Skip to content

சம்பவம்

வயல்வெளியில் மின் கம்பி அறுந்து விழுந்து விவசாயி பலி… திருச்சியில் சம்பவம்

திருச்சி மாவட்டம் புங்கனூர் குளத்துக்கரை பகுதியில், விவசாய கூலித்தொழிலாளியான செல்வம் என்பவர் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளார்.  தண்ணீர் பாய்ச்சி பின் அவர் மோட்டரை ஆப் செய்துவிட்டு திரும்பி  வயலில் நடந்து வந்துகொண்டிருந்தபோது வயல்… Read More »வயல்வெளியில் மின் கம்பி அறுந்து விழுந்து விவசாயி பலி… திருச்சியில் சம்பவம்

தாய்-மகனுக்கு அரிவாள் வெட்டு.. திருச்சியில் சம்பவம்

திருச்சி அரியமங்கலம் கீழ அம்பிகாபுரம் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 54) இவர் தனது வீட்டின் அருகே நின்று கொண்டு இருந்தார் அப்போது அதே பகுதியைச் சேர்ந்த… Read More »தாய்-மகனுக்கு அரிவாள் வெட்டு.. திருச்சியில் சம்பவம்

மூதாட்டியிடம் 6 பவுன் செயின் பறிப்பு சம்பவம்… மருமகளின் பக்கா பிளான்…. திடுக் தகவல்…

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ‌ மண்டலவாடி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (70) இவருடைய மனைவி கனகா (65) இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். இவருடைய மகன் ஆறுமுகம் இவர் தாயின் வீட்டின் அருகே… Read More »மூதாட்டியிடம் 6 பவுன் செயின் பறிப்பு சம்பவம்… மருமகளின் பக்கா பிளான்…. திடுக் தகவல்…

விக்ரமின் “வீர தீர சூரன்” தரமான ‘சம்பவம்’.!…பிளாக்பஸ்டர் விமர்சனங்கள் இதோ….

: ‘சீயான்’ விக்ரம் நடிப்பில் S.U.அருண் குமார் இயக்கத்தில் நேற்று வெளியான திரைப்படம் வீர தீர சூரன். இப்படம் பல்வேறு கட்ட போராட்டங்களை அடுத்து நீதிமன்ற தடைகளை தாண்டி நேற்று மாலை 6 மணிக்கு… Read More »விக்ரமின் “வீர தீர சூரன்” தரமான ‘சம்பவம்’.!…பிளாக்பஸ்டர் விமர்சனங்கள் இதோ….

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை…. திருச்சியில் சம்பவம்…

  • by Authour

திருச்சி தென்னூர் அண்டா குண்டான் பகுதியை சேர்ந்தவர் சமீம்பானு ( 30. )இவருடைய முதல் கணவர் சாதிக் அலி. சில வருடங்களுக்கு முன்பு இறந்து விடுகிறார். இதையடுத்து மனோஜ் குமார் என்பவரை கடந்த 4… Read More »இளம்பெண் தீக்குளித்து தற்கொலை…. திருச்சியில் சம்பவம்…

வாலிபருக்கு அரிவாள் வெட்டு…. 2 ரவுடிகள்-ஒருவர் எஸ்கேப்.. திருச்சியில் சம்பவம்…

  • by Authour

திருச்சி தென்னூர் கண்ணதாசன் சாலை அண்டகொண்டான் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் முகமது யூசுப். இவரது மகன் அய்யூப் (31). இவருக்கும்,அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து… Read More »வாலிபருக்கு அரிவாள் வெட்டு…. 2 ரவுடிகள்-ஒருவர் எஸ்கேப்.. திருச்சியில் சம்பவம்…

தந்தையை கோடாரியால் வெட்டிக்கொன்ற மகன்… தஞ்சை அருகே சம்பவம்….

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தன்குடி மேலையூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் அம்மாக்கண்ணு மகன் பரமசிவம் 78, விவசாயி. இவரது மகன் கண்ணன் 50, மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. நேற்று மாலை… Read More »தந்தையை கோடாரியால் வெட்டிக்கொன்ற மகன்… தஞ்சை அருகே சம்பவம்….

தங்கம் என நினைத்து பெண்ணின் கவரிங் செயின் பறிப்பு…திருச்சியில் சம்பவம்..

திருச்சி, ஸ்ரீரங்கம் வித்தியாலயா சாலை கணபதி நகர் பகுதியில் சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மனைவி வசந்தி (62 ). இவர் இரவு 8 மணி அளவில் அங்குள்ள ஒரு மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க… Read More »தங்கம் என நினைத்து பெண்ணின் கவரிங் செயின் பறிப்பு…திருச்சியில் சம்பவம்..

வேலைக்கு போக சொன்ன தந்தை… பட்டதாரி வாலிபர் தற்கொலை… திருச்சியில் சம்பவம்..

  • by Authour

திருச்சி மேல கல்கண்டார் கோட்டை விவேகானந்தர் நகர் காந்தி தெரு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் இவரது மகன் முகேஷ் வயது 23 பி சி ஏ பட்டப்படிப்பு முடித்துள்ள இந்த வாலிபர் பகுதிநேர வேலையாக… Read More »வேலைக்கு போக சொன்ன தந்தை… பட்டதாரி வாலிபர் தற்கொலை… திருச்சியில் சம்பவம்..

கரூரில் இளைஞரை கொன்ற சம்பவம்… திடுக்கிடும் தகவல்…

  • by Authour

கரூரில் கடந்த 22 ஆம் தேதி காணாமல் போன இளைஞர் ஜீவா, சசிகுமார் உள்ளிட்ட கும்பலால் ஏழு துண்டுகளாக வெட்டி குழி தோண்டி புதைக்கப்பட்ட சம்பவத்தில் போலீசார் வழக்கு பதிந்து சந்தேகத்தின் பேரில் 9… Read More »கரூரில் இளைஞரை கொன்ற சம்பவம்… திடுக்கிடும் தகவல்…

error: Content is protected !!