Skip to content

சாலை

சாலையில் பைக் திடீரென தீப்பற்றி புகைந்ததால் பரபரப்பு..

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே வீரக்குறிச்சி பகுதியில் வாலிபர் ஒருவர் தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை நெடுஞ்சாலையில் தனது இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்துள்ளார். அப்பொழுது வீரக்குறிச்சி பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென பைக்… Read More »சாலையில் பைக் திடீரென தீப்பற்றி புகைந்ததால் பரபரப்பு..

திருச்சி வயலூர் சாலையில் இன்று கடைகள் அடைப்பு

  • by Authour

சில்லறை வணிகத்தை அச்சுறுத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்த்திடும் வகையிலும் திருச்சியில் அந்த கார்ப்பரேட் நிறுவனத்திற்கு எதிராக அடையாள முற்றுகை போராட்டம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்… Read More »திருச்சி வயலூர் சாலையில் இன்று கடைகள் அடைப்பு

குன்னூர் சாலையில் ஆக்கிரமிப்பு… செல்ல வழியின்றி திக்கு முக்காடும் காட்டுயானைகள்

  • by Authour

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட குன்னூர் சாலையில் ஓடந்துறை பகுதியில் யானைகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு வனப்பகுதிக்கு செல்வதற்காக சாலையை கடந்து செல்வது காலம் காலமாக நடந்து வருகிறது இந்த நிலையில் கடந்த… Read More »குன்னூர் சாலையில் ஆக்கிரமிப்பு… செல்ல வழியின்றி திக்கு முக்காடும் காட்டுயானைகள்

சாலையைக் கடக்க முயன்ற டூவீலர்…அதிவேக கார் மோதி பாலிடெக்னிக் மாணவன் பலி

கரூர், கோவிந்தம் பாளையத்தைச் சேர்ந்த ஹரிஷ் குமார் (வயது 17) பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ளார். தர்ஷன் (வயது 16) 11 வகுப்பு படித்து வருகிறார். இருவரும் வீட்டிலிருந்து இரு சக்கர… Read More »சாலையைக் கடக்க முயன்ற டூவீலர்…அதிவேக கார் மோதி பாலிடெக்னிக் மாணவன் பலி

சென்னை..சாலையின் சென்ற பெண்ணிடம் பாலியல் சீண்டல்… 3 வாலிபர்கள் கைது…

சென்னை, கோயம்பேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 22 வயதுடைய பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வேலைக்கு செல்வதற்காக சாலையில் நடந்து… Read More »சென்னை..சாலையின் சென்ற பெண்ணிடம் பாலியல் சீண்டல்… 3 வாலிபர்கள் கைது…

திருச்சி -தஞ்சை சாலையில் அணுகுசாலை அமைக்க… ஆலோசனை கூட்டம்

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில், திருச்சி – தஞ்சை சாலையில், பால்பண்ணை முதல் துவாக்குடி வரை இருபுறமும் அணுகுசாலை (Service Road) அமைக்க வேண்டுமென 16 ஆண்டுகளாக பொதுமக்கள் மற்றும் கூட்டமைப்பினர் விடுத்துவரும் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு,… Read More »திருச்சி -தஞ்சை சாலையில் அணுகுசாலை அமைக்க… ஆலோசனை கூட்டம்

அரியலூர்- சாலையின் குறுக்கே வந்த நாய்குட்டி பலி.. டூவீலரில் சென்ற நபர் காயம்

அரியலூர் மாவட்டம், வானதிராயன்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன்.(40). இவர் இவர் தனது சொந்த வேலையின் காரணமாக அரியலூர் வந்துவிட்டு இன்று மாலை தனது கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். சூரிய மணல் கிராமத்திற்கு… Read More »அரியலூர்- சாலையின் குறுக்கே வந்த நாய்குட்டி பலி.. டூவீலரில் சென்ற நபர் காயம்

அரியலூர்.. சாலையில் தேங்கிய நீரில் குளித்து நூதன போராட்டம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மீன்சுருட்டி -கல்லாத்தூர் சாலை பழுதாகி கரடு முரடான போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலையை உள்ளது மாநில நெடுஞ்சாலையாக மாற்றி தரம் உயர்த்தி சாலையை செப்பனிட கோரி வீடுகள் தோறும் கருப்புக்கொடி… Read More »அரியலூர்.. சாலையில் தேங்கிய நீரில் குளித்து நூதன போராட்டம்

சாலையில் சடலமாக கிடந்த முதியவர்… 2பயணிகள் கைது…. திருச்சி க்ரைம்..

  • by Authour

சாலை ஓரத்தில் பிணமாக கிடந்த முதியவர்  திருச்சி புத்தூர் நான்கு ரோடு பாத்திமா தெரு சந்திப்பு பகுதியில் சாலை ஓரத்தில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணமாக கிடந்தார் .இது குறித்து புத்தூர்… Read More »சாலையில் சடலமாக கிடந்த முதியவர்… 2பயணிகள் கைது…. திருச்சி க்ரைம்..

திருச்சி…தொழிற்சங்க கொடி மரம் அகற்ற எதிர்ப்பு….சாலை பணியாளர்கள் 12 பேர் கைது…

  • by Authour

https://youtu.be/4W5hyTrbOFM?si=paT-1qsAFaZu1qkpசாலைகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கட்சி கொடி கம்பங்கள் மற்றும் கல்வெட்டுகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் நெடுஞ்சாலை துறைக்கு ஆணையிட்டது. அதைத்தொடர்ந்து பிரதான கட்சி தலைவர்கள் அனுமதியின்றி அமைக்கப்பட்ட கொடிக்கம்பங்களை அகற்றிடுமாறு கட்சியினருக்கு கட்டளையிட்டனர். இதற்கு… Read More »திருச்சி…தொழிற்சங்க கொடி மரம் அகற்ற எதிர்ப்பு….சாலை பணியாளர்கள் 12 பேர் கைது…

error: Content is protected !!