Skip to content

கோவை

கோவையில் மாநில அளவில் கூடைப்பந்து போட்டி… 41 அணிகள் பங்கேற்பு….

கோவையில் மாநில அளவில் நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த 41 அணிகள் பங்கேற்று உள்ளனர். தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் மற்றும் கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் ஆகியோர் சார்பில் 16… Read More »கோவையில் மாநில அளவில் கூடைப்பந்து போட்டி… 41 அணிகள் பங்கேற்பு….

பா.ஜ.க கொடியை தீ வைத்து எரித்த நபர்… கோவையில் பரபரப்பு….

கோவை, கணபதி காந்தி மாநகர் வ.உ.சி் நகர் பேருந்து நிறுத்தம் அருகே பா.ஜ.க. கொடி கம்பம்  உள்ளது. இன்று அங்கு வந்த மர்ம நபர் திடீரென கொடிக் கம்பத்தில் இருந்த பா.ஜ.க., கொடியை கீழே… Read More »பா.ஜ.க கொடியை தீ வைத்து எரித்த நபர்… கோவையில் பரபரப்பு….

கோவை… பட்டா வேறு ஒருவர் பெயருக்கு மாற்றி கொடுத்ததால்… மூதாட்டி தற்கொலை முயற்சி…

கோவையில் இ-பட்டா வேறொறுவர் பெயருக்கு மாற்றி கொடுத்ததால் மூதாட்டி சாணி பவுடர் குடித்து தற்கொலை முயற்சி பரபரப்பு !!! கோவை, செட்டிபாளையம் அண்ணா நகர் பகுதியில் 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச வீட்டுமனை ஒதுக்கப்பட்டு… Read More »கோவை… பட்டா வேறு ஒருவர் பெயருக்கு மாற்றி கொடுத்ததால்… மூதாட்டி தற்கொலை முயற்சி…

கோவை மாநகராட்சி பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல்…

  • by Authour

கோவை, மாநகராட்சியின் 2025 – 26 ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் மாநகராட்சி வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் நடைபெற்றது. அதில் கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி இந்த பட்ஜெட்டை வெளியிட்டார். நிதிக் குழு… Read More »கோவை மாநகராட்சி பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல்…

”வீர தீர சூரன் ” படத்தின் ப்ரோமோஷன்… கோவையில் நடிகர் விக்ரம்-நடிகை துஷாரா நடனம்…

இன்று வெளியாக உள்ள வீர தீர சூரன் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் நடைபெற்ற நிலையில் படத்தின் கதாநாயகன் விக்ரம் மற்றும் கதாநாயகி துஷாரா ஆகியோர்… Read More »”வீர தீர சூரன் ” படத்தின் ப்ரோமோஷன்… கோவையில் நடிகர் விக்ரம்-நடிகை துஷாரா நடனம்…

கோவையில்…. தங்க கட்டி வழிப்பறி வழக்கு…. 7 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை….

கோவையைச் சேர்ந்தவர் பாலாஜி . இவர் ஆர்.எஸ்.புரம் பகுதியில் தங்க நகை வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 2006 ஆம் ஆண்டு பாலாஜி தனது கடை ஊழியரிடம் 2 கிலோ 150 கிராம் தங்கத்தை… Read More »கோவையில்…. தங்க கட்டி வழிப்பறி வழக்கு…. 7 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை….

கணவர் உயிரிழப்பு…. வீட்டு கடனை கேட்டு பெண்ணை மிரட்டிய வங்கி ஊழியர்கள்…

கோவை, தொண்டாமுத்தூர் தென்கரைப் பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுளா. அவரது கணவர் ரவி கூலி வேலை செய்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் கணவர் ரவி உயிரிழந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள்… Read More »கணவர் உயிரிழப்பு…. வீட்டு கடனை கேட்டு பெண்ணை மிரட்டிய வங்கி ஊழியர்கள்…

சம்பளம் வழங்காத தனியார் ஆலையை கண்டித்து… கோவையில் தொழிலாளர்கள் போராட்டம்….

  • by Authour

கோவை மாவட்டம் காரமடை அடுத்த ஜடையாம்பாளையம் பகுதியில் ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்கும் KG DENIM எனும் நிறுவனம்(தனியார்) செயல்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்நிறுவனத்தில் ஏற்பட்ட ஏற்றுமதி இழப்பு காரணத்தினால் தொழிலாளர்களுக்கு… Read More »சம்பளம் வழங்காத தனியார் ஆலையை கண்டித்து… கோவையில் தொழிலாளர்கள் போராட்டம்….

கோவை… மின்சாரம் பாய்ந்து கூலித்தொழிலாளி பலி…

கோவை, பொள்ளாச்சி தனியார் கட்டிட கட்டுமான பணியின் போது மின்சாரம் பாய்ந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி இளங்கோ உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் சம்பவம் குறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார்… Read More »கோவை… மின்சாரம் பாய்ந்து கூலித்தொழிலாளி பலி…

கோவை நேரு கல்லூரியில் சீனியர் மாணவரை விடிய விடிய கொடூரமாக தாக்கி வீடியோ வெளியிட்ட ஜூனியர் மாணவர்கள்

கோவை, பாலக்காடு சாலையில் உள்ள நேரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் ,சீனியர் மாணவர் ஒருவரை விடுதியில் வைத்து கொடூரமாக தாக்கினா்.  இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி… Read More »கோவை நேரு கல்லூரியில் சீனியர் மாணவரை விடிய விடிய கொடூரமாக தாக்கி வீடியோ வெளியிட்ட ஜூனியர் மாணவர்கள்

error: Content is protected !!