Skip to content

கோவை

ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்க…. விமானம் மூலம் கோவை வந்தார் ரஜினி்…

  • by Authour

ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.  விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அவர், ஜெயிலர் 2 படத்திற்கு 20 நாட்கள் படப்பிடிப்பிற்காக கோவை வந்துள்ளதாகவும்… Read More »ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்க…. விமானம் மூலம் கோவை வந்தார் ரஜினி்…

கோவை… மருதமலை அடிவாரத்தில் வௌ்ளி வேலை திருடிய…. சாமியார் கைது….

கோவையில் மருதமலை அடிவாரத்தில் மடத்தில் வெள்ளி வேலை திருடிய சாமியார் வெங்கடேஷ் சர்மா (57) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கோவை மருதமலை கோவில் அடிவாரத்தில் வேல் கோட்டம் என்ற தனியாருக்கு சொந்தமான மடம்… Read More »கோவை… மருதமலை அடிவாரத்தில் வௌ்ளி வேலை திருடிய…. சாமியார் கைது….

கோடையில் மின்வெட்டு வராது, கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி

  • by Authour

கோவையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் நிகழ் ச்சி  நடந்தது. இதில்   மாவட்ட பொறுப்பு அமைச்சரும், மின்துறை அமைச்சருமான  செந்தில் பாலாஜி பங்கேற்று பயனாளிகளுக்கு  ஸ்கூட்டர்களை  வழங்கினார்.… Read More »கோடையில் மின்வெட்டு வராது, கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் ரூ.54.6 கோடியில் புதிய பணிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி

  • by Authour

கோவை   மாநகராட்சி மற்றும் மாவட்டத்தில் இன்று   மாவட்ட பொறுப்பு  அமைச்சரும், மின்துறை அமைச்சருமான   செந்தில் பாலாஜி  சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு  ரூ.54 கோடியே 60 லட்சம் மதிப்பில் முடிவுற்ற நலப்பணிகளை தொடங்கிவைத்தார். புதிய பணிகளுக்கு… Read More »கோவையில் ரூ.54.6 கோடியில் புதிய பணிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி

பொள்ளாச்சி அருகே புலிகள் காப்பகத்தில்….தலையாட்டி வழி சொன்ன புள்ளிமான்

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் மற்றும் கேரளா மாநிலத்திற்கு உட்பட்ட பெரியார் புலிகள் காப்பகம் பகுதிகளில் ஏராளமான புள்ளி மான்கள் உள்ளன புள்ளி மான்கள் பயந்த சுபாவம் கொண்டது ஆதலால்… Read More »பொள்ளாச்சி அருகே புலிகள் காப்பகத்தில்….தலையாட்டி வழி சொன்ன புள்ளிமான்

கோவை துடியலூரில் பூட்டிய வீட்டில் 2 பேர் சடலமாக மீட்பு…

கோவை அருகே உள்ள துடியலூர் பகுதியில் பூட்டிய வீட்டில் பேக்கரி மற்றும் ஸ்வீட் கடை உரிமையாளர்கள் இருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த… Read More »கோவை துடியலூரில் பூட்டிய வீட்டில் 2 பேர் சடலமாக மீட்பு…

முன்விரோதம்…. வாலிபர் குத்திக்கொலை… 4 பேரிடம் விசாரணை… கோவையில் சம்பவம்

கோவை, குனியமுத்தூர் டைமண்ட் அவென்யூ பகுதியில் நேற்று இரவு இரு தரப்பினர் இடையே நடைபெற்ற மோதலில் சுண்ணாம்பு காளவாய் பகுதியைச் சேர்ந்த அசாருதீன் என்ற வாலிபருக்கு சரமாரியாக கத்திக் குத்து. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ… Read More »முன்விரோதம்…. வாலிபர் குத்திக்கொலை… 4 பேரிடம் விசாரணை… கோவையில் சம்பவம்

பொள்ளாச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலா வரும் இரட்டை குரங்குகள்…. அச்சம்

கோவை, பொள்ளாச்சி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலா வரும் இரட்டை குரங்குகள் , கூண்டு வைத்து பிடித்து வனத்துறையினர் பிடிக்க வேண்டும் அலுவலர்கள் கோரிக்கை. பொள்ளாச்சி-மார்ச்-7 கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி… Read More »பொள்ளாச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலா வரும் இரட்டை குரங்குகள்…. அச்சம்

தவெக பூத் கமிட்டி மாநாடு கோவையில் நடக்கிறது

நடிகர் விஜய் தவெகவை தொடங்கியதும் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்தினார். பின்னர்  மாமல்லபுரத்தில்   2ம் ஆண்டு விழாவை நடத்தினார்.  சென்னையில் கடந்த மாதம் பொதுக்குழு கூட்டத்தை  கூட்டினார். அடுத்ததாக  பூத் கமிட்டி மாநாடு நடத்தப்படும் என… Read More »தவெக பூத் கமிட்டி மாநாடு கோவையில் நடக்கிறது

கோவையை கலக்கும், சன் ரூப் பொருத்திய இரு சக்கரவாகனம்

கோவை மாவட்டம், பேரூர் பகுதியைச் சேர்ந்த சசி என்ற இளைஞர் தனது இருசக்கர வாகனத்தில் சன் ரூஃப் பொருத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார். பயணிகள் மற்றும் டெலிவரி சேவைகளை வழங்கி வரும் இவர்,… Read More »கோவையை கலக்கும், சன் ரூப் பொருத்திய இரு சக்கரவாகனம்

error: Content is protected !!