Skip to content

சிபிஆர்

துணை ஜனாதிபதி தேர்தல்: சி.பி. ஆர். வேட்புமனு தாக்கல்

ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து புதிய துணை ஜனாதிபதியை தேர்வு  செய்வதற்கான தேர்தல் வரும் செப்டம்பர் 9ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் பாஜக வேட்பாளராக மகாராஷ்டிரா கவர்னரும்,  தமிழகத்தை சேர்ந்தவருமான சி.பி.… Read More »துணை ஜனாதிபதி தேர்தல்: சி.பி. ஆர். வேட்புமனு தாக்கல்

என்டிஏ கூட்டணி எம்.பிக்கள் கூட்டத்தில் சிபிஆர் அறிமுகம்

தமிழ்நாட்டை சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன்  துணை ஜனாதிபதி வேட்பாளராக  பாஜக சார்பில் நிறுத்தப்பட்டு உள்ளார்.  இதற்கான தேர்தல் வரும்  செப்டம்பர் 9ம் தேதி நடக்கிறது.   தேர்தலில் எம்.பிக்கள் வாக்களித்து துணை ஜனாதிபதியை தேர்வு செய்வார்கள்.… Read More »என்டிஏ கூட்டணி எம்.பிக்கள் கூட்டத்தில் சிபிஆர் அறிமுகம்

பிரதமர் மோடியிடம் வாழ்த்து பெற்ற சிபிஆர்

துணை ஜனாதிபதி தேர்தலில்  பாஜக வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் இன்று  பிற்பகல் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது அவர்  வரும் 21ம் தேதி வேட்பு மனு… Read More »பிரதமர் மோடியிடம் வாழ்த்து பெற்ற சிபிஆர்

சி.பி. ராதாகிருஷ்ணன் 20ம் தேதி வேட்புமனு தாக்கல்

துணை ஜனாதிபதி தேர்தல் வரும் செப்டம்பர் 9ம் தேதி நடக்கிறது.  இதில் பாஜக வேட்பாளராக  தமிழகத்தை சேர்ந்த  சி.பி. ராதாகிருஷ்ணன்  நிறுத்தப்பட்டு உள்ளார்.  அவர் வரும் 20ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார். … Read More »சி.பி. ராதாகிருஷ்ணன் 20ம் தேதி வேட்புமனு தாக்கல்

துணை ஜனாதிபதி தேர்தல்: மு.க. ஸ்டாலினிடம் ஆதரவு கேட்ட பாஜக

தன்கர் ராஜினாமா செய்ததால் துணை ஜனாதிபதி தேர்தல் வரும்  செப்டம்பர் 21ம் தேதி  நடக்கிறது. பாஜக வேட்பாளராக  தமிழ்நாட்டை சேர்ந்தவரும் தற்போது மகாராஷ்டிரா கவர்னருமான சி.பி. ராதாகிருஷ்ணன் நிறுத்தப்பட்டுள்ளார்.   இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளர்… Read More »துணை ஜனாதிபதி தேர்தல்: மு.க. ஸ்டாலினிடம் ஆதரவு கேட்ட பாஜக

துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனை திமுக ஆதரிக்காது- டிகேஎஸ் இளங்கோவன் பேட்டி

  • by Authour

இந்தியாவின் துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர்   கடந்த ஜூலை 21ம் தேதி திடீரென ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய  வரும் செப்டம்பர் 9ம் தேதி தேர்தல்… Read More »துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனை திமுக ஆதரிக்காது- டிகேஎஸ் இளங்கோவன் பேட்டி

தமிழிசை ராஜினாமா ஏற்பு…. கூடுதல் பொறுப்பு சிபிஆருக்கு வழங்கப்பட்டது

தெலங்கானா கவர்னராகவும்,  புதுச்சேரி துணை நிலை கவர்னராகவும் பதவி வகித்தவர் தமிழிசை சவுந்தர்ராஜன். இவர் நேற்று பதவியை ராஜினாமா செய்து  ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினார். அந்த ராஜினாமாக்கள் ஏற்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இரு மாநில கவர்னர்… Read More »தமிழிசை ராஜினாமா ஏற்பு…. கூடுதல் பொறுப்பு சிபிஆருக்கு வழங்கப்பட்டது

சி.பி. ராதாகிருஷ்ணன்….. ஜார்கண்ட் கவர்னராக பதவியேற்றார்

தமிழ்நாடு பாஜக மூத்த தலைவராக செயல்பட்டு வந்தவர் சிபி ராதாகிருஷ்ணன். இவரை ஜார்க்கண்ட்டின் புதிய கவர்னராக நியமித்து ஜனாதிபதி கடந்த 12-ம் தேதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கடந்த… Read More »சி.பி. ராதாகிருஷ்ணன்….. ஜார்கண்ட் கவர்னராக பதவியேற்றார்

error: Content is protected !!