Skip to content

கோவை

கோவையில் ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தை… வனத்துறை கண்காணிப்பு

  • by Authour

https://youtu.be/H9DggQkD244?si=M_jy1R0Ow-LXtBHtகோவை, மதுக்கரை வனச்சரகம், நவக்கரை வனப்பிரிவில் உள்ள சோளக்கரை சுற்று பகுதியில் சிறுத்தை ஒன்று ஆடுகளை வேட்டையாடிய சம்பவம் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கோவை, மதுக்கரை, மாவூத்தம்பதி கிராம், மொடமாத்தி தோட்டத்தைச் சேர்ந்த… Read More »கோவையில் ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தை… வனத்துறை கண்காணிப்பு

கோவையில் ”மன்னா மெஸ்”… VSB திறந்து வைத்தார்

  • by Authour

https://youtu.be/H9DggQkD244?si=M_jy1R0Ow-LXtBHtகோவை சாயிபாபா காலனி என்.எஸ்.ஆர் சாலையில் “மன்னா மெஸ்” திறப்பு விழா முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு திறந்து வைத்தார். மேலும் தமிழகத்தில் இரண்டு கிளைகள் உள்ள நிலையில் தற்போது கோவையில் மூன்றாவது… Read More »கோவையில் ”மன்னா மெஸ்”… VSB திறந்து வைத்தார்

டூவீலர் விபத்து… வாலிபர் பலி.. பொள்ளாச்சி அருகே பரிதாபம்

  • by Authour

https://youtu.be/H9DggQkD244?si=M_jy1R0Ow-LXtBHtகோவை, பொள்ளாச்சி அருகே உள்ள பொன்னபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி இவர் தனியார் பள்ளி வேன் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார் இவரது மனைவி தேவி இவர்களது மகன் சரவணன் (26) இவர் தனியார் கோழிப்பண்ணை… Read More »டூவீலர் விபத்து… வாலிபர் பலி.. பொள்ளாச்சி அருகே பரிதாபம்

கோவையில் பிரம்ம கமலம் செடி பூத்தது- பூஜை செய்து வழிபாடு

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தங்கவேலு, அவரது மனைவி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பிரம்ம கமலம் செடியை பற்றி கேள்விப்பட்டு, நீண்ட நாட்களாக தேடி அலைந்த அவருக்கு சிறுமுகை லிங்கனூர் பகுதியில் ஒரு… Read More »கோவையில் பிரம்ம கமலம் செடி பூத்தது- பூஜை செய்து வழிபாடு

கோவை-கேரளா வழியாக கடத்தப்பட்ட ஹவாலா பணம் பறிமுதல்

கோவை அருகே வாளையாறு சோதனைச் சாவடியில், உரிய ஆவணங்களின்றி ரூ.60 லட்சம் ஹவாலா பணத்தை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்ற இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவையில் இருந்து… Read More »கோவை-கேரளா வழியாக கடத்தப்பட்ட ஹவாலா பணம் பறிமுதல்

கோவையில் சாமி சிலைகள் உடைப்பு– போலீஸ் விசாரணை- பரபரப்பு

  • by Authour

https://youtu.be/kRIMOoXqsiw?si=2sZ6TdvuLVOzRlNAகோவை, சின்னியம்பாளையம் பகுதியில் அவினாசி சாலையை ஒட்டிய இடத்தில் ஸ்ரீ பிளாக் மாரியம்மன் என்ற திருக்கோவில் அமைந்து உள்ளது. இன்று காலை கோவில் பூசாரி கோவிலை திறக்க வந்த போது கோவிலில் உள்ள விநாயகர்,… Read More »கோவையில் சாமி சிலைகள் உடைப்பு– போலீஸ் விசாரணை- பரபரப்பு

ஆர்ப்பரிக்கும் கோவை குற்றாலம் : அருவியில் குளிக்க 23 வது நாளாகதொடரும் தடை

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ள நிலையில் கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கேரளத்தில் ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன் கூட்டியே மே மாதம் 24 ஆம்… Read More »ஆர்ப்பரிக்கும் கோவை குற்றாலம் : அருவியில் குளிக்க 23 வது நாளாகதொடரும் தடை

ரூ.2 கட்டணத்தில் மினி பஸ் சேவை- கோவையில் தொடக்கம்

தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்ட மினி பஸ் சேவை துவக்க விழா   இன்று நடந்தது. தஞ்சையில்  இதனை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  அதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் இந்த திட்டம் செயல்படத் தொடங்கியது. .கோவை… Read More »ரூ.2 கட்டணத்தில் மினி பஸ் சேவை- கோவையில் தொடக்கம்

விதிமீறல் கல்குவாரிகள் மீது கடும் நடவடிக்கை… கோவை கலெக்டர் எச்சரிக்கை…

  • by Authour

https://youtu.be/UQ5nNyRbl80?si=3xVJZadfxrCpaBJWகோவை, பொள்ளாச்சி அருகே நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமல் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் பவன்குமார், விதிமீறல் கல்வாரிகள் கண்டறியப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கடவு தாலுகாவுக்கு… Read More »விதிமீறல் கல்குவாரிகள் மீது கடும் நடவடிக்கை… கோவை கலெக்டர் எச்சரிக்கை…

ரெட் அலர்ட்-கோவைக்கு 4 நாட்களுக்கு பேரிடர் மீட்பு குழு வருகை

  • by Authour

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 27 வீரர்கள் மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவைச் சேர்ந்த வீரர்களும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று வந்து உள்ளனர்.… Read More »ரெட் அலர்ட்-கோவைக்கு 4 நாட்களுக்கு பேரிடர் மீட்பு குழு வருகை

error: Content is protected !!