Skip to content

கோர்ட்

திருச்சி டிஐஜி வழக்கு.. சீமான் இன்றும் கோர்ட்டுக்கு வரவில்லை

https://youtu.be/ooJ7LZ-CQTY?si=B_lV0ayE3QZDyJDnநாம தமிழர் கட்சி  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  திருச்சி டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து  தரக்குறைவாக  விமர்சனம் செய்ததை கண்டித்து  டிஐஜி வருண்குமார் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் சீமான் மீது வழக்கு… Read More »திருச்சி டிஐஜி வழக்கு.. சீமான் இன்றும் கோர்ட்டுக்கு வரவில்லை

16 வயது சிறுமி வன்கொடுமை… பெயிண்டருக்கு 22 ஆண்டுகள் சிறை…

  • by Authour

https://youtu.be/Fbrm0DM1Fjw?si=skXiaeAkwNA8R80shttps://youtu.be/DAKR_hU6_64?si=0tNZglxg7oKJPF1uதிருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த காந்தி நகர் பகுதி சேர்ந்த மஞ்சுநாதன் பெயிண்டர் வேலை செய்து வருகிறார் இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் மஞ்சுநாதனை உறவினர் பெண்ணான 16 வயது… Read More »16 வயது சிறுமி வன்கொடுமை… பெயிண்டருக்கு 22 ஆண்டுகள் சிறை…

மனைவிக்கு பயந்து தலைமறைவாக இருந்த ராணுவ வீரர், 16 ஆண்டுக்கு பின் கோர்ட்டில் ஆஜர்

இமாச்சல பிரதேசம் கங்ரா மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சுரீந்தர் சிங். இவர் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனார். இதையடுத்து அவர் இறந்துவிட்டதாக ராணுவம்  அறிவித்தது. இதைத் தொடர்ந்து, அவரது மனைவி… Read More »மனைவிக்கு பயந்து தலைமறைவாக இருந்த ராணுவ வீரர், 16 ஆண்டுக்கு பின் கோர்ட்டில் ஆஜர்

இசையமைப்பாளர் இளையராஜா கோர்ட்டில் ஆஜர்

தேவர்மகன், குணா உள்ளிட்ட 109  திரைப்படங்களின் பாடல் உரிமை தங்களிடம் உள்ளதாகவும்,  அந்த படங்களின் பாடல்களை   யூ டியூப்களில் வெளியிட தடை விதிக்கக் கோரி  மியூசிக் மாஸ்டர் நிறுவனம் சென்னை ஐகோர்ட் வளாகத்தில் உள்ள … Read More »இசையமைப்பாளர் இளையராஜா கோர்ட்டில் ஆஜர்

லஞ்சம் கேட்ட வழக்கில் விஏவு-க்கு 2 ஆண்டு சிறை…. தஞ்சை கோர்ட் உத்தரவு…

  • by Authour

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு தாலுகா, பருத்திக்கோட்டையை சேர்ந்தவர் ராஜேந்திரன். விவசாய கூலித் தொழிலாளி. இவர் கடந்த 2009-ல் தனது மனைவி விஜயராணி இறப்பிற்கு உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிவாரணம் அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்காக… Read More »லஞ்சம் கேட்ட வழக்கில் விஏவு-க்கு 2 ஆண்டு சிறை…. தஞ்சை கோர்ட் உத்தரவு…

டிஐஜி வழக்கு, கோர்ட்டை அவமதிக்கிறார் சீமான்: வழக்கறிஞர் பேட்டி

  • by Authour

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, திருச்சி டிஐஜி வீ. வருண்குமார் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், சீமான் தன்மீதும் தனது குடும்பத்தினர் மீதும் அவதூறு  பரப்பி, உள்நோக்க த்துடன் சீமான் பேட்டியளித்து வருகிறார்.… Read More »டிஐஜி வழக்கு, கோர்ட்டை அவமதிக்கிறார் சீமான்: வழக்கறிஞர் பேட்டி

சீமானுக்கு எதிராக வாக்குமூலம்… திருச்சி கோர்ட்டில் டிஐஜி வருண்குமார்..

  • by Authour

திருச்சி மாவட்ட எஸ்.பி வருண்குமார் குறித்து தொடர்ந்து அவதூறான கருத்துக்களை பேசி வந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் டிஐஜி வருண்குமாரின் வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் என்பவர்… Read More »சீமானுக்கு எதிராக வாக்குமூலம்… திருச்சி கோர்ட்டில் டிஐஜி வருண்குமார்..

மயிலாடுதுறை கோர்ட்டில் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு

நெல்லை நீதிமன்றம் அருகே  இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு வழங்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்திருந்தார். அந்த வகையில்… Read More »மயிலாடுதுறை கோர்ட்டில் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு

திருச்சியில், காங். வழக்கறிஞர்கள் போராட்டம்

  • by Authour

அம்பேத்கர் குறித்து அவமரியாதையாக  கருத்து தெரிவித்த மத்திய மந்திரி அமித்ஷாவை கண்டித்தும்,ராகுல் காந்தி மீது வழக்கு போட்டதை கண்டித்தும் திருச்சி நீதிமன்றம் முன் காங்கிரஸ் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ்… Read More »திருச்சியில், காங். வழக்கறிஞர்கள் போராட்டம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை…. வாலிபருக்கு 5 ஆண்டு சிறை….. திருச்சி கோர்ட் தீர்ப்பு….

  • by Authour

திருச்சி மாவட்டம் குணசீலத்தை சேர்ந்தவர் பிரசன்னா (24). இவர் கடந்த 2.12.2020 அன்று 7 வயது சிறுமியை அழைத்து வந்து, தன் வீட்டு கொல்லைப்புறத்தில் வைத்து பாலியல் ரீதியிலாக துன்புறுத்தியுள்ளார். இதில் மிரண்டுபோன சிறுமி… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை…. வாலிபருக்கு 5 ஆண்டு சிறை….. திருச்சி கோர்ட் தீர்ப்பு….

error: Content is protected !!