Skip to content

கொல்கத்தா

கொல்கத்தா தீ விபத்து: கரூரை சேர்ந்த 3 பேர் உள்பட 14 பேர் பலி

மத்திய  கொல்கத்தாவில்  உள்ள  ஒரு தனியார் ஓட்டலில் நேற்று இரவு  8.15மணி அளவில்,  திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 5 தளங்கள் கொண்ட இந்த சொகுசு விடுதியில்  அறையில் தூங்கிகொண்டிருந்த பலர் அலறி அடித்து… Read More »கொல்கத்தா தீ விபத்து: கரூரை சேர்ந்த 3 பேர் உள்பட 14 பேர் பலி

தோல்விக்கு பொறுப்பேற்கிறேன்- கொல்கத்தா கேப்டன் ரகானே பேட்டி

ஐபிஎல் போட்டியின் 31-வது லீக் ஆட்டம் நேற்று  பஞ்சாப் மாநிலம் முலான்பூரில் நடந்தது.  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இதில் மோதின. முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி… Read More »தோல்விக்கு பொறுப்பேற்கிறேன்- கொல்கத்தா கேப்டன் ரகானே பேட்டி

ஐபிஎல்: வெற்றி கணக்கை தொடங்குமா மும்பை? கொல்கத்தாவுடன் இன்று மோதல்

18வது ஐபிஎல் போட்டி நடந்து வருகிறது.  சென்னை அணி தனது முதல் போட்டியில்  சேப்பாக்கம் ஸ்டேடியத்தில்  மும்பையை சந்தித்து. இரு அணிகளும் ஏற்கனவே  தலா 5 முறை சாம்பியன் பட்டம்  வென்ற அணிகள். இதனால்… Read More »ஐபிஎல்: வெற்றி கணக்கை தொடங்குமா மும்பை? கொல்கத்தாவுடன் இன்று மோதல்

ஐபிஎல்: ராஜஸ்தானை வீழ்த்தியது கொல்கத்தா

ஐபிஎல் போட்டியில் நேற்று  அசாம் மாநிலம் குவகாத்தியில்  ராஜஸ்தான் ராயல்ஸ் -கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.   டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் ரஹானே பந்து வீச முடிவு செய்தார். இந்தப் போட்டியில் கொல்கத்தாவின்… Read More »ஐபிஎல்: ராஜஸ்தானை வீழ்த்தியது கொல்கத்தா

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நாளை தொடக்கம்: சென்னையிலும் கலைநிகழ்ச்சி

  • by Authour

இந்திய கிரிக்கெட்  ரசிகர்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள  கிரிக்கெட் ரசிர்களுக்கான கோடை கால  விருந்தாக ஐபிஎல் போட்டி திகழ்கிறது.  அந்த வகையில்  18வது ஐபிஎல் போட்டி  நாளை  தொடங்குகிறது. இதில் 10 அணிகள்… Read More »ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நாளை தொடக்கம்: சென்னையிலும் கலைநிகழ்ச்சி

மார்ச் 22 ஐபிஎல் தொடக்கம்- போட்டி அட்டவணை முழு விவரம்

ஐபிஎல்(2025) கிரிக்கெட் போட்டி மார்ச் 22ம் தேதி தொடங்கி  மே 25ம் தேதி வரை நடக்கிறது.  இதில்  மொத்தம் 10 அணிகள்  விளையாடுகின்றன. இந்த போட்டிக்கான முழு அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. முதல் ஆட்டத்தில்… Read More »மார்ச் 22 ஐபிஎல் தொடக்கம்- போட்டி அட்டவணை முழு விவரம்

கொல்கத்தா பெண் டாக்டர் கொலையில் ஆயுள் தண்டனை எதிர்த்து அரசு மேல்முறையீடு

  • by Authour

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரது உடலில் 25… Read More »கொல்கத்தா பெண் டாக்டர் கொலையில் ஆயுள் தண்டனை எதிர்த்து அரசு மேல்முறையீடு

கொல்கத்தா பெண் டாக்டர் கற்பழித்து கொலை- குற்றவாளிக்குஆயுள் சிறை

  • by Authour

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரது உடலில் 25… Read More »கொல்கத்தா பெண் டாக்டர் கற்பழித்து கொலை- குற்றவாளிக்குஆயுள் சிறை

கொல்கத்தா…. பயிற்சி மருத்துவர்கள் …. ஸ்டிரைக் வாபஸ்

  • by Authour

கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார்.  இந்த சம்பவம் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி அதிகாலை நடந்தது. இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த வழக்கை சிபிஐ… Read More »கொல்கத்தா…. பயிற்சி மருத்துவர்கள் …. ஸ்டிரைக் வாபஸ்

2 மணிநேரம் காத்திருந்த மம்தா.. பதவி விலக தயார் என விரக்தி அறிக்கை ..

மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில், கடந்த ஆக.,9ம் தேதி பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டை அதிர வைத்துள்ளது.… Read More »2 மணிநேரம் காத்திருந்த மம்தா.. பதவி விலக தயார் என விரக்தி அறிக்கை ..

error: Content is protected !!