Skip to content

கோவை

பஸ் மோதியதில் அஞ்சலக ஊழியர் படுகாயம்.. கோவையில் பரபரப்பு..

  • by Authour

https://youtu.be/BUU5awNJbBo?si=kZu7dcPXqZQNdC_lகோவை, பெரியநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பரத். இவர் கவுண்டர் மில்ஸ் பகுதியில் உள்ள அஞ்சலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தினமும் தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்கு செல்வது வழக்கம். அதே போல்… Read More »பஸ் மோதியதில் அஞ்சலக ஊழியர் படுகாயம்.. கோவையில் பரபரப்பு..

கோவையில் சிறுத்தை நடமாட்டம்… அச்சத்தில் பொதுமக்கள்

  • by Authour

https://youtu.be/BUU5awNJbBo?si=kZu7dcPXqZQNdC_lகோவையில் விவசாய தோட்டத்தின் அருகில் சிறுத்தை நடமாட்டம் : சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ காட்சிகள் – அச்சத்தில் அப்பகுதி பொதுமக்கள்..! கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தொண்டாமுத்தூர் சுற்றி உள்ள… Read More »கோவையில் சிறுத்தை நடமாட்டம்… அச்சத்தில் பொதுமக்கள்

கல்லூியில்”மிஷன் ஒயிட் வேவ்” திட்டம்… பயிற்சி பட்டறை- அமைச்சர் மனோ தங்கராஜ் துவங்கி வைத்தார்..

கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பால்வளத் துறையின் சார்பில் மிஷன் ஒயிட் வேவ் என்னும் திட்டத்தின் பயிற்சி பட்டறையை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்து எம்பிஏ மாணவர்களிடம் கலந்துரையாடினார்… Read More »கல்லூியில்”மிஷன் ஒயிட் வேவ்” திட்டம்… பயிற்சி பட்டறை- அமைச்சர் மனோ தங்கராஜ் துவங்கி வைத்தார்..

கோவை உதவி ஆய்வாளருக்கு போதை ஒழிப்பு விருது அறிவிப்பு

போதை பொருள் தடுப்பு வழக்கு நடவடிக்கைகளில் சிறப்பாக பணியாற்றிய போத்தனூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தனபாலனுக்கு முதல்வரின் “போதை ஒழிப்பு விருது” அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக… Read More »கோவை உதவி ஆய்வாளருக்கு போதை ஒழிப்பு விருது அறிவிப்பு

வால்பாறை அருகே வனத்துறை கூண்டில் சிக்கிய சிறுத்தை

கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறையில் சுமார் 54 எஸ்டேட்டுகள் உள்ளன. தேயிலை தோட்டங்கள் நிறைந்த இப்பகுதியில் தமிழ்நாடு, கேரளா, பீகார், ஜார்கண்ட் உள்பட பல்வேறு வடமாநிலங்களை சேர்ந்த சுமார் 35000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தலைமுறை, தலைமுறையாக… Read More »வால்பாறை அருகே வனத்துறை கூண்டில் சிக்கிய சிறுத்தை

எஸ்.டி.பி.ஐ.கட்சியின் 17ம் ஆண்டு துவக்க விழா- கோவையில் இரத்ததான முகாம்

  • by Authour

https://youtu.be/CHFLXp8Jwb4?si=lctKihJBSLfxfDBOஎஸ்.டி.பி.ஐ.கட்சியின் 17 ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கோவை குனியமுத்தூர் பகுதியில் நடைபெற்ற இரத்த தான முகாமில், பலர் கலந்து கொண்டு குருதி கொடை வழங்கினர்.. SDPI கட்சி 17 ஆம் ஆண்டு… Read More »எஸ்.டி.பி.ஐ.கட்சியின் 17ம் ஆண்டு துவக்க விழா- கோவையில் இரத்ததான முகாம்

கோவையில் முதன் முறையாக கூண்டு வைத்து பிடிக்கப்பட்ட காட்டு பன்றிகள்…

  • by Authour

கோவை, பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள மலையோர கிராமங்களில் காட்டுப் பன்றிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. விவசாயிகளுக்கு பெரும் அச்சுறுதலாக உள்ள காட்டுப் பன்றிகள் வாழை, மரவள்ளி உள்ளிட்ட பல்வேறு பயிர்களை கூட்டம், கூட்டமாக வந்து… Read More »கோவையில் முதன் முறையாக கூண்டு வைத்து பிடிக்கப்பட்ட காட்டு பன்றிகள்…

கோவை- எஸ்.டி.பி.ஐ.கட்சியின் 17ம் ஆண்டு துவக்க விழா.. நலத்திட்ட உதவி வழங்கல்

கோவையில் எஸ்.டி.பி.ஐ.கட்சியின் 17 ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கோவையில் இரத்த தான முகாம், நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக கட்சி அலுவலகம் முன்பாக கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.… Read More »கோவை- எஸ்.டி.பி.ஐ.கட்சியின் 17ம் ஆண்டு துவக்க விழா.. நலத்திட்ட உதவி வழங்கல்

கோவையில் அதிகாலை முதல் சாரல் மழை.. ரெயின் கோட்டுடன் வியாபாரிகள் வியாபாரம்

கோவையில் 4 நாட்களுக்கு மழை வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வாளர் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் அதிகாலை முதலே சாரல் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால், கோவை மாவட்டத்தில் மழை… Read More »கோவையில் அதிகாலை முதல் சாரல் மழை.. ரெயின் கோட்டுடன் வியாபாரிகள் வியாபாரம்

திமுகவுடன் கரம் கோர்ப்பது உறுதி – வைகோ

  • by Authour

கோவை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அபோது பேசிய அவர், “மதிமுகவின் 31ஆவது பொதுகுழு நாளை பெரியாரை வழங்கிய ஈரோட்டில் நடைபெற உள்ளது. அந்த பொதுக்குழுவில் சிறந்த முடிவுகள்… Read More »திமுகவுடன் கரம் கோர்ப்பது உறுதி – வைகோ

error: Content is protected !!