Skip to content

சிறுமி

உறையூர் சிறுமி மாயம்…. போலீசில் புகார்

  • by Authour

திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் மோகன்,இவருக்கு கல்பனா என்ற மனைவியும் மகேஸ்வரி (வயது 16) என்ற மகளும் உள்ளனர்.கடந்த 5 ஆண்டுகளுக்கு மோகன் இறந்துவிட்டார். இதனால் குடும்பத்தை காப்பாற்ற கல்பனா வீட்டு வேலைக்கு சென்று… Read More »உறையூர் சிறுமி மாயம்…. போலீசில் புகார்

விளையாட்டில் தோல்வி… ஆத்திரத்தில் சிறுமி உட்பட 7 பேர் சுட்டுக்கொலை..

  • by Authour

பிரேசிலில் சினாப் சிட்டி என்ற இடத்தில் உள்ள கிளப்பில் பில்லியர்ட்ஸ் விளையாட்டில் ஒலிவரா என்பவர் தொடர்ச்சியாக தோல்வியடைந்துள்ளார். இந்த விளையாட்டினை அங்கிருந்த பார்வையாளர்கள் அவரை பார்த்து சிரித்ததாக கூறப்படுகிறது.  இதனால் ஆத்திரமடைந்த ஒலிவரா என்பவர்… Read More »விளையாட்டில் தோல்வி… ஆத்திரத்தில் சிறுமி உட்பட 7 பேர் சுட்டுக்கொலை..

7வயது சிறுமியை தத்தெடுத்து கொடுமை செய்த நர்ஸ்….

  • by Authour

டில்லியில் உள்ள ஆர்.கே.புரம் காவல்நிலையத்திற்கு கடந்த 9-ந்தேதி, 7 வயது சிறுமியை அடித்து துன்புறுத்தியதாக புகார் வந்துள்ளது. சிறுமியின் உடலில் இருந்த காயங்களைப் பார்த்து, அந்த சிறுமியின் பள்ளி ஆசிரியை போலீசில் புகார் அளித்ததாக… Read More »7வயது சிறுமியை தத்தெடுத்து கொடுமை செய்த நர்ஸ்….

error: Content is protected !!