Skip to content

கோவை

கோவை-ஆழியார் ஆற்றில் மூழ்கி …சென்னை கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி…

சென்னை சவிதா பிசியோதெரபி கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்த 25 மாணவர்கள் நேற்று இரவு ஆழியார் – வால்பாறை சுற்றுலாவுக்கு புறப்பட்டனர். இன்று காலை ஆழியார் வந்த அவர்கள், ஆழியார் பாலத்தின் அடியில்… Read More »கோவை-ஆழியார் ஆற்றில் மூழ்கி …சென்னை கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி…

கோவை ஜல்லிக்கட்டு போட்டி-காளைகளை அடக்க 500 காளையர்கள் தயார்

  • by Authour

https://youtu.be/opJtP0KbXEg?si=T7U7pdh55LqavGVcகோவையில் நாளை மறுநாள் செட்டிபாளையம், எல்.என்.டி பைபாஸ் சாலையில் ஜல்லிக்கட்டு போட்டி கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை தமிழர் பண்பாட்டு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் நடத்தப்படுகிறது. இதற்கான வாடிவாசல், கேலரி அமைத்தல் உள்ளிட்ட… Read More »கோவை ஜல்லிக்கட்டு போட்டி-காளைகளை அடக்க 500 காளையர்கள் தயார்

கோவை: அமைச்சர், மேயரிடம் மகிழ்ச்சியுடன் உரையாடிய துணை ஜனாதிபதி

  • by Authour

உதகையில் நடைபெறும் துணைவேந்தர்கள் மாநாட்டு துவக்க விழா மற்றும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் இன்று கோவை வந்தார். டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் காலை… Read More »கோவை: அமைச்சர், மேயரிடம் மகிழ்ச்சியுடன் உரையாடிய துணை ஜனாதிபதி

கோவை தொழிற்சங்க கூட்டமைப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

  • by Authour

https://youtu.be/zrRyfsPq1r4?si=hp9nvAOtN5kP6gnrமத்திய, மாநில அரசுகள் பஞ்சாலைகள், ஸ்டெர்லைட், ஹெச்பி மூடப்பட்ட தொழிற் சாலைகளை திறக்க கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொழில் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில்… Read More »கோவை தொழிற்சங்க கூட்டமைப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கோவை-27ம் தேதி ஜல்லிக்கட்டு-துணை முதல்வர் துவக்கி வைக்கிறார்

  • by Authour

https://youtu.be/zrRyfsPq1r4?si=hp9nvAOtN5kP6gnr தமிழகம் முழுவதும் இருந்து 800 க்கும் மேற்பட்ட ஜல்லிகட்டு காளைகள் கலந்து கொள்ள உள்ளது. யாரும் அடக்க முடியாத காளை உரிமையாளருக்கு முதல்வர் அவர்கள் சார்பில் சொகுசு காரும், மாபெரும் சிறந்த வீரருக்கு… Read More »கோவை-27ம் தேதி ஜல்லிக்கட்டு-துணை முதல்வர் துவக்கி வைக்கிறார்

கோவை..மாரியம்மன் கோயிலில் அக்னிசட்டி ஏந்தி பக்தர்கள் ஊர்வலம்…

  • by Authour

https://youtu.be/lcuzwK4Z9Bc?si=Yo-BMo0XIUukfxWwகோவை அவினாசி சாலை உப்பிலிபாளையம் மேம்பாலத்தின் அருகே பிரசித்திபெற்ற தண்டு மாரியம்மன் கோவில் அமைந்து உள்ளது. இக்கோவிலில் சித்திரைத் திருவிழா கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் ஒருபகுதியாக அக்கினிச்சாட்டு, திருவிளக்கு வழிபாடு,… Read More »கோவை..மாரியம்மன் கோயிலில் அக்னிசட்டி ஏந்தி பக்தர்கள் ஊர்வலம்…

ரூ.15 லட்சம் லஞ்ச பணத்துடன் சிக்கிய கூட்டுறவு சங்க மேனேஜர்

  • by Authour

https://youtu.be/Fbrm0DM1Fjw?si=skXiaeAkwNA8R80shttps://youtu.be/DAKR_hU6_64?si=0tNZglxg7oKJPF1uகோவை, சூலூர் அருகே உள்ள வதம்பச்சேரியில் கைத்தறி கூட்டுறவு சங்கம் உள்ளது. சூலூர் – பல்லடம், வதம்பச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கைத்தறி நெசவாளர்கள் சேலை, வேட்டி உள்ளிட்ட ரகங்கள் சப்ளை செய்வார்கள். உற்பத்தி செய்து… Read More »ரூ.15 லட்சம் லஞ்ச பணத்துடன் சிக்கிய கூட்டுறவு சங்க மேனேஜர்

கோவை இளம்பெண் கொலை, வாலிபர் போலீசில் சரண்

கோவை,சூலூர் பீடம் பள்ளி கள்ளி தோட்டம் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகன் ராஜேந்திரன் திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து  வந்தார். இவரது தந்தை பழனிச்சாமி கடந்த பத்து வருடங்களாக குடும்பத்தை விட்டு பிரிந்த… Read More »கோவை இளம்பெண் கொலை, வாலிபர் போலீசில் சரண்

கோவை…இளம்பெண் வெட்டிக்கொலை….கொலையாளி சரண்…

  • by Authour

https://youtu.be/Fbrm0DM1Fjw?si=oLrWrwFhOZM5ADVihttps://youtu.be/DAKR_hU6_64?si=tIpdpM51sfbaEDhFகோவை, சூலூர் பீடம் பள்ளி கள்ளி தோட்டம் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகன் ராஜேந்திரன் திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வரும் இவர், தனது தந்தை பழனிச்சாமி கடந்த பத்து வருடங்களாக குடும்பத்தை… Read More »கோவை…இளம்பெண் வெட்டிக்கொலை….கொலையாளி சரண்…

பொள்ளாச்சியில் பல்வேறு பகுதியில் பிடிப்பட்ட 23 பாம்புகள்…

  • by Authour

https://youtu.be/b7n2oRlrEos?si=lzZzRAN0SMvKRoTHhttps://youtu.be/CA5XqW1UteA?si=rO2zQOpRStF_3ZBBதமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது வெயில் காலம் நிலவி வருகிறது இதனால் பாம்புகள் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகளை குளிர்ந்த சூழ்நிலையை நோக்கி நகர்கின்றன. கடந்த சில நாட்களாக ஆங்காங்கே பாம்புகள் பிடிபடுவது தொடர் கதையாகி… Read More »பொள்ளாச்சியில் பல்வேறு பகுதியில் பிடிப்பட்ட 23 பாம்புகள்…

error: Content is protected !!