Skip to content

கோவை

வால்பாறையில் மான் வேட்டையாடிய நபர் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக மானாம்பள்ளி வனச்சரகத்திற்கும் உட்பட்ட பாரீ ஆக்ரோ சொந்தமான கல்யாண பந்தல் எஸ்டேட் சிக்குப்பாடி பகுதியில் கூலித் தொழிலாளியாக குடியிருந்து வேலை செய்து குடியிருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த… Read More »வால்பாறையில் மான் வேட்டையாடிய நபர் கைது

டூவீலரில் குடிபோதையில் கார்கள் மீது மோதி சேதம்… வாலிபர் போலீசாரிடம் ஒப்படைப்பு..

  • by Authour

கோவையில் பல்வேறு சாலைப் பணிகள் நடைபெற்று வருவதால், பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. பல இடங்களில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இதனால் அதிவேகமாக வாகனங்களை இயக்கும் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தற்பொழுது… Read More »டூவீலரில் குடிபோதையில் கார்கள் மீது மோதி சேதம்… வாலிபர் போலீசாரிடம் ஒப்படைப்பு..

பொள்ளாச்சி அருகே சுற்றுலா வேன் மரத்தில் மோதி விபத்து… 4 பேர் படுகாயம்…

  • by Authour

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வால்பாறை சாலை ஆழியார் சின்னர்பதி ஒட்டப்பாலம் என்ற இடத்தில் பாண்டிச்சேரி வில்லியனூர் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் என மொத்தம் 26 பேர் சுற்றுலாக்கு… Read More »பொள்ளாச்சி அருகே சுற்றுலா வேன் மரத்தில் மோதி விபத்து… 4 பேர் படுகாயம்…

கோவை சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1.75 லட்சம் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை

கோவை, சிங்காநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீடீர் சோதனை : கணக்கில் வராத ஒரு லட்சத்து, 75 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் – ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடைபெறுவதால்… Read More »கோவை சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1.75 லட்சம் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை

கோவையில் முட்புதரில் 24வயது வாலிபர் சடலம்… போலீஸ் விசாரணை

கோவை, போத்தனூர் செட்டிபாளையம் செல்லும் சாலையில், ஈஸ்வரன் நகர் பகுதியில் உள்ள முட்புதரில் வாலிபர் ஒருவர் சடலமாக கிடந்து உள்ளது. இதனை அப்பகுதிக்கு சென்றவர்கள் பார்த்தனர். இது குறித்து சுந்தராபுரம் காவல் துறையினருக்கு தகவல்… Read More »கோவையில் முட்புதரில் 24வயது வாலிபர் சடலம்… போலீஸ் விசாரணை

கரூர் தேசிய நெடுஞ்சாலையில் குளம்போல் தேங்கிய மழைநீர்.. வாகன ஓட்டிகள் அவதி

  • by Authour

கரூர் மாவட்டத்தில் காலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில் க.பரமத்தி சுற்றுவட்டார பகுதிகளான ஆரியூர், அணைப்பாளையம், நெடுகூர், காட்டுமுன்னுர், குப்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரை மணி நேரமாக மழை பெய்தது. க.பரமத்தி பகுதியில்… Read More »கரூர் தேசிய நெடுஞ்சாலையில் குளம்போல் தேங்கிய மழைநீர்.. வாகன ஓட்டிகள் அவதி

கோவையில் மினி பஸ்களில் மாணவர்கள் ஆபத்தான பயணம்

கோவை இருகூர் – ஏ.ஜி.புதூர் சாலையில் தங்கம் மினி பஸ் தினமும் காலை 8 மணிக்கு இயக்கப்படுகிறது. இந்நிலையில், அந்தப் பேருந்தில் தினமும் பயணிகள் அதிக நெரிசலுடன் படிக்கட்டில் தொங்கியபடியே பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.… Read More »கோவையில் மினி பஸ்களில் மாணவர்கள் ஆபத்தான பயணம்

பொள்ளாச்சி சார் கலெக்டர் அலுவலகத்தில் திருமணமான காதல் ஜோடி தஞ்சம்

  • by Authour

திருச்சி மணப்பாறை பகுதியைச் சார்ந்த ஆதவன் கலைக்கல்லூரியில் B.COM இறுதி ஆண்டு மாணவி சங்கீதா. அதே பகுதியை சார்ந்த சார்ந்த செல்லத்துரை மகன் சேது (22) என்பவரும் நண்பர்களாக பழகி வந்ததாகவும் நாளடைவில் காதலர்களாக… Read More »பொள்ளாச்சி சார் கலெக்டர் அலுவலகத்தில் திருமணமான காதல் ஜோடி தஞ்சம்

”காந்தி கண்ணாடி” படத்தை – கோவையில் ரசிகர்களுடன் கண்டுகளித்த நடிகர் பாலா

  • by Authour

காந்தி கண்ணாடி திரைப்படத்தை பொதுமக்களுடன் ரசிகர்களுடன் கண்டுகளித்த நடிகர் பாலா – திரைப்படம் குறித்த தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டு படத்திற்கான ஆதரவிற்கு கோவை மக்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் பாலா..! நடிகர் பாலா… Read More »”காந்தி கண்ணாடி” படத்தை – கோவையில் ரசிகர்களுடன் கண்டுகளித்த நடிகர் பாலா

என்.டி.ஏ வேட்பாளருக்கு எதிராக வாக்களிக்க முடிவு… கோவையில் கர்நாடகா துணை முதல்வர்

கோவையில் நடைபெறும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள கோவை விமான நிலையம் வந்த கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் பேசும்போது :- நாம் ஜனநாயக… Read More »என்.டி.ஏ வேட்பாளருக்கு எதிராக வாக்களிக்க முடிவு… கோவையில் கர்நாடகா துணை முதல்வர்

error: Content is protected !!