Skip to content

சத்தியமங்கலம்

மின்வேலியில் சிக்கி யானை பலி – விவசாயி கைது

  • by Editor

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால், யானை உள்ளிட்ட வனவிலங்குகள் குடிநீர் மற்றும் தீவனம் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி… Read More »மின்வேலியில் சிக்கி யானை பலி – விவசாயி கைது

குழப்பம் ஏற்படுத்தும் ஆதவ் அர்ஜூன் மீது திருமா நடவடிக்கை.. ராசா நம்பிக்கை..

விசிக துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூன் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் விசிக பொதுச் செயலாளர் திருமாவளவன் துணை முதல்வர் ஆக கூடாதா, வட மாவட்டங்களில் விசிகவை நம்பியே திமுக உள்ளது போன்ற திமுக கூட்டணிக்கு… Read More »குழப்பம் ஏற்படுத்தும் ஆதவ் அர்ஜூன் மீது திருமா நடவடிக்கை.. ராசா நம்பிக்கை..

போதையில் டிரைவிங்……சத்தியமங்கலம் அருகே கார் மரத்தில் மோதி 4பேர் பலி

  • by Authour

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மரத்தில் கார் மோதிய பயங்கர விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர்.  பங்களா புதூர் வந்துவிட்டு திரும்பும் போது வேடசின்னூர் பஸ் ஸ்டாண்டு அருகே டிரைவரின்… Read More »போதையில் டிரைவிங்……சத்தியமங்கலம் அருகே கார் மரத்தில் மோதி 4பேர் பலி

பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து…

  • by Authour

ஈரோடு, வடுகபாளையம், சத்தியமங்கலம் அருகே தனியார் பள்ளி வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. பள்ளி வேனில் 30க்கும் மேற்பட்ட பள்ளி  மாணவ-மாணவிகள் சென்றுள்ளனர். இதனையடுத்து பள்ளி வேனின் கண்ணாடியை உடைத்து மாணவர்களை பொதுமக்கள்… Read More »பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து…

டூவீலரில் சென்ற திமுக பிரமுகர் உள்பட 2 பேரை யானை மிதித்து கொன்றது…

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூர் வனப்பகுதிக்கு உள்பட்ட குன்றி மலைக்கிராமத்தை சேர்ந்தவர் பொம்மே கவுடர் (55). விவசாயி. தி.மு.க. பிரமுகர். இதேபோல் அதே பகுதிைய சேர்ந்தவர் சித்துமரி (65). கூலித்தொழிலாளி.  மாக்கம்பாளையத்தில்… Read More »டூவீலரில் சென்ற திமுக பிரமுகர் உள்பட 2 பேரை யானை மிதித்து கொன்றது…

error: Content is protected !!