Skip to content

சான்றிதழ்

போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்- புதுகை எஸ்.பி. வழங்கினார்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம்  ஆலங்குடியில் தனிப்பிரிவு   போலீஸ்காரராக பணியாற்றுபவர்  வெங்கடேஷ், இதுபோல மாத்தூர் தனிப்பிாிவு காவலராக பணியாற்றுபவர்  பாண்டியன். இவர்களது  சிறப்பான பணியை பாராட்டி  மாவட்ட போலீஸ்  சூப்பிரெண்டு அபிஷேக் குப்தா, மேற்கண்ட இரு காவலர்களுக்கும்… Read More »போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்- புதுகை எஸ்.பி. வழங்கினார்

வீடு தேடி வரும் பிறப்பு சான்றிதழ்- தஞ்சை மாநகராட்சி அமல்

பிறப்பு சான்றிதழ் வாங்க இனி மாநகராட்சி அலுவலகத்திற்கு செல்ல வேண்டாம்.  குழந்தை பிறந்த  15 நாளில்  உரியவர்களின் வீடுகளுக்கே   பிறப்பு சான்றிதழ்  வந்து விடும். அஞ்சல் துறை மூலம்  மாநகராட்சியே உரியவர்களுக்கு இந்த சான்றிதழை… Read More »வீடு தேடி வரும் பிறப்பு சான்றிதழ்- தஞ்சை மாநகராட்சி அமல்

குரூப்2 நேர்முகத்தேர்வு…. சான்றிதழ் பதிவேற்றம் செய்ய 27ம் தேதி கடைசி நாள்

  • by Authour

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:  குருப்-2 தேர்வில் (நேர்முகத்தேர்வு பதவிகள்) சான்றிதழ் சரிபார்ப்புக்கு சான்றிதழ் பதிவேற்றம் செய்ய தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்பட்டிருந்தனர். அவர்களால் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள்… Read More »குரூப்2 நேர்முகத்தேர்வு…. சான்றிதழ் பதிவேற்றம் செய்ய 27ம் தேதி கடைசி நாள்

கவிதை-கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய கலெக்டர்….

தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் மேனிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவியர்களுக்கிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்டம் வாரியாக பள்ளி – கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு கவிதை. கட்டுரை,… Read More »கவிதை-கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய கலெக்டர்….

error: Content is protected !!