Skip to content

கோவில்

பழனி முருகன் கோயிலில் கர்நாடக துணை முதல்வர் சாமிதரிசனம்..

பழனி முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக கர்நாடகா துணை முதலமைச்சர் சிவக்குமார் வருகை தந்தார். மலை அடிவாரத்தில் இருந்து ரோப் கார் மூலம் துணை முதல்வர் சிவக்குமாரை கோயில் அதிகாரிகள் மலை கோயிலுக்கு… Read More »பழனி முருகன் கோயிலில் கர்நாடக துணை முதல்வர் சாமிதரிசனம்..

தஞ்சை அருகே சுந்தரேஷ்வரர் கோயிலில் முளைப்பாரி ஊர்வலம்

  • by Authour

தஞ்சை மாவட்டம் சுந்தர நாடு வாளமர்க்கோட்டை அருள்மிகு சௌந்தரநாயகிஅம்பாள் உடனுறை சுந்தரேஷ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 18 கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மயிலாட்டம், கரகாட்டம், தாரை. தப்பு இசையுடன் முளைப்பாரி சுமந்து… Read More »தஞ்சை அருகே சுந்தரேஷ்வரர் கோயிலில் முளைப்பாரி ஊர்வலம்

பட்டுக்கோட்டை அருகே ஸ்ரீ இடும்பன் கோவில் கும்பாபிஷேகம்.. பக்தர்கள் தரிசனம்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள புதுக்கோட்டை உள்ளூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ இடும்பன் சுவாமி ஆலய அஷ்டபந்தனார் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சென்ற 27 ஆம் தேதி முதல்… Read More »பட்டுக்கோட்டை அருகே ஸ்ரீ இடும்பன் கோவில் கும்பாபிஷேகம்.. பக்தர்கள் தரிசனம்

வித்தக விநாயகர் கோவிலில்.. கோவையில் 16 நாட்கள் பூஜை

  • by Authour

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் ஊர் பொதுமக்கள் சார்பில் ஆங்காங்கே விநாயகர் சிலைகள் வைத்து விநாயகர் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. கோவையிலும் பல்வேறு பகுதிகளில்… Read More »வித்தக விநாயகர் கோவிலில்.. கோவையில் 16 நாட்கள் பூஜை

கரூர் பண்டரிநாதன் கோவிலில் உறியடி-வழுக்கு மரம் ஏறும் விழா… கோலாகலம்

கரூரில் கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு கரூர் பண்டரிநாதன் கோவிலில் 103 ஆம் உறியடி மற்றும் வழுக்கு மரம் ஏறும் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. கிருஷ்ணஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு இன்று இரவு… Read More »கரூர் பண்டரிநாதன் கோவிலில் உறியடி-வழுக்கு மரம் ஏறும் விழா… கோலாகலம்

திருச்சி மலைக்கோட்டை கோவிலில் தேசியகொடி ஏற்றி சுதந்திரதின விழா கொண்டாட்டம்

நாடு முழுவதும் 79வது சுதந்திர தினம்   இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.  அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், பொது வெளிகள்  உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி மக்கள் உற்சாகமாக  கொண்டாடிவருகிறார்கள். இந்த நிலையில் … Read More »திருச்சி மலைக்கோட்டை கோவிலில் தேசியகொடி ஏற்றி சுதந்திரதின விழா கொண்டாட்டம்

விராலிமலை கோவில் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தியவர் தவறி விழுந்து பலி

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது விராலிமலை. இங்குள்ள முருகன் கோவில் பிரசித்தி பெற்றது.  இந்த கோவில் பகுதியில் ஏராளமான மயில்கள்  வசிக்கின்றன. எனவே இங்கு மயில்கள் சரணாலயம் அமைக்க வேண்டும் என்று  பக்தர்கள்   கோரிக்கை வைத்துள்ளனர்.… Read More »விராலிமலை கோவில் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தியவர் தவறி விழுந்து பலி

அாியலூர் கோவிலில் அரைநிர்வாண கோலத்தில் கைவரிசை காட்டிய திருடர்கள்

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ளது ஆதிகுடிகாடு கிராமம். இங்கு செல்லியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. சுற்று வட்டார கிராம மக்கள் இந்த செல்லியம்மனை வழிபட்டு வருகின்றனர்.  நேற்றுமுன்தினம் அதிகாலையில் கோயில் இரும்புக் கதவுகளின் பூட்டை… Read More »அாியலூர் கோவிலில் அரைநிர்வாண கோலத்தில் கைவரிசை காட்டிய திருடர்கள்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் கோபுரத்திற்கு….பிரம்மாண்ட மாலை அணிவிப்பு

கரூர் மாநகர் மையப் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, அருள்மிகு ஸ்ரீ சவுந்தரநாயகி உடனாகிய அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் கருவூர் ஸ்ரீ மகா அபிஷேக குழு நடத்தும் 27ஆம் ஆண்டு… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் கோபுரத்திற்கு….பிரம்மாண்ட மாலை அணிவிப்பு

உலக நன்மைக்காக முசிறி கோவிலில் திருவிளக்கு பூஜை

திருச்சி மாவட்டம் முசிறி பரிசல்துறை ரோட்டில்  அமைந்துள்ள கன்னிமார் காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக சுவாமிகளுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு… Read More »உலக நன்மைக்காக முசிறி கோவிலில் திருவிளக்கு பூஜை

error: Content is protected !!