Skip to content

கோவை

கோவை……சாரல் மழையில் நனைந்தவாறு தண்ணீர் அருந்த வந்த காட்டு யானைகள்

கோவை மாவட்டம் தடாகம் வீரபாண்டிபுதூர் பகுதியில் உள்ள மூலக்காடு மலை கிராமத்தில்  யானைகள் நடமாட்டம் அதிகம் உண்டு. கோடை காலம் என்பதால்  யானைகள் தண்ணீர் குடிக்க அங்குள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு இருக்கும். தற்போது … Read More »கோவை……சாரல் மழையில் நனைந்தவாறு தண்ணீர் அருந்த வந்த காட்டு யானைகள்

பெண் போலீஸ் அவதூறு வீடியோ….. கோவைக்கு அழைத்து செல்லப்பட்டார் ஜெரால்டு

சவுக்கு சங்கர் பெண்போலீசாரை பற்றி அவதூறாக பேசிய வீடியோவை ரெட் பிக்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இதன்  சிஇஓ  பெலிக்ஸ் ஜெரால்டும்  இந்த வழக்கில் சவுக்குடன் கைது செய்யப்பட்டார். ஜெரால்டு தற்போது திருச்சி சிறையில் உள்ளார்.… Read More »பெண் போலீஸ் அவதூறு வீடியோ….. கோவைக்கு அழைத்து செல்லப்பட்டார் ஜெரால்டு

கோவை மலரவன் வீட்டில் எடப்பாடி அஞ்சலி….. வேலுமணி மிஸ்ஸிங்

மறைந்த முன்னாள்  கோவை மேயர் தா. மலரவன் வீட்டிற்கு இன்று வந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மலரவன் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளரிடம்  எடப்பாடி… Read More »கோவை மலரவன் வீட்டில் எடப்பாடி அஞ்சலி….. வேலுமணி மிஸ்ஸிங்

300 மார்க் வாங்கிய சிறப்பு குழந்தைக்கு 11ம் வகுப்பில் இடம் தர மறுக்கும் அரசு பள்ளிகள்

கோவை செட்டிவீதியை சேர்ந்த வரலட்சுமி என்பவரின் சிறப்பு குழந்தை கோவை காந்திபார்க், சலிவன் வீதியில் உள்ள மாரண்ண கவுண்டர் உயர்நிலை பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை சிறப்பாக படித்து … Read More »300 மார்க் வாங்கிய சிறப்பு குழந்தைக்கு 11ம் வகுப்பில் இடம் தர மறுக்கும் அரசு பள்ளிகள்

கோவை… ஆயுதப்படை வளாகத்தில் மரக்கன்று நடும் விழா…

கோவையில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடும் பணிகளை அரசு நிர்வாகம் மற்றும் தன்னார்வ அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கோவை மாநகர காவல் துறையினர் மரக்கன்றுகள் நடும் பணிகளில் ஈடுபட துவங்க உள்ளனர்.… Read More »கோவை… ஆயுதப்படை வளாகத்தில் மரக்கன்று நடும் விழா…

கோவையில்……ரத்தினம் கால்பந்தாட்ட கிளப் துவக்கம்

பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவிகளிடையே விளையாட்டு திறன்களை ஊக்குவிக்கும் விதமாக, கோவை ஈச்சனாரி பகுதியில்,ரத்தினம் கல்வி குழுமத்தின் சார்பாக ஸ்போர்ட்ஸ் எக்செலன்ஸ் பிரத்யேக மையம் துவங்கப்பட்டது.இதற்கான துவக்க விழா ரத்தினம் தொழில் நுட்ப வளாகத்தில்… Read More »கோவையில்……ரத்தினம் கால்பந்தாட்ட கிளப் துவக்கம்

சிபிஎஸ்இ ரிசல்ட்……கோவை ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்கள் சாதனை

  சி.பி.எஸ்.இ.2023-24 ம் ஆண்டிற்கான தேர்வு முடிவுகளை அண்மையில் வெளியிட்டது..இதில் கோவை மற்றும் திருப்பூரில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சைதன்யா,பள்ளி 99 சதவீத தேர்ச்சி பெற்றதுடன்,40 மாணவ,மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.… Read More »சிபிஎஸ்இ ரிசல்ட்……கோவை ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்கள் சாதனை

பகவத் கீதை தியான ஸ்லோகங்களை கூறி அசத்தும் கோவை சிறுவன்…..ஆசிய சாதனையில் இடம்பிடித்தார்

  கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியை சேர்ந்த மணிகண்டன்,நீலம் தம்பதியரின் மகன் திரிசூல வேந்தன். நான்காம் வகுப்பு படித்து வரும் இவர் சிறு வயது முதலே பஞ்சாங்கம் படிப்பது,சிவ புராணம் பாடுவது,அனுமன் சாலிஷா என ஆன்மீக… Read More »பகவத் கீதை தியான ஸ்லோகங்களை கூறி அசத்தும் கோவை சிறுவன்…..ஆசிய சாதனையில் இடம்பிடித்தார்

ஞானியர் தின விழா….. கோவையில் கொண்டாட்டம்

கோவையில் குண்டலினி யோக மூலகுரு தத்துவ தவஞானி ஞானவள்ளல் பரஞ்சோதி மகான் 124 வது ஜெயந்தி ஞானியர் தின விழாவாக வெகு விமரிசையாக நடைபெற்றது. உலக சமாதான ஆலய நிறுவனர் பரஞ்சோதி மகான் 124… Read More »ஞானியர் தின விழா….. கோவையில் கொண்டாட்டம்

பி்ளஸ்1 ரிசல்ட்…..கோவையில் 34,210 பேர் தேர்ச்சி…… தமிழ்நாட்டில் முதலிடம்

  பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. , மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில் 96.02 சதவீதம் பெற்று கோயம்புத்தூர் மாவட்டம் தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளது. பிளஸ் 1 பொதுத்… Read More »பி்ளஸ்1 ரிசல்ட்…..கோவையில் 34,210 பேர் தேர்ச்சி…… தமிழ்நாட்டில் முதலிடம்

error: Content is protected !!