Skip to content

சடலமாக மீட்பு

மாயமான ஐடி பெண் ஊழியர்- புழல் ஏரி அருகில் சடலமாக மீட்பு

  • by Editor

சென்னை ராஜமங்கலம் பகுதியில் மாயமான ஐடி பெண் ஊழியர் புழல் ஏரி அருகில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புழல் அறிஞர்… Read More »மாயமான ஐடி பெண் ஊழியர்- புழல் ஏரி அருகில் சடலமாக மீட்பு

மேம்பாலம் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் பெண் உள்பட 3 பேர் சடலமாக மீட்பு

  • by Editor

டெல்லி பிரகதி நகர் மேம்பாலம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நீண்ட நேரமாக நின்றுகொண்டிருந்த காரை போலீசார் சோதனையிட்டபோது, அதில் பெண் உட்பட 3 பேர் உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது. போலீசார் உடல்களை மீட்டு… Read More »மேம்பாலம் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் பெண் உள்பட 3 பேர் சடலமாக மீட்பு

திருச்சி அருகே கிணற்றில் பிணமாக கிடந்த விசிக நிர்வாகி மகன்…விசிக எம்.எல்.ஏ தலைமையில் அரசு மருத்துவமனை முற்றுகை

  • by Editor

கடலூர் மாவட்டம், வேப்பூர் தாலுகா ரெட்டாகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய துணைச் செயலாளர் எம்.ஜி.ஆர் – அலமேலு தம்பதியினரின் மகன் திருவேங்கடன் (25). இவர் திருச்சி பிராட்டியூர் அடுத்துள்ள புங்கனூர்… Read More »திருச்சி அருகே கிணற்றில் பிணமாக கிடந்த விசிக நிர்வாகி மகன்…விசிக எம்.எல்.ஏ தலைமையில் அரசு மருத்துவமனை முற்றுகை

பூட்டிய வீட்டுக்குள் தாய், 2 மகன்கள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

  • by Editor

சொத்துகளை பறிமுதல் செய்வது தொடர்பாக கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றுவதற்காக இன்று மதியம் 2.40 மணியளவில் கிழக்கு டெல்லியில் உள்ள ஒரு வீட்டிற்கு போலீசார் சென்றனர். அங்கு சென்று பார்த்தபோது அந்த வீட்டின் கதவு… Read More »பூட்டிய வீட்டுக்குள் தாய், 2 மகன்கள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

கழிவுநீர் கால்வாயில் பச்சிளம் குழந்தையின் சடலம் மீட்பு

  • by Editor

வேலூர் மாவட்டம், வேலூர் அரசு பன்னோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனை (பென்ட்லான்ட்) அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் பிறந்து நேற்று பிறந்த குழந்தை  பெண் பச்சிளம் குழந்தையின் சடலம் இருப்பதாக அந்த பகுதியில் இருந்த… Read More »கழிவுநீர் கால்வாயில் பச்சிளம் குழந்தையின் சடலம் மீட்பு

திருச்சியில் வீட்டருகே விளையாடிய சிறுவன் வாய்க்காலில் சடலமாக மீட்பு

திருச்சி ராம்ஜி நகர் அருகே உள்ள நவலூர் குட்டப்பட்டு, குடித்தெருவை சேர்ந்தவர் கலைச்செல்வன். இவரது மகன் தமிழ்இனியன் (3). வியாழக்கிழமை வீட்டருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை காணவில்லை. அன்று மாலை வரை பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள்… Read More »திருச்சியில் வீட்டருகே விளையாடிய சிறுவன் வாய்க்காலில் சடலமாக மீட்பு

ராஜஸ்தான்:ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை பலி

  • by Authour

ராஜஸ்தான் கோட்புட்லி பகுதியில் கிர்தாபுரா என்ற இடத்தில் கடந்த டிச.23ம் தேதி ஆழ்துளை கிணற்றில் 3 வயது குழந்தை தவறி விழுந்தது. குழந்தையின் அழுகுரல் கேட்டு அவரது பெற்றோர் தேடிய நிலையில் ஆழ்துளை கிணற்றில்… Read More »ராஜஸ்தான்:ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை பலி

திருச்சியில் மாயமான முதியவர் வாய்க்காலில் இருந்து சடலமாக மீட்பு…

  • by Authour

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே அல்லித்துறை கீழத்தெருவைச் சேர்ந்தவர் மு. சுப்பிரமணி (76). கடந்த 2 நாட்களுக்கு  முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற முதியவர் சுப்பிரமணியன் அன்று இரவு வெகு நேரமாகியும் வீடு… Read More »திருச்சியில் மாயமான முதியவர் வாய்க்காலில் இருந்து சடலமாக மீட்பு…

திருச்சி அருகே ரயில் நிலைய கேட் கீப்பர் சடலமாக மீட்பு…. போலீசார் விசாரணை.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சேச சமுத்திரம் மேலவாலை பகுதியைச் சேர்ந்தவர் 48 வயதான கதிர்வேல். இவர் புள்ளம்பாடி ரயில் நிலையத்தில் கேட் கீப்பராக பணியாற்றி வந்தார். கடந்த 2 ம் தேதி இரவு… Read More »திருச்சி அருகே ரயில் நிலைய கேட் கீப்பர் சடலமாக மீட்பு…. போலீசார் விசாரணை.

காணாமல் போன கூலித்தொழிலாளி… தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்பு…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே ஆனந்தி மேடு சவேரியார் கோவில் தெருவை சேர்ந்தவர் 52 வயதான ஆல்பர்ட் கூலித் தொழிலாளி. இவருக்கு கடந்த சில மாதங்களாக சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்தது. கடந்த 12ஆம் தேதி மாலையில்… Read More »காணாமல் போன கூலித்தொழிலாளி… தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்பு…

error: Content is protected !!