Skip to content

சிறுத்தை

வால்பாறை அருகே வனத்துறை கூண்டில் சிக்கிய சிறுத்தை

கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறையில் சுமார் 54 எஸ்டேட்டுகள் உள்ளன. தேயிலை தோட்டங்கள் நிறைந்த இப்பகுதியில் தமிழ்நாடு, கேரளா, பீகார், ஜார்கண்ட் உள்பட பல்வேறு வடமாநிலங்களை சேர்ந்த சுமார் 35000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தலைமுறை, தலைமுறையாக… Read More »வால்பாறை அருகே வனத்துறை கூண்டில் சிக்கிய சிறுத்தை

கோவை அருகே சிறுத்தை தூக்கி சென்ற சிறுமியின் உடல் மீட்பு

கோவை மாவட்டம் வால்பாறை அருகே பச்சைமலை எஸ்டேட் பகுதியில் காளியம்மன் கோயில் குடியிருப்பு அருகில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மனோஜ் முண்டா, மோனிகா தேவி தம்பதியினர் குடியிருந்து வருகின்றனர். இவர்களின் மகள் ரோஷினி குமாரி. இவர் வீட்டிற்கு… Read More »கோவை அருகே சிறுத்தை தூக்கி சென்ற சிறுமியின் உடல் மீட்பு

4 வயது சிறுமியை தூக்கி சென்ற சிறுத்தை… சிறுமியின் தலை மீட்பு… கோவையில் சோகம்

கோவை, மாவட்டம், வால்பாறையில் தமிழக அரசுக்கு உட்பட்ட தனியாருக்கு சொந்தமான 54 எஸ்டேட்டுகள் உள்ளன இப்பகுதியில் தலைமுறை தலைமுறையாக இருக்கும் எஸ்டேட் தொழிலாளர்கள் மற்றும் பீகார் ஒரிசா அசாம் என வட மாநில தொழிலாளர்கள்… Read More »4 வயது சிறுமியை தூக்கி சென்ற சிறுத்தை… சிறுமியின் தலை மீட்பு… கோவையில் சோகம்

கோவையில் ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தை… வனத்துறை கண்காணிப்பு

  • by Authour

https://youtu.be/H9DggQkD244?si=M_jy1R0Ow-LXtBHtகோவை, மதுக்கரை வனச்சரகம், நவக்கரை வனப்பிரிவில் உள்ள சோளக்கரை சுற்று பகுதியில் சிறுத்தை ஒன்று ஆடுகளை வேட்டையாடிய சம்பவம் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கோவை, மதுக்கரை, மாவூத்தம்பதி கிராம், மொடமாத்தி தோட்டத்தைச் சேர்ந்த… Read More »கோவையில் ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தை… வனத்துறை கண்காணிப்பு

பொள்ளாச்சி அருகே கன்று குட்டியை கடித்து கொன்ற சிறுத்தை…

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆதியூர், அரண்மனை காடு தோட்டத்தில் வசித்து வருபவர் பாலசுப்பிரமணியம் (60) . இவருக்கு சொந்தமான மாடு மற்றும் கன்றுகுட்டிகளை இரவில் தென்னந்தோப்பில் வழக்கம் போல கட்டி வைத்திருந்தார். நேற்று… Read More »பொள்ளாச்சி அருகே கன்று குட்டியை கடித்து கொன்ற சிறுத்தை…

கோவையில் பிடிப்பட்ட சிறுத்தை சிகிச்சை பலனின்றி பலி

  • by Authour

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி வனப்பகுதி ஒட்டி உள்ள தொண்டாமுத்தூர், வடவள்ளி, ஓணாப் பாளையம் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த சில மாதங்களாக கால்நடைகளைத் தாக்கி வந்த சிறுத்தை, நேற்று இரவு வனத் துறையினரால் வெற்றிகரமாக… Read More »கோவையில் பிடிப்பட்ட சிறுத்தை சிகிச்சை பலனின்றி பலி

கோவை அருகே கோழியை வேட்டையாடிய சிறுத்தை… சிசிடிவி..

கோவை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தடாகம், மாங்கரை, திருவள்ளுவர் நகர், கணுவாய், சோமையனூர் பன்னிமடை, வீரபாண்டிபுதூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டுயானைகள், காட்டுப்பன்றிகள், ஆகிய வன விலங்குகளின் நடமாட்டம் உள்ளது. இந்நிலையில் சில மாதங்களாகவே… Read More »கோவை அருகே கோழியை வேட்டையாடிய சிறுத்தை… சிசிடிவி..

ஆனைமலை ….. ஊருக்குள் புகுந்த சிறுத்தை….நாய், கன்று குட்டியை கடித்தது

  • by Authour

கோவை ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியின் அடிவாரத்தில் விவசாய தோட்டங்களும், குடியிருப்பு நிலங்களும் உள்ளன.இங்கு அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளை சுற்றி காட்டில் இருந்து வரும் வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து… Read More »ஆனைமலை ….. ஊருக்குள் புகுந்த சிறுத்தை….நாய், கன்று குட்டியை கடித்தது

புதுக்கோட்டை அருகே சிறுத்தை நடமாட்டமா?

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் மழவராயன்பட்டி, மாஞ்சான்விடுதி பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல்கள் பரவின. குறிப்பாக சமூக வலைதளங்களில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் பரவியது. இதனால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் அச்சத்துடனே வசித்து வந்தனர்.… Read More »புதுக்கோட்டை அருகே சிறுத்தை நடமாட்டமா?

திருப்பத்தூர்… மக்களை அச்சுறுத்திய சிறுத்தை பிடிபட்டது

  • by Authour

திருப்பத்தூர் சாம நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் இருக்கின்றன. இங்கு 5-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள், ஒரு அரசு பள்ளி, அதன் அருகில் மாவட்ட கலெக்டர் அலுவலகம், ரெயில் நிலையம் என்று அந்த பகுதி… Read More »திருப்பத்தூர்… மக்களை அச்சுறுத்திய சிறுத்தை பிடிபட்டது

error: Content is protected !!