Skip to content

கோவை

கோவை.. தெருக்களில் சுற்றி திரியும் நாய்களை பிடிக்க போவதாக எஸ்டிபிஐ அறிவிப்பு..

கோவை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் பெருகிவரும் தெரு நாய்களை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க கோரியும் 86, 84, 82 -வது வார்டுகளில் தெரு நாய்கள் அதிகரிக்க காரணமாக இருக்கும் நாய் கருத்தடை மையத்தை… Read More »கோவை.. தெருக்களில் சுற்றி திரியும் நாய்களை பிடிக்க போவதாக எஸ்டிபிஐ அறிவிப்பு..

கோவையில் ஓவிய போட்டி…. ஓவியங்கள் வரைந்து அசத்திய குழந்தைகள்

  • by Authour

கோவையில் பள்ளி குழந்தைகளின் திறனை வளர்க்கும் விதமாக குளோபல் ஆர்ட் நிறுவனம்,எஸ்.ஐ.பி.அகாடமி இணைந்து ஒவ்வொரு ஆண்டும் ஓவிய போட்டிகளை நடத்தி வருகின்றனர்.. இதன் ஒரு பகுதியாக தொடர்ந்து பத்தாவது ஆண்டாக,பீளமேடு பகுதியில் உள்ள மணி… Read More »கோவையில் ஓவிய போட்டி…. ஓவியங்கள் வரைந்து அசத்திய குழந்தைகள்

கோவை மக்களே-செப்.20,21ல் வித்யாசாகர், விஜய் ஆண்டனியின் இசை விருந்து

இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு, நிகழ்வு மேலாண்மை மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து,… Read More »கோவை மக்களே-செப்.20,21ல் வித்யாசாகர், விஜய் ஆண்டனியின் இசை விருந்து

தன் குட்டிக்கு பலா மரத்தில் ஏறி பலாப்பறிக்கும் தாய் யானை

  • by Authour

கோவை மாவட்டம், வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் சோலையார் டேம் காடம்பாறை டேம் வெள்ளி முடி மளுக்கு பாறை நவமலை பன்னி மேடு முடிஸ் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது காட்டு அணை கூட்டங்கள் அதிக… Read More »தன் குட்டிக்கு பலா மரத்தில் ஏறி பலாப்பறிக்கும் தாய் யானை

கோவை- இந்தியாவின் தேசிய விலங்கான புலி உருவச் சிலை திறப்பு..

கோவை,மேட்டுப்பாளையம் சாலை வடகோவை சிந்தாமணி சந்திப்பில் கோவை மாநகராட்சியின் சார்பாக அமைக்கப்பட்ட இந்தியாவின் தேசிய விலங்கான புலி உருவ சிலை திறப்பு விழா நடைபெற்றது.. 12 அடி நீளத்தில் 900 கிலோ எடையுடன் முன்னங்கால்களைத்… Read More »கோவை- இந்தியாவின் தேசிய விலங்கான புலி உருவச் சிலை திறப்பு..

கோவை அருகே சாலையை கடந்த காட்டு யானை.. பரபரப்பு

மேற்கு தொடர்ச்சி மலையில் ஏராளமான காட்டு யானைகள் இருக்கின்றன.இந்த காட்டு யானைகள் இரவு நேரங்களில் வனத்தை விட்டு வெளியே வருவது வழக்கம்.தடாகம்,மருதமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவு உட்கொண்டு காலை நேரங்களில் வனப் பகுதிக்கு… Read More »கோவை அருகே சாலையை கடந்த காட்டு யானை.. பரபரப்பு

கோவை பட்டீஸ்வரர் கோவிலில் விதியை மீறி நடை திறப்பு… 2 அர்ச்சகர் சஸ்பெண்ட்..

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆகம விதிகளை மீறி நடையை திறந்ததாக எழுந்த புகார் தொடர்ந்து அர்ச்சகர் உட்பட இரண்டு பேர் பணியிட நீக்கம் செய்யப்பட்டனர் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல இன்று முதல்… Read More »கோவை பட்டீஸ்வரர் கோவிலில் விதியை மீறி நடை திறப்பு… 2 அர்ச்சகர் சஸ்பெண்ட்..

கோவை குற்றாலம் மூடல்- சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் !!

  • by Authour

மழையின் காரணமாக கோவை குற்றாலம் அருவியில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக அருவி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கோவை மட்டுமின்றி வெளி ஊர், மாவட்டம் வெளி… Read More »கோவை குற்றாலம் மூடல்- சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் !!

கோவை தித்திபாளையம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்

கோவை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உணவு, தண்ணீர் தேடி வனவிலங்குகள் ஊருக்குள் வருவது தொடர்ந்து வருகிறது. மேலும் சில வனவிலங்குகள் கால்நடைகளை வேட்டையாடுவதும், பயிர்களை சேதப்படுத்துவதும், பொதுமக்களின் உயிர்களை… Read More »கோவை தித்திபாளையம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்

பொள்ளாச்சி அருகே பயன்பாட்டில் இருந்த சுடுகாடு இல்லை… பொதுமக்கள் மனு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஓடையைகுளம் பேரூராட்சி அறிவொளிநகர் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அன்றாடம் அப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர், அருந்ததி மக்கள் அதிகம்… Read More »பொள்ளாச்சி அருகே பயன்பாட்டில் இருந்த சுடுகாடு இல்லை… பொதுமக்கள் மனு

error: Content is protected !!