Skip to content

சர்க்கரை ஆலை

பெரம்பலூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க கூட்டத்தில் தலைவர்கள் வெளிநடப்பு

பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் இன்று (13-9-2025) காலை 10 மணிக்கு  பெரம்பலூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் மற்றும் பங்குதாரர்கள் கூட்டம் பொதுமேலாளர் பற்று தலைமை நிருவாகி வி. மாலதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கரும்பு… Read More »பெரம்பலூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க கூட்டத்தில் தலைவர்கள் வெளிநடப்பு

குருங்குளம் சர்க்கரை ஆலையின் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து கரும்பு உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் உருவாக்கப்பட்டது. இந்த சர்க்கரை ஆலைக்கு தோழகிரி பட்டி, மேட்டுப்பட்டி, திருக்கானூர்பட்டி, மஞ்சப் பேட்டை, முதுகுளம், வீரடிப்பட்டி உட்பட சுற்றுப்பகுதியில்… Read More »குருங்குளம் சர்க்கரை ஆலையின் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து கரும்பு உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்…

தஞ்சை அருகே சர்க்கரை ஆலையில் அரவை துவங்குவதற்காக கொதிகலன் அனல்கொழு விழா…

தஞ்சை அருகே குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் நடப்பாண்டு 2023-2024 அரவைப்பருவம் துவங்குவதற்காக கொதிகலன் அனல்கொழு விழா நடந்தது. குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி மாவட்ட வருவாய் அலுவலர்… Read More »தஞ்சை அருகே சர்க்கரை ஆலையில் அரவை துவங்குவதற்காக கொதிகலன் அனல்கொழு விழா…

சர்க்கரை ஆலையில் ரூ.11 கோடிக்கு ஜப்தி நடவடிக்கை துவக்கம்…. கரும்பு விவசாயிகள் போராட்டம்…

மயிலாடுதுறை அருகே தலைஞாயிறு சர்க்கரை ஆலை 1987ஆம் துவங்கப்பட்டது. 1993ஆம் ஆண்டு 1500டன் கரும்பு பிழியும் திறனை 3500 டன் கரும்பு பிழியும் திறன்கொண்டதாக மாற்றப்பட்டது, அந்த வேலையை தனியார் நிறுவனம் ஒன்று செய்துள்ளது.… Read More »சர்க்கரை ஆலையில் ரூ.11 கோடிக்கு ஜப்தி நடவடிக்கை துவக்கம்…. கரும்பு விவசாயிகள் போராட்டம்…

ஈ.ஐ.டி.பாரி சர்க்கரை ஆலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்..

கரூர் மாவட்டம் புகலூர் தாலுக்கா செம்படாபாளையம் பகுதியில் செயல்படும் ஈ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலையில் இருந்து வெளிவரும் கரி துகள்களால் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இது குறித்து பலமுறை… Read More »ஈ.ஐ.டி.பாரி சர்க்கரை ஆலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்..

மயிலாடுதுறை… கூட்டுறவு சர்க்கரை ஆலை திறப்பது குறித்து கலெக்டர் ஆய்வு

மயிலாடுதுறை அருகே உள்ள தலைஞாயிறு என்பிகேஆர்ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலை 1987 லிருந்து இயங்கி 2017ஆம் ஆண்டு மூடப்பட்டுவிட்டது. இலாபத்தில் இயங்கிவந்த ஆலையானது ஆலை விரிவாக்கத்தாலும் அதிகாரிகளின் அலட்சியத்தாலும் நட்டமடைந்து 30 ஆண்டிற்குள் மூடப்பட்டுவிட்டது.… Read More »மயிலாடுதுறை… கூட்டுறவு சர்க்கரை ஆலை திறப்பது குறித்து கலெக்டர் ஆய்வு

error: Content is protected !!