Skip to content

கைது

திருச்சியில் யூடியூப் பார்த்து நாட்டு துப்பாக்கி தயாரித்த நபர் கைது

  • by Authour

திருச்சி , திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு பூலாங்குடி காலனிநரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் அர்ஜூன் நம்பியார் (35). இவர் அரசு அனுமதி இல்லாத நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக நவல்பட்டு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.… Read More »திருச்சியில் யூடியூப் பார்த்து நாட்டு துப்பாக்கி தயாரித்த நபர் கைது

கருவின் பாலினம் கண்டறிய சோதனை- 3 பெண்கள் உட்பட 5 புரோக்கர்கள் கைது

  • by Authour

நேற்று தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து 8 கர்ப்பிணி பெண்கள் திருப்பத்தூர் மாவட்டம், காக்கங்கரை அடுத்த பரதேசிப்பட்டி என்ற கிராமத்திற்கு ஸ்கேன் செய்ய ஷேர் ஆட்டோவில் 8 கர்ப்பிணி பெண்கள் சென்று இடம் தெரியாமல்… Read More »கருவின் பாலினம் கண்டறிய சோதனை- 3 பெண்கள் உட்பட 5 புரோக்கர்கள் கைது

மாணவி பலாத்காரம், கொல்லிமலை எஸ்.எஸ்.ஐ. கைது

  • by Authour

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வாழவந்திநாடு  காவல் நிலையத்தில்  எஸ்.எஸ்.ஐயாக பணியாற்றுபவர் மேகராஜன். 55 வயது. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தாராம். இது குறித்து மாணவி நாமக்கல்… Read More »மாணவி பலாத்காரம், கொல்லிமலை எஸ்.எஸ்.ஐ. கைது

டில்லியில் எம்.பி. சுதாவிடம் செயின் பறித்த நபர் கைது..

  • by Authour

காங்கிரஸ் கட்சியின் மயிலாடுதுறை மக்களவை உறுப்பினராக  இருப்பவர் சுதா .  டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் தங்கி நாடாளுமன்ற அலுவல் நாட்களில் கலந்து கொண்டு வருகிறார்.  வழக்கம் போல் அவர் டெல்லி சாணக்கியபுரி… Read More »டில்லியில் எம்.பி. சுதாவிடம் செயின் பறித்த நபர் கைது..

பிரபல அஸ்ஸாம் நடிகை கைது..!

பிரபல அஸ்ஸாமி நடிகை நந்தினி காஷ்யப்.இவர் கடந்த ஜூலை மாதம் 25ஆம் தேதி ஓட்டிவந்த கார் Samiul Haque (21) என்னும் மாணவர் மீது மோதியுள்ளது.கார் மோதியதும் காரை நிறுத்தாமல் சென்ற நந்தினி, தனது… Read More »பிரபல அஸ்ஸாம் நடிகை கைது..!

இலங்கை கைது செய்த தமிழக மீனவர்கள் விடுதலை: வெளியுறவுத்துறை செயலாளரிடம் துரை வைகோ வலியுறுத்தல்

மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி மக்களவை தொகுதி எம்.பியுமான துரைவைகோ விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது: வெளியுறவுத்துறைச் செயலாளர்  விக்ரம் மிஸ்ரி அவர்களைச் நேரில் சந்தித்து, இரு முக்கியமான மற்றும் அவசரமான பிரச்சனைகள் குறித்து… Read More »இலங்கை கைது செய்த தமிழக மீனவர்கள் விடுதலை: வெளியுறவுத்துறை செயலாளரிடம் துரை வைகோ வலியுறுத்தல்

அரசு பஸ் மோதி மூதாட்டி பலி… கொள்ளை கும்பல் கைது.. திருச்சி க்ரைம்..

அரசு பஸ் மோதி மூதாட்டி பலி திருச்சி தென்னூர் பாரதி நகரை சேர்ந்தவர் தேக்கன் இவரது மனைவி பழனியம்மாள் (வயது 65) இவர் நேற்று மேல புலி வார்டு ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.… Read More »அரசு பஸ் மோதி மூதாட்டி பலி… கொள்ளை கும்பல் கைது.. திருச்சி க்ரைம்..

கோவை..பிளேடை வைத்து காவலர்களை மிரட்டிய போக்சோ குற்றவாளி கைது..

கோவை, உக்கடம் பகுதியைச் சேர்ந்த ரிஸ்வான் (வயது 35). இவர் மீது 2021 ம் ஆண்டு மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு தற்போது கோவை நீதிமன்றத்தில் விசாரணை நிலையில் உள்ளது.… Read More »கோவை..பிளேடை வைத்து காவலர்களை மிரட்டிய போக்சோ குற்றவாளி கைது..

அரியானா டென்னிஸ் வீராங்கனை சுட்டுக்கொலை

அரியானா  மாநிலம் குருகிராமை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ்(25). இவரை அவரது தந்தை  தீபக்  கண்மூடித்தனமாக 5 முறை துப்பாக்கியால் சுட்டார். இதில் 3 குண்டுகள் பாய்ந்தது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு… Read More »அரியானா டென்னிஸ் வீராங்கனை சுட்டுக்கொலை

மின் இணைப்புக்கு லஞ்சம்: திருச்சி EB வணிகமேலாளர் கைது

  • by Authour

திருச்சி அடுத்த மணிகண்டம், மேக்குடி கிராமத்தில் கோவிந்தராஜ்  என்பவர் புதிதாக வீடு கட்ட  உள்ளார்.  அவரது வீட்டுமனைக்கு தற்காலிக மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்தார்.  அதன் பேரில், தற்காலிக மின் இணைப்பு வழங்க, ஏற்பாடு… Read More »மின் இணைப்புக்கு லஞ்சம்: திருச்சி EB வணிகமேலாளர் கைது

error: Content is protected !!