Skip to content

கொள்ளை கும்பல்

அரசு பஸ் மோதி மூதாட்டி பலி… கொள்ளை கும்பல் கைது.. திருச்சி க்ரைம்..

அரசு பஸ் மோதி மூதாட்டி பலி திருச்சி தென்னூர் பாரதி நகரை சேர்ந்தவர் தேக்கன் இவரது மனைவி பழனியம்மாள் (வயது 65) இவர் நேற்று மேல புலி வார்டு ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.… Read More »அரசு பஸ் மோதி மூதாட்டி பலி… கொள்ளை கும்பல் கைது.. திருச்சி க்ரைம்..

எடப்பாடி பழனிசாமி உதவியாளர் வீட்டில் புகுந்த கொள்ளை கும்பல்….

  • by Authour

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாரைக்கிணறு பகுதியை சேர்ந்த அருண்பிரகாஷ்(32) என்பவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நேர்முக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.அவரது தோட்டத்து வீட்டில் தற்போது அவரது மனைவி அருள்பிரியா(30),தந்தை செல்வகுமார்(60), தாய்… Read More »எடப்பாடி பழனிசாமி உதவியாளர் வீட்டில் புகுந்த கொள்ளை கும்பல்….

திருச்சியில் கொள்ளையடிக்க திட்டம்….5 பேர் கும்பல் அதிரடியாக கைது

  • by Authour

திருச்சி மணிகண்டம்  எஸ்.ஐ.  மற்றும் தனிப்படை போலீசார்  ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது  ஓலையூரில்  ஒரு கும்பல்  பதுங்கி இருப்பதாகவும், அவர்களது நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு இடமளிப்பதாகவும்  பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார்கள் வந்தது. எனவே… Read More »திருச்சியில் கொள்ளையடிக்க திட்டம்….5 பேர் கும்பல் அதிரடியாக கைது

error: Content is protected !!