Skip to content

கோவை

கோவை..குடிபோதையில் வாகனத்தை ஓட்டிய வாலிபர்… உயிர்தப்பிய தூய்மை தொழிலாளர்கள்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகரத்திற்குட்பட்ட நந்தனார் காலனியில் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு கோடை காலம் என்பதால் தூய்மை தொழிலாளர்கள் வீட்டிற்கு வெளியே உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது கர்நாடக… Read More »கோவை..குடிபோதையில் வாகனத்தை ஓட்டிய வாலிபர்… உயிர்தப்பிய தூய்மை தொழிலாளர்கள்

தமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு-மே 13-ல் தீர்ப்பு

  • by Authour

https://youtu.be/aA7kkW_DbZ8?si=4eN6qOwicK6gIh2q2019-ம் ஆண்டு பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. “அண்ணா அடிக்காதீங்க.. அண்ணா அடிக்காதீங்க.. கழட்டிடுறேன் அண்ணா” என கதறி கெஞ்சும் இளம் பெண்ணின் ஈனஸ்வரக்… Read More »தமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு-மே 13-ல் தீர்ப்பு

கோவை-பஸ் டிராக்டர் மீது மோதி விபத்து- உயிர் தப்பிய பயணிகள்

  • by Authour

https://youtu.be/ZdXQcsmiYVI?si=MBpEHQyulHhfFcWVகோவை மாநகரில் அதிவேகமாக இயங்கி வரும் தனியார் பேருந்துகள் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கி வரும் நிலையில், இன்று கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள வெரட்டி ஹால் சாலையில் சென்று கொண்டு இருந்த தனியார்… Read More »கோவை-பஸ் டிராக்டர் மீது மோதி விபத்து- உயிர் தப்பிய பயணிகள்

வக்ஃப் சட்டத்தை வாபஸ் வாங்க வேண்டும்….எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கோரிக்கை

கோவை மரக்கடை பகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தெற்கு தொகுதி சார்பாக முஸ்லிம்களுக்கு எதிராக கொண்டு வந்த வக்ஃப் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ கட்சியினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்தில்… Read More »வக்ஃப் சட்டத்தை வாபஸ் வாங்க வேண்டும்….எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கோரிக்கை

கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு..விஜய் பங்கேற்பு

  • by Authour

தவெக பூத் கமிட்டி மாநாடு  கோவை சரவணம்பட்டியில் உள்ள   தனியார் கல்லூரியில் இன்றும், நாளையும்   நடக்கிறது.இதில் கலந்து கொள்ள  கட்சித் தலைவர் நடிகர் விஜய் தனி விமாம் மூலம் இன்று காலை சென்னையில் இருந்து… Read More »கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு..விஜய் பங்கேற்பு

கோவை-ஆழியார் ஆற்றில் மூழ்கி …சென்னை கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி…

சென்னை சவிதா பிசியோதெரபி கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்த 25 மாணவர்கள் நேற்று இரவு ஆழியார் – வால்பாறை சுற்றுலாவுக்கு புறப்பட்டனர். இன்று காலை ஆழியார் வந்த அவர்கள், ஆழியார் பாலத்தின் அடியில்… Read More »கோவை-ஆழியார் ஆற்றில் மூழ்கி …சென்னை கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி…

கோவை ஜல்லிக்கட்டு போட்டி-காளைகளை அடக்க 500 காளையர்கள் தயார்

  • by Authour

https://youtu.be/opJtP0KbXEg?si=T7U7pdh55LqavGVcகோவையில் நாளை மறுநாள் செட்டிபாளையம், எல்.என்.டி பைபாஸ் சாலையில் ஜல்லிக்கட்டு போட்டி கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை தமிழர் பண்பாட்டு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் நடத்தப்படுகிறது. இதற்கான வாடிவாசல், கேலரி அமைத்தல் உள்ளிட்ட… Read More »கோவை ஜல்லிக்கட்டு போட்டி-காளைகளை அடக்க 500 காளையர்கள் தயார்

கோவை: அமைச்சர், மேயரிடம் மகிழ்ச்சியுடன் உரையாடிய துணை ஜனாதிபதி

  • by Authour

உதகையில் நடைபெறும் துணைவேந்தர்கள் மாநாட்டு துவக்க விழா மற்றும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் இன்று கோவை வந்தார். டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் காலை… Read More »கோவை: அமைச்சர், மேயரிடம் மகிழ்ச்சியுடன் உரையாடிய துணை ஜனாதிபதி

கோவை தொழிற்சங்க கூட்டமைப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

  • by Authour

https://youtu.be/zrRyfsPq1r4?si=hp9nvAOtN5kP6gnrமத்திய, மாநில அரசுகள் பஞ்சாலைகள், ஸ்டெர்லைட், ஹெச்பி மூடப்பட்ட தொழிற் சாலைகளை திறக்க கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொழில் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில்… Read More »கோவை தொழிற்சங்க கூட்டமைப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கோவை-27ம் தேதி ஜல்லிக்கட்டு-துணை முதல்வர் துவக்கி வைக்கிறார்

  • by Authour

https://youtu.be/zrRyfsPq1r4?si=hp9nvAOtN5kP6gnr தமிழகம் முழுவதும் இருந்து 800 க்கும் மேற்பட்ட ஜல்லிகட்டு காளைகள் கலந்து கொள்ள உள்ளது. யாரும் அடக்க முடியாத காளை உரிமையாளருக்கு முதல்வர் அவர்கள் சார்பில் சொகுசு காரும், மாபெரும் சிறந்த வீரருக்கு… Read More »கோவை-27ம் தேதி ஜல்லிக்கட்டு-துணை முதல்வர் துவக்கி வைக்கிறார்

error: Content is protected !!