Skip to content

சட்டமன்றம்

பரபரப்பான சட்டமன்ற கூட்டத்தொடர் நிறைவு

  • by Authour

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர்  கடந்த 20ம் தேதி தொடங்கியது. முதல்நாள்  விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. புகேழந்தி உள்ளிட்ட பல மாஜி எம்.எல்.ஏக்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து  சட்டமன்ற கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. மறுநாள் முதல் கள்ளக்குறிச்சி சாராய… Read More »பரபரப்பான சட்டமன்ற கூட்டத்தொடர் நிறைவு

சாதிவாரி கணக்கெடுப்பு….. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

  • by Authour

சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தக்கோரி தமிழக சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் ஸ்டாலின்.  அந்த தீர்மானத்தின் மீது முதல்வர் பேசியதாவது: “சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களையும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளைப்… Read More »சாதிவாரி கணக்கெடுப்பு….. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

சட்டசபை….. இன்றும் அதிமுகவினர்அமளி…… வெளியேற்றம்

  • by Authour

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு குறித்து அதிமுகவினர் சட்டமன்றத்தில் கேள்வி நேரத்திற்கு முன்னதாக பேசவேண்டும் என  சபையில் எழும்பி பேசுவதும் பின்னர் கோஷம் போடுவதுமாக கடந்த 3 தினங்களாக சபை நடவடிக்கையில் பங்கேற்காமல்   அமளியில் ஈடுபட்டு… Read More »சட்டசபை….. இன்றும் அதிமுகவினர்அமளி…… வெளியேற்றம்

சட்டசபை கூட்டம் …… முககவசம் அணிந்து பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின்

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 20-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தை கண்டித்து அ.தி.மு.கவினர் இரு நாட்களாக கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்தனர். கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம்… Read More »சட்டசபை கூட்டம் …… முககவசம் அணிந்து பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின்

அதிமுகவினர் திட்டமிட்டு நாடகம்…. முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

சட்டமன்றத்தில் முதல்வர்  மு.க. ஸ்டாலின் பேசியதாவது: விஷ சாராய சாவுக்கு  கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். ஜனநாயக முறையில் பேரவை நடைபெற வேண்டும் என்பதில்  நான்  அக்கறை கொண்டவன்.  விதிகள் தெரிந்திருந்தும் அதிமுகவினர்  வேண்டும்… Read More »அதிமுகவினர் திட்டமிட்டு நாடகம்…. முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழக சட்டமன்றம்….. நாளை கூடுகிறது

தமிழக சட்டமன்ற பேரவை கூட்டம் நாளை காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த கூட்டம்  காலை  தொடங்கியதும்  விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. புகழேந்தி மறைவுக்கு  இரங்கல் தெரிவித்து  அனைத்து கட்சிகள் சார்பில்  தலைவர்கள் பேசுவார்கள். அதைத்தொடர்ந்து… Read More »தமிழக சட்டமன்றம்….. நாளை கூடுகிறது

3 மாநில சட்டமன்ற தேர்தல்…. வரிந்து கட்டுகிறது பாஜக….. காங்கிரஸ்

  • by Authour

 மகாராஷ்டிரா, அரியானா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தல் முடிந்து ஒரு மாதம் முடியும் முன்பாக, சட்டமன்றத் தேர்தலுக்கான வேலையில் காங்கிரஸ் தீவிரம் காட்ட ஆரம்பித்துவிட்டது.… Read More »3 மாநில சட்டமன்ற தேர்தல்…. வரிந்து கட்டுகிறது பாஜக….. காங்கிரஸ்

29ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டம்….. அலுவல் ஆய்வுக்குழுவில் முடிவு

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் இன்று சாலை சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்தது. கூட்டத்தில் சட்டமன்ற கூட்டத்தொடரை எத்தனை நாள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி  வரும் 20ம் தேதி… Read More »29ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டம்….. அலுவல் ஆய்வுக்குழுவில் முடிவு

சட்டமன்றம் கூடும் தேதி திடீர் மாற்றம்….. அப்பாவு பேட்டி

  • by Authour

தமிழக சட்டமன்ற பேரவைத் தலைவர் அப்பாவு   நெல்லையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: சட்டமன்ற கூட்டத்தொடர் 24ம் தேதி தொடங்கும் என அறி்விக்கப்பட்டிருந்தது.  இதற்கிடையே  விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் சட்டப்பேரவை கூட்டத்தை முன்கூட்டியே ,… Read More »சட்டமன்றம் கூடும் தேதி திடீர் மாற்றம்….. அப்பாவு பேட்டி

12ம் தேதி்…….தமிழ்நாடு சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம்

  • by Authour

தமிழக சட்டப்பேரவையின்  நடப்பு ஆண்டு முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து 2024-25-ம் நிதியாண்டுக்காகான பொது பட்ஜெட் பிப்ரவரி 19-ம் தேதியும், வேளாண் பட்ஜெட்… Read More »12ம் தேதி்…….தமிழ்நாடு சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம்

error: Content is protected !!