Skip to content

கைவரிசை

தஞ்சை- வீட்டில் இருந்த ஸ்கூட்டர்-லேப்டாப் திருட்டு… மர்மநபர்கள் கைவரிசை

தஞ்சாவூர் மாவட்டம் மேல உளூர் அருகே பருத்திக்கோட்டை மெயின் ரோடு பகுதியை சேர்ந்த கணேசன் மகன் பாஸ்கரன். இவர் குடும்பத்துடன் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு, உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தார். இந்நிலையில் நேற்று… Read More »தஞ்சை- வீட்டில் இருந்த ஸ்கூட்டர்-லேப்டாப் திருட்டு… மர்மநபர்கள் கைவரிசை

சென்னை… தாயிடம் கைவரிசை காட்டிய மகன்…

சென்னை அயனாவரத்தில் முகத்தில் ஸ்பிரே அடித்து மூதாட்டியின் கழுத்தின் இருந்த 5 சவரன் நகையை பறித்துள்ளார். சொந்த மகனே தாயின் கழுத்தில் இருந்த செயினை பறித்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. வீட்டில் இருந்த நாயை வைத்து… Read More »சென்னை… தாயிடம் கைவரிசை காட்டிய மகன்…

கரூர்…பட்டபகலில் பணம் கொள்ளை..முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை

  • by Authour

https://youtu.be/Fbrm0DM1Fjw?si=sGtAuMTz51WeZz_Qhttps://youtu.be/DAKR_hU6_64?si=KY3nmyzvPnb0HYoWகரூர் – ஈரோடு சாலையில் உள்ள வடிவேல் நகரை அடுத்த தமிழ் நகர் மற்றும் வெங்கடாசல நகர் பகுதியில் நேற்று மதியம் 1 மணியளவில் swift காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று அடுத்தடுத்து… Read More »கரூர்…பட்டபகலில் பணம் கொள்ளை..முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை

திருச்சியில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை பறிப்பு… மர்ம நபர்கள் கைவரிசை…

  • by Authour

திருச்சி, காஜா பேட்டை வடக்கு கல்லுக்கார தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி அமராவதி (50). இவர் திருச்சி பாலக்கரை ஸ்டார் தியேட்டர் பகுதியிலிருந்து சத்திரம் பஸ் ஸ்டாண்டிற்கு டவுன் பஸ்ஸில் சென்று கொண்டிருந்தார்.… Read More »திருச்சியில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை பறிப்பு… மர்ம நபர்கள் கைவரிசை…

3 வீடுகளில் 18 பவுன் நகை-பணம் திருட்டு….திருச்சியில் கைவரிசை….

திருச்சி மாவட்டம் , சிறுகனூர் அருகே உள்ள எதுமலை செட்டியார் தெருவை சேர்ந்தவர் சின்னதுரை (52). இவர் நேற்று  வீட்டை பூட்டிவிட்டு முசிறி அருகே உள்ள திருத்தலையூருக்கு சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார்.… Read More »3 வீடுகளில் 18 பவுன் நகை-பணம் திருட்டு….திருச்சியில் கைவரிசை….

திருச்சியில் கார் கண்ணாடியை உடைத்து நகை -பணம் திருட்டு….

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்தவர் 34 வயதான ரேவதி.இவர் நேற்று குடும்பத்துடன் மதுரையிலிருந்து பாண்டிச்சேரிக்கு கார் மூலம் சென்று கொண்டு இருந்தனர். காரை எங்கும் நிறுத்தாமல் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் திருச்சி, சமயபுரம்… Read More »திருச்சியில் கார் கண்ணாடியை உடைத்து நகை -பணம் திருட்டு….

error: Content is protected !!