Skip to content

கோயில்

திருச்சி அருகே சாமவேதீஸ்வரர் கோயிலில் ஆனாய நாயனார் குருபூஜை….

  • by Authour

திருச்சி மாவட்டம்,லால்குடி அருகே திருமங்கலம் ஊராட்சியில் உள்ள அருள்மிகு லோகநாயகி அம்பாள் சாமவேதீஸ்வரர் கோயிலில் ஆனாய நாயனார் குருபூஜை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்பு. இறைவன் ஆன்மாக்களாகிய நாம் ஈடேற… Read More »திருச்சி அருகே சாமவேதீஸ்வரர் கோயிலில் ஆனாய நாயனார் குருபூஜை….

ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் மின் விளக்கு காண்டிராக்ட்டில் விதி மீறல்…?

  • by Authour

ஸ்ரீரங்கம்  ரங்கநாதர் கோயிலில் பல்வேறு விழாக்கள் நடக்கிறது. இதில்  கார்த்திகை மாதம் வளர்பிறையில்  வரும் ஏகாதசி, கைசிக ஏகாதசியாக  கொண்டாடப்படுகிறது. தற்போது இந்த கைசிக ஏகாதசி விழா ஸ்ரீரங்கம்  ரங்கநாதர் கோயிலில் கொண்டாடப்பட்டு வருகிறது. … Read More »ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் மின் விளக்கு காண்டிராக்ட்டில் விதி மீறல்…?

2 ஆயிரம் கோயில்களுக்கு ரூ.40 கோடி ….. ஒரு கால பூஜை நிதி….. முதல்வர் வழங்கினார்

  • by Authour

இந்து சமய அறநிலையத்துறை மூலம் செயல்படுத்தப்படும் ஒருகால பூஜை திட்டத்தினை விரிவுப்படுத்தும் வகையில், நிதி வசதி குறைவாக உள்ள 2,000 திருக்கோயில்களில் ஒருகால பூஜை மேற்கொள்வதற்கு ஏதுவாக ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் தலா 2 லட்சம்… Read More »2 ஆயிரம் கோயில்களுக்கு ரூ.40 கோடி ….. ஒரு கால பூஜை நிதி….. முதல்வர் வழங்கினார்

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா…….. முகூர்த்தக்கால் நடப்பட்டது

  • by Authour

108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதுமான  ஸ்ரீரங்கம்  அரங்கநாத சுவாமி திருக்கோவிலில்  நாள்தோறும் விழாக்கள் நடந்து வந்தாலும் இங்கு நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. லட்சகணக்கான… Read More »ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா…….. முகூர்த்தக்கால் நடப்பட்டது

கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமிதரிசனம்..

  • by Authour

புரட்டாசி மாதம் என்றாலே பெருமாளுக்கு மிக உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பெருமாள் ஆலயங்களில் அதிகாலை நடை திறக்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக பல்வேறு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்… Read More »கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமிதரிசனம்..

கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்…..

தென் திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தான்தோன்றிமலை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை ஒட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். புரட்டாசி மாதம்… Read More »கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்…..

கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு..

தமிழகத்தில் ஓய்வுபெற்ற கோயில் பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதிய தொகைக்கு காசோலையை முதல்வர் முக ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஓய்வுபெற்ற கோயில் பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதிய தொகைக்கு காசோலையை முதல்வர்… Read More »கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு..

தஞ்சையில் 11 கோயில்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்…

ஆவணி மாதம், வளர் பிறை சதுர்த்தசியை முன்னிட்டு, ஜோதிமலை இறைப் பணி திருக்கூட்டத்தின் ஒருங்கிணைப்பில், திருக்கூட்ட நிறுவனர் தவத்திரு திருவடிக்குடில் சுவாமிகளின் வழிகாட்டுதலின் பேரில், காவேரிப் பட்டினம் வெங்கடேஷ், கும்பகோணம், மங்கள விலாஸ் சிவக்குமார்… Read More »தஞ்சையில் 11 கோயில்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்…

திருச்சி ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில் வெகு விமர்சையாக நடந்த கும்பாபிஷேகம்….

திருச்சி கீழ சிந்தாமணி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக இன்று நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கந்த 26ம் தேதி திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டப காவேரி… Read More »திருச்சி ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில் வெகு விமர்சையாக நடந்த கும்பாபிஷேகம்….

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் ரூ. 79.96 லட்சம் காணிக்கை…

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் இன்று இணை ஆணையர் மாரியப்பன் முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயில் உதவி ஆணையர் ஹரிஹரசுப்பிரமணியன் மேற்பார்வையில் பக்தர்களின் காணிக்கைகள் கணக்கிடப்பட்டது. உண்டியல்… Read More »ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் ரூ. 79.96 லட்சம் காணிக்கை…

error: Content is protected !!