Skip to content

சசிகலா

சசிகலா-பாமக ராமதாஸ் திடீர் சந்திப்பு

  • by Editor

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாசை திடீரென சந்தித்தார் சசிகலா. தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை சசிகலா சந்தித்து கலந்துரையாடினார். சட்டமன்ற தேர்தலில் இருவரும் எந்த நிலைப்பாடும் எடுக்காத நிலையில்,… Read More »சசிகலா-பாமக ராமதாஸ் திடீர் சந்திப்பு

புதிய கட்சியைத் தொடங்கினார் சசிகலா

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழக அரசியலில் அடுத்தடுத்த அதிரடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் அதிமுக பாஜக கூட்டணியில் டிடிவி தினகரன்… Read More »புதிய கட்சியைத் தொடங்கினார் சசிகலா

துரோகிகளை வேரறுக்க ஒன்றுபடுவோம்- சசிகலா

  • by Editor

எதிரிகளையும், துரோகிகளையும் வேரறுக்க ஒன்றாக இணைவோம் என தனது ஆதரவாளர்களுக்கு சசிகலா அழைப்பு விடுத்துள்ளார். ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி வரும் 24-ம் தேதி கமுதியில் பொதுக்கூட்டம் ஒன்று சசிகலா தலைமையில் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் புதிய… Read More »துரோகிகளை வேரறுக்க ஒன்றுபடுவோம்- சசிகலா

வைத்திலிங்கத்தின் இந்த முடிவு துரதிருஷ்டவசமானது… சசிகலா

  • by Editor

கழக மூத்த முன்னோடியும், கழக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் அவர்களின் இந்த முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது என சசிகலா தெரிவித்துள்ளார். பிரதான கட்சியான அதிமுக இடைத்தேர்தலில் போட்டியிடாதது தவறு- சசிகலா இதுதொடர்பாக… Read More »வைத்திலிங்கத்தின் இந்த முடிவு துரதிருஷ்டவசமானது… சசிகலா

நான் இருப்பதே திமுக மறந்துவிட்டது.. சசிகலா பரபரப்பு ஸ்பீச்

  • by Editor

சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:எம்.ஜி.ஆரின் 109-ஆவது பிறந்தநாளில் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினேன். அவர் முதல்வராக இருந்தபோது மக்களுக்காக பாடுபட்டவர். ஏழை குழந்தைகளுக்காக… Read More »நான் இருப்பதே திமுக மறந்துவிட்டது.. சசிகலா பரபரப்பு ஸ்பீச்

அண்ணாவின் எண்ணத்தை எம்ஜிஆர் நிறைவேற்றினார் – சசிகலா

  • by Authour

இன்றைய தினம் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சசிகலா, அண்ணாவின் 117-வது பிறந்த நாளையொட்டி, சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் அண்ணாவின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர்,… Read More »அண்ணாவின் எண்ணத்தை எம்ஜிஆர் நிறைவேற்றினார் – சசிகலா

மீண்டும் சிபிஐ வளையத்திற்குள் சசிகலா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே. சசிகலா, பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு சில வாரங்களில் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு சர்க்கரை ஆலையை ரூ.450 கோடிக்கு முழுமையாகப் பணமாகக் கொடுத்து வாங்கியதாக கூறப்படுகிறது.… Read More »மீண்டும் சிபிஐ வளையத்திற்குள் சசிகலா

நாளை நமதே! ஒன்று படுவோம்.. வென்று காட்டுவோம்.. சசிகலா

வி.கே.சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பேரியக்கம் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் ஆராம்பிக்கப்பட்டு, புரட்சித்தலைவி அம்மா ஆகியோரால் வளர்த்தெடுக்கப்பட்ட மாபெரும் ஒரு பேரியக்கம் இது ஏழை, எளிய,… Read More »நாளை நமதே! ஒன்று படுவோம்.. வென்று காட்டுவோம்.. சசிகலா

ஈபிஎஸ் தலைமையை ஏற்க சசிகலா தயார்…..அதிமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு…

  • by Authour

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை ஏற்றுக் கொள்ள சசிகலா தயாராக உள்ளார். இபிஎஸ் தலைமையில் அடுத்த ஆட்சி அமைய வேண்டும் என்பதையும் சசிகலா ஏற்றுக்கொண்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. உத்திரமேரூர் அதிமுக பூத் கமிட்டு… Read More »ஈபிஎஸ் தலைமையை ஏற்க சசிகலா தயார்…..அதிமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு…

வைத்திலிங்கம் உடல் நலம் விசாரிப்பு: சசிகலாவை சந்திப்பதை தவிர்த்த டிடிவி தினகரன்

அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்.   தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தொகுதி  எம்.எல்.ஏ.வான இவர் தற்போது  ஓபிஎஸ் அணியில் உள்ளார்.  உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த  அவர்   சென்னையில் சில நாட்கள் சிகிச்சை பெற்ற  நேற்று   ஒரத்தநாடு அடுத்த … Read More »வைத்திலிங்கம் உடல் நலம் விசாரிப்பு: சசிகலாவை சந்திப்பதை தவிர்த்த டிடிவி தினகரன்

error: Content is protected !!