் வர முடியாத பிரிவில் டிடிஎப் வாசன் கைது

பிரபல யூ-டியூபரும், மோட்டார் சைக்கிள் சாகசம் செய்து சர்ச்சையில் சிக்கியவருமான டி.டி.எப்.வாசனுக்கு 10 ஆண்டுகள் மோட்டார்சைக்கிள் ஓட்ட கோர்ட்டு தடை விதித்தது. இதையடுத்து டி.டி.எப். வாசன் கார் மூலமாக ஊர் ஊராக சுற்றி வருகிறார்.… Read More »ஜாமீனில் வர முடியாத பிரிவில் டிடிஎப் வாசன் கைது

ரூ.1கோடி செல்லாத 1000, 500 நோட்டுகள்….. சேலத்தில் ஒருவர் கைது

சேலத்தைச் சேர்ந்த  சபீர், பாலாஜி மற்றும் கோகுலநாதன் ஆகியோர் கூட்டாக சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளனர்.  கடந்த 2016-ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, அவர்கள் வசம் சுமார் ஒரு கோடி ரூபாய்… Read More »ரூ.1கோடி செல்லாத 1000, 500 நோட்டுகள்….. சேலத்தில் ஒருவர் கைது

error: Content is protected !!