Skip to content

கோவை

குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை வருகை

கோவை விமான நிலையம் மற்றும் பாராட்டு விழா நடைபெறும் கொடிசியா வளாகம் காவல் துறையினர் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் முழுவதும் 1800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். காலை10 மணிக்கு கோவை விமான நிலையம்… Read More »குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை வருகை

பொள்ளாச்சி-சிறுத்தை நடமாட்டம்… பொதுமக்கள் அச்சம்

கோவை, பொள்ளாச்சி ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளது இங்கு யானை காட்டு எருமை பன்றி மற்றும் சிறுத்தை அடிக்கடி வருவதும் அவற்றை வனத்துறை சார்பில் கடந்த வனப்பகுதியில் விரட்டப்படுவதும் தொடர்கதையாக உள்ள… Read More »பொள்ளாச்சி-சிறுத்தை நடமாட்டம்… பொதுமக்கள் அச்சம்

கோவை- சாலையில் குட்டிகளுடன் சென்ற காட்டுயானை… கூச்சலிட்ட பக்தர்கள்

  • by Authour

கோவை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. உணவு, தண்ணீர் தேடிக்கொண்டு வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் விளை நிலங்கள் மற்றும்… Read More »கோவை- சாலையில் குட்டிகளுடன் சென்ற காட்டுயானை… கூச்சலிட்ட பக்தர்கள்

சிலிண்டரை தூக்கி சென்ற திருடர்கள்…பொதுமக்கள் அச்சம்

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் தொழில் நகரமான கோவையில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. இங்கு சுற்று வட்டார பகுதிகள் வெளியூர், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த பல லட்சக் கணக்கான… Read More »சிலிண்டரை தூக்கி சென்ற திருடர்கள்…பொதுமக்கள் அச்சம்

கோவையில் குட்டியுடன் உலாவரும் காட்டு யானை

கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் தொடர்ந்து காட்டு யானைகள் உணவு தேடி உலா வந்து கொண்டு உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனிதர்களை அச்சுறுத்தி மூன்று பேரை கொன்ற… Read More »கோவையில் குட்டியுடன் உலாவரும் காட்டு யானை

கோவை-காட்டு பன்றியை பிடிக்க 5 அடி உயர 600கிலோ கூண்டு

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு பன்றிகள் விவசாய நிலங்களில் இரவில் புகுந்து சேதப்படுத்தி வருகிறது இதனால் விவசாயிகள் மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டு இருந்தனர் இந்நிலையில் கேரளாவில் பன்றிகளை சுட்டுக்… Read More »கோவை-காட்டு பன்றியை பிடிக்க 5 அடி உயர 600கிலோ கூண்டு

கோவை- வாழை-தென்னை மரங்களை சூறையாடிய காட்டு யானை.

  • by Authour

உணவு தேடி சத்தமின்றி தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானை வேட்டையன் : வாழைத், தென்னை மரங்களை சூறையாடியது – வீட்டிற்கு முன்பு வைத்து இருந்த அரிசி மாவை ருசித்த சி.சி.டி.வி காட்சிகள் !!! கோவை… Read More »கோவை- வாழை-தென்னை மரங்களை சூறையாடிய காட்டு யானை.

கோவை-மதுபோதையில் காரை மரத்தில் மோதி விபத்து… 4 வாலிபர்கள் பலி

  • by Authour

கோவை சிறுவாணி சாலையில் நேற்று இரவு அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியது. இந்த சமப்வத்தில் நண்பர்களான பிரகாஷ் (22), ஹரிஷ் (21), சபரி (21), அகத்தியன் (20) ஆகிய 4… Read More »கோவை-மதுபோதையில் காரை மரத்தில் மோதி விபத்து… 4 வாலிபர்கள் பலி

வால்பாறை அருகே கபாலி யானை அட்டகாசம்… அச்சம்

கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ள சாலக்குடி செல்லும் சாலையில் கடந்த சில மாதங்களாக ஒற்றைக் கொம்பு காட்டு யானை கபாலி அரசு பேருந்து மரித்து சுற்றுலா செல்லும் வாகனங்களை சேதப்படுத்தியும் வருகிறது வனப்… Read More »வால்பாறை அருகே கபாலி யானை அட்டகாசம்… அச்சம்

பொள்ளாச்சி… காட்டுயானை தாக்கி வாலிபர் படுகாயம்

கோவை, பொள்ளாச்சியை அடுத்த காடம்பாறை மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்தவர் மூர்த்தி கூலி தோட்டத் தொழிலாளியான இவர் காடம்பாறை பகுதியில் இருந்து வெள்ளிமுடி எஸ்டேட் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில்… Read More »பொள்ளாச்சி… காட்டுயானை தாக்கி வாலிபர் படுகாயம்

error: Content is protected !!