Skip to content

கோவை

வீட்டிற்குள் புகுந்து திருட முயன்ற வடமாநில வாலிபர்கள்… அடிஉதை… கோவையில் பரபரப்பு..

  • by Authour

கோவை, தொண்டாமுத்தூர் சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் விவசாயம் முதல் அனைத்து தொழில்களிலும் குறைந்த ஊதியத்தில் வட மாநில தொழிலாளர்களை பணியில் அமர்த்தி வருவதால், சுற்று வட்டார அருகே உள்ள கிராம பகுதிகளில் ஆயிரக்… Read More »வீட்டிற்குள் புகுந்து திருட முயன்ற வடமாநில வாலிபர்கள்… அடிஉதை… கோவையில் பரபரப்பு..

கோவை பஸ் நிலையத்தில் போலீசார் சோதனை

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் சென்னை உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடு பலப்படுத்தப்பட உள்ளது. ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை பிரிவில் சென்னை சென்ட்ரல்,… Read More »கோவை பஸ் நிலையத்தில் போலீசார் சோதனை

பொள்ளாச்சி அருகே குளவி கொட்டி 5 பெண்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி….

கோவை,ட்பொள்ளாச்சி அடுத்த விவசாய பண்ணை தோட்டக்கலை துறை வளாகத்தில் தென்னங்கன்று களை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் பலர் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென அங்கிருந்த குளவிக்கூடு கலைந்தது. இதனை அடுத்து பண்ணையில் வேலை… Read More »பொள்ளாச்சி அருகே குளவி கொட்டி 5 பெண்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி….

கோவையில் குற்றவியல் சட்ட நகல்களை எரிக்க முயன்றதால் பரபரப்பு..

  • by Authour

மத்திய அரசிடம் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் மக்கள் விரோத கொள்கைகளை கைவிட வேண்டும் என வலியுறுத்தியும் புதிய குற்றவியல் சட்ட நகல்களை எரிப்பதாகவும் கூறி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பிஎஸ்என்எல்… Read More »கோவையில் குற்றவியல் சட்ட நகல்களை எரிக்க முயன்றதால் பரபரப்பு..

முறிந்து தொங்கிய மரக்கிளை… களத்தில் இறங்கி சீரமைத்த வால்பாறை எம்எல்ஏ…

  • by Authour

கோவை, பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் வழியில் நா. மூ. சுங்கம் பாலாற்று பாலம் அருகே கனரக வாகனம் ஒன்று கடந்து சென்றது.உயரம் அதிகமான கனக வாகனம் அப்பகுதியில் உள்ள வேப்ப மரத்தின் மீது… Read More »முறிந்து தொங்கிய மரக்கிளை… களத்தில் இறங்கி சீரமைத்த வால்பாறை எம்எல்ஏ…

கோவையில் ஸ்கேட்டிங் போட்டி… வெண்கல பதக்கம் வென்ற புதுகை மாணவர்கள்..

ரோலர் ஸ்கேட்டிங் ப்ரெடரேஷன் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் கோயம்புத்தூரில் சமீபத்தில் ரோலர் ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது. இதில் தேசிய அளவில் நாடு முழுவதும் இருந்து பல்வேறு அணிகள் பங்கேற்றனர்.  தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில்… Read More »கோவையில் ஸ்கேட்டிங் போட்டி… வெண்கல பதக்கம் வென்ற புதுகை மாணவர்கள்..

கோவையில் சுதந்திர தினவிழா- இறுதிகட்ட ஒத்திகைகள் தீவிரம்…

  • by Authour

வருகின்ற 15ம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தினவிழாவில் வாஹா எல்லையில் இந்திய இராணுவத்தினர் அணிவகுப்பும் அதே இடத்தில் நடைபெறும் பாகிஸ்தான் நாட்டு இராணுவத்தினரின் அணிவகுப்பும் நடைபெறும் ஒரு சேர… Read More »கோவையில் சுதந்திர தினவிழா- இறுதிகட்ட ஒத்திகைகள் தீவிரம்…

கோவை…. குட்டையில் முதலை நடமாட்டம்… பொதுமக்களுக்கு எச்சரிக்கை…

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பள்ளேபாளையம் ஊராட்சியில் உள்ள பட்டக்காரனூர் கிராமத்தில் மழை நீர் வழிந்தோடும் குட்டை ஒன்று உள்ளது. வடவள்ளி ,பொகலூர், பள்ளேபாளையம் ஆகிய பகுதிகளில் மழைக்காலங்களில் பெய்யும் மழை நீர் இந்த… Read More »கோவை…. குட்டையில் முதலை நடமாட்டம்… பொதுமக்களுக்கு எச்சரிக்கை…

கோவையில் மாவட்ட அளவிலான யோகா போட்டி.. மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு..

  • by Authour

கோவை காளம்பாளையம், தீத்திபாளையம், கோவை புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல் பட்டுவரும் தி கோல்டன் ஸ்டார்ஸ் அகாடமி பள்ளி மாணவ,மாணவிகளுக்கு கராத்தே,கூடோ,யோகா போன்ற பயிற்சிகளை வழங்கி வருகின்றனர்.. இந்நிலையில் , தி கோல்டன்… Read More »கோவையில் மாவட்ட அளவிலான யோகா போட்டி.. மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு..

கோவையில் போலீஸ் ஸ்டேசன் முன்பு பொதுமக்கள் முற்றுகை.. போலீசாரிடம் வாக்குவாதம்..

கோவை, பொள்ளாச்சி அடுத்த கெங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சக்தி குமார் என்ற நபர் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு விட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த வீடியோவில் சக்தி குமார் மூன்று நபர்களுக்கு பணம்… Read More »கோவையில் போலீஸ் ஸ்டேசன் முன்பு பொதுமக்கள் முற்றுகை.. போலீசாரிடம் வாக்குவாதம்..

error: Content is protected !!