Skip to content

கொள்ளிடம்

கொள்ளிடத்தில் தூங்கிய போதை ஆசாமி… உயிர்தப்பியது எப்படி….?…வீடியோ..

  • by Authour

கொள்ளிடம் ஆற்றில் அதிக நீர் வந்தது தெரியாமல் பாலத்தின் கீழே உறங்கிக் கொண்டிருந்தவரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.  மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் அதிகப்படியான உபநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது அதன் காரணமாக திருச்சி… Read More »கொள்ளிடத்தில் தூங்கிய போதை ஆசாமி… உயிர்தப்பியது எப்படி….?…வீடியோ..

கொள்ளிடம் கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை…..

அரியலூர் மாவட்டம் கொள்ளிடம் கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் வெள்ளை அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கொள்ளிடம் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும் பொருட்டு,… Read More »கொள்ளிடம் கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை…..

தஞ்சை அருகே ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட சாமி சிலை

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் கோவிந்தநாட்டுசேரி ஊராட்சி, பட்டுக்குடி கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் கருங்கல்லால் ஆன சிலை கிடப்பதாக ஊராட்சி தலைவர் ஜெய்சங்கர், வருவாய் துறையினருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து பாபநாசம் வட்டாட்சியர்… Read More »தஞ்சை அருகே ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட சாமி சிலை

கொள்ளிடம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 பேரின் உடல்கள் மீட்பு..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து தா.பழூர் அண்ணக்காரன் பேட்டை கிராமத்தை சேர்ந்தவர்கள் குலோத்துங்கன் மற்றும் இளஞ்சேரன் (எ)இளங்கோவன் இருவரும் உறவினர்கள். இவர்கள் மற்றும் உறவினர்கள் சிலர் நேற்று தஞ்சாவூர் மாவட்டம் வாண்டாயிருப்பு பகுதியில் உறவினர்… Read More »கொள்ளிடம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 பேரின் உடல்கள் மீட்பு..

கொள்ளிடத்தில் ராட்சத போர்வெல்…. அரியலூர் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்….

அரியலூர் மாவட்ட ஆட்சியர் நுழைவாயில் முன்பு அனைத்து விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தில் ஒரே நீர் ஆதாரமாக உள்ளது. கடந்த கால ஆட்சியில் கொள்ளிடம் ஆற்றில் அரியலூர் மாவட்டம் தூத்தூர்… Read More »கொள்ளிடத்தில் ராட்சத போர்வெல்…. அரியலூர் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்….

கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு..

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அரியலூர் ஊராட்சி செங்கரையூர் கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் ஏற்கனவே 1996 மற்றும் 98 ஆம் ஆண்டு நான்கு ஆழ்துளை கிணறு அமைத்து அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்திற்கு கூட்டுக்… Read More »கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு..

கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியை ஆய்வு செய்த கலெக்டர்…..

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம், கூகூர் கிராமத்தில் நீர்வளத்துறை கனிமம் மற்றும் கண்காணிப்பு கோட்டத்திற்குட்பட்ட கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த… Read More »கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியை ஆய்வு செய்த கலெக்டர்…..

கொள்ளிடம் ஆற்றில் அரசு மருந்து மாத்திரைகள்… நோய் பரவும் அபாயம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே மதனத்தூர் கொள்ளிடம் ஆறு உள்ளது. அந்த பகுதியில் போலீஸ் சோதனைச்சாவடியில் இருந்து ஆற்றில் பொதுமக்கள் குளிப்பதற்கு செல்லும் பகுதியில் உள்ள பள்ளத்தில் மருந்து, மாத்திரைகள் குவியலாக கொட்டி கிடக்கின்றது.… Read More »கொள்ளிடம் ஆற்றில் அரசு மருந்து மாத்திரைகள்… நோய் பரவும் அபாயம்…

error: Content is protected !!